நினைவின் விளிம்பில்...

உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...

Monday, June 21, 2021

முழுமுதற் பொருள்

›
  விக்ன விநாயகா ஓம் ஓம் ஓம் வேண்டுவன தருவாய், வினைகளெல்லாம் களைவாய் (விக்ன) முழுமுதற் பொருளே மூத்த கணபதியே தொழுபவர்க் கருளும் துய்ய குண...
Wednesday, January 13, 2021

பொங்கலோ பொங்கல்!

›
வணக்கம். எல்லோரும் நல்லாருக்கீங்களா? அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! கூடவே தாமதமான ஆங்கில புது வருட நல்வாழ்த்துகளும்! உலகுக்...
Sunday, November 26, 2017

நன்றி நவிலும் நாள்

›
இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...
6 comments:
Sunday, October 8, 2017

நினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்

›
வெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...
6 comments:
Thursday, September 21, 2017

நவராத்திரி, நல்ராத்திரி!

›
அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்! நவராத்திரித் திருநாள் நலங்களெல்லாம் தரும்...
4 comments:
Sunday, October 9, 2016

ஞான வடிவினள்

›
வெள்ளைக் கமலத்திலே வீற்றிருப்பாள் வெள்ளை உள்ளத் தாமரையில் குடியிருப்பாள் (வெள்ளை) நாமகள் என்னும் பெயர் கொண்டவளாம்...
2 comments:
›
Home
View web version

என்னைப் பற்றி...

Kavinaya
View my complete profile
Powered by Blogger.