tag:blogger.com,1999:blog-1582304199587288431.post9166243801297979310..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: ஆடிவெள்ளிக் கெழமையிலே...Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-33275118639578807792008-07-31T21:26:00.000-04:002008-07-31T21:26:00.000-04:00இந்த வெள்ளிக்கு கற்பூரநாயகியே கனகவல்லி வலைப்பூவில்...இந்த வெள்ளிக்கு <A HREF="http://ammanpaattu.blogspot.com/" REL="nofollow">கற்பூரநாயகியே கனகவல்லி </A>வலைப்பூவில் பதிந்திருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.<BR/><BR/>ஓம் சக்தி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-88342840275002965432008-07-25T21:58:00.000-04:002008-07-25T21:58:00.000-04:00ஆஹா. அப்படித்தான் நெனச்சேன் குமரா :) முழுப் பாடலா ...ஆஹா. அப்படித்தான் நெனச்சேன் குமரா :) முழுப் பாடலா எழுதித் தரச் சொல்லுங்களேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34108980617788937212008-07-25T21:54:00.000-04:002008-07-25T21:54:00.000-04:00காலையில நீங்க எழுதுனதைப் படிச்ச போது மதுரைத் தெப்ப...காலையில நீங்க எழுதுனதைப் படிச்ச போது மதுரைத் தெப்பக்குள அம்மாவே அந்த நாலு வரிகளை எழுதிக்கிட்டாங்க கவிநயா அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-24774165850206756112008-07-25T21:40:00.000-04:002008-07-25T21:40:00.000-04:00//ஆடிவெள்ளி அன்று அம்மனை பற்றி அருள் தரும் பாட்டு....//ஆடிவெள்ளி அன்று அம்மனை பற்றி அருள் தரும் பாட்டு.//<BR/><BR/>வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி விஜய்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-68488945109813226982008-07-25T21:15:00.000-04:002008-07-25T21:15:00.000-04:00ஆடிவெள்ளி அன்று அம்மனை பற்றி அருள் தரும் பாட்டு.தி...ஆடிவெள்ளி அன்று அம்மனை பற்றி <BR/>அருள் தரும் பாட்டு.<BR/><BR/>தி.விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79200001437250453282008-07-25T09:29:00.000-04:002008-07-25T09:29:00.000-04:00வாங்க குமரா. நீங்க தந்திருப்பது ஒரு பாடலின் பகுதிய...வாங்க குமரா. நீங்க தந்திருப்பது ஒரு பாடலின் பகுதியா. இல்ல, நீங்களே எழுதினதா? நல்லா இருக்கு :)<BR/><BR/>//எப்பொழுதும் உந்தன் அடி எண்ணி எண்ணித் துதித்திடவே<BR/>முப்பொழுதும் என் மனத்தில் முன் நின்று காத்திடம்மா!//<BR/><BR/>அதுவே என் வேண்டுதலும். படித்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-75859602817271962122008-07-25T09:22:00.000-04:002008-07-25T09:22:00.000-04:00தெப்பக்குளக் கரையினிலே தேவி நீ அமர்ந்திருக்கஒப்பிய...தெப்பக்குளக் கரையினிலே தேவி நீ அமர்ந்திருக்க<BR/>ஒப்பியுனதேவல் செய்ய ஓடி வந்தேன் மாரியம்மா!<BR/>எப்பொழுதும் உந்தன் அடி எண்ணி எண்ணித் துதித்திடவே<BR/>முப்பொழுதும் என் மனத்தில் முன் நின்று காத்திடம்மா!<BR/> <BR/>கவிநயா அக்கா. நீங்கள் சமயபுரத்தாளைப் பாடிய இந்தப் பாடலைப் படித்தவுடன் மதுரை தெப்பக்குளம் மாரியம்மனை நினைத்துக் கொண்டேன். அன்னையின் அருளால் அவள் தாள் வணங்கினேன். நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-62816528959415692492008-07-25T09:06:00.000-04:002008-07-25T09:06:00.000-04:00//நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//வாங்க ரமேஷ். ...//நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாங்க ரமேஷ். வாசித்ததற்கும் இசைஞானியின் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-47757068723563899482008-07-25T09:05:00.000-04:002008-07-25T09:05:00.000-04:00//அதுவும் என் பேத்திஅக்ஷயாவின் பிறந்த நாளன்று//அன்...//அதுவும் என் பேத்தி<BR/>அக்ஷயாவின் பிறந்த நாளன்று//<BR/><BR/>அன்புப் பேத்திக்கு என் மனம்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாட்டீ!<BR/><BR/>//அந்த ஆனந்தத்திலேயே உடனேயே<BR/>பாடிவிட்டேன் செஞ்சுருட்டி ராகத்திலே//<BR/><BR/>கேட்டு மகிழ்ந்தேன். சுப்புரத்தினம் ஐயாவிற்கும் என் நன்றிகளைத் தெரிவித்து விடுங்கள்..<BR/><BR/>//காலமெல்லாம் உனைப்பாடும் <BR/>கவி நயாவுக்க ருள் செய்வாய்.// <BR/><BR/>இதைப் படித்ததும் கண்கலங்கி மனம் நெகிழ்ந்தேன். அன்புக்கு மிகவும் நன்றி பாட்டீ.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-542519321525992122008-07-25T09:00:00.000-04:002008-07-25T09:00:00.000-04:00//இப்படி பரிபூரணமாய் சரணடைந்தும் விட்டால் அன்னை அவ...//இப்படி பரிபூரணமாய் சரணடைந்தும் விட்டால் அன்னை அவள் உள்ளம் குளிர்ந்து அருளிடுவாளே! அற்புதம் கவிநயா.//<BR/><BR/>வாங்க ராமலக்ஷ்மி. தவறாமல் வந்து தயங்காமல் பாராட்டி வாழ்த்தும் உங்களுக்கும் அவள் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-25656871500163487062008-07-25T08:59:00.000-04:002008-07-25T08:59:00.000-04:00//மிகவும் சுவைத்துப் படிக்கும் படியான அழகிய பாடல்....//மிகவும் சுவைத்துப் படிக்கும் படியான அழகிய பாடல்.//<BR/><BR/>வாங்க அகரம்.அமுதா. ரசித்தமைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55707246783193616832008-07-25T08:58:00.000-04:002008-07-25T08:58:00.000-04:00வாங்க ஜீவி ஐயா. ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப் பக்கம்...வாங்க ஜீவி ஐயா. ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப் பக்கம் பார்த்ததில் மகிழ்ச்சி :)<BR/><BR/>அன்னை அருளால்னு சொன்னீங்களே.. எவ்வளவு உண்மை. அவள் எழுத வைக்கிற வரைதானே எல்லாம்...வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.<BR/><BR/>//சந்தமும், சீரும் சாதாரணமாக ஓடிவந்து அதனதன் இடத்தில் அற்புதமாக அமர்ந்து கொள்கின்றன..//<BR/><BR/>நீங்க சொன்ன விதத்தை ரொம்ப ரசிச்சேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-69445679300816916292008-07-25T08:54:00.000-04:002008-07-25T08:54:00.000-04:00//நல்ல பாடல் கவிக்கா..நல்லா பாடக்கூடிய வகையில் எழு...//நல்ல பாடல் கவிக்கா..நல்லா பாடக்கூடிய வகையில் எழுதியிருக்கீங்க..//<BR/><BR/>வருக மௌலி. கருத்துக்கு மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39786789665377500522008-07-25T08:53:00.000-04:002008-07-25T08:53:00.000-04:00//ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் கவிநயா. மாங்காட்டு காமா...//ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் கவிநயா. மாங்காட்டு காமாக்ஷி தரிசனம் பெறுங்கள்.//<BR/><BR/>வருக கைலாஷி. மாங்காட்டு அரசியின் தரிசனம் கிடைச்சது, உங்க புண்ணியத்தால :) மிக்க நன்றி! மத்தவங்களுக்காகவும் அந்த தொடுப்பு:<BR/><BR/>http://navarathrii.blogspot.com/Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79068977157584685152008-07-25T06:21:00.000-04:002008-07-25T06:21:00.000-04:00:) நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்."நல்ல வெள்ளிக்...:) நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.<BR/>"நல்ல வெள்ளிக் கிழமையிலே <BR/>அம்மா உன் வாசலிலே<BR/>பாட்டெடுத்தேன் உன் பெருமை சொல்ல<BR/>வண்ண பூ தொடுத்தேன் நீ சூடி கொள்ள"<BR/><BR/>இசைஞானியின் இந்த பாடல் நினைவுக்கு வருகிறது.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-36145614392776750192008-07-25T04:17:00.000-04:002008-07-25T04:17:00.000-04:00ஆடி வெள்ளியிலே அம்மன் மீது அற்புதமாயொரு பாடல் ...ஆடி வெள்ளியிலே அம்மன் மீது <BR/> அற்புதமாயொரு பாடல் !!<BR/> அடடா !!!<BR/> அதுவும் என் பேத்தி<BR/> அக்ஷயாவின் பிறந்த நாளன்று<BR/><BR/> அந்த ஆனந்தத்திலேயே உடனேயே<BR/> பாடிவிட்டேன் செஞ்சுருட்டி ராகத்திலே<BR/><BR/> அந்த மாரியம்மன் சமயபுரத்து நாயகி<BR/> காளியம்மா ! மாரியம்மா !<BR/><BR/> காலமெல்லாம் உனைப்பாடும் <BR/> கவி நயாவுக்க ருள் செய்வாய். <BR/> ஞாலமெல்லாம் கேட்டிடவே இப்<BR/> பாடல் ஒன்றைப் பதிவு செய்தோம். <BR/><BR/><BR/> http://ceebrospark.blogspot.com<BR/><BR/><BR/> மீனாட்சி பாட்டி.<BR/> தஞ்சை.paattiennasolkiralhttps://www.blogger.com/profile/07831781579763869321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-3770243367519344322008-07-25T03:36:00.000-04:002008-07-25T03:36:00.000-04:00ஆசையோடு பொங்கல் வைத்து அதைப் பாசத்தோட படைத்து விட்...ஆசையோடு பொங்கல் வைத்து அதைப் பாசத்தோட படைத்து விட்டு<BR/>//உன்னடியே கதியின்னு<BR/>ஓடோடி வந்தோமடி<BR/>பொன்னடியே புகலுன்னு<BR/>பணிஞ்சு நின்னோமடி!// என<BR/>இப்படி பரிபூரணமாய் சரணடைந்தும் விட்டால் அன்னை அவள் உள்ளம் குளிர்ந்து அருளிடுவாளே! அற்புதம் கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-22143797437107937752008-07-25T01:01:00.000-04:002008-07-25T01:01:00.000-04:00தேடி வரும் வெனை தெகைச்சுச்திரும்பி ஓடுமடிபாடி உன்ன...தேடி வரும் வெனை தெகைச்சுச்<BR/>திரும்பி ஓடுமடி<BR/>பாடி உன்னச் சரணடைஞ்சாப்<BR/>பாவமெல்லாங் கரையுமடி<BR/><BR/>வாழ்த்துகள். மிகவும் சுவைத்துப் படிக்கும் படியான அழகிய பாடல்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-82602638216411807002008-07-25T00:29:00.000-04:002008-07-25T00:29:00.000-04:00//உன்னடியே கதியின்னுஓடோடி வந்தோமடிபொன்னடியே புகலுன...//உன்னடியே கதியின்னு<BR/>ஓடோடி வந்தோமடி<BR/>பொன்னடியே புகலுன்னு<BR/>பணிஞ்சு நின்னோமடி!//<BR/><BR/>ஆரம்பமும், முடிப்பும் அன்னை அருளால் அற்புதமாக அமைஞ்சு போச்சு; உங்களுக்கு கவிதை எழுதும் கலை, கைவந்த கலையாக இருக்கிறது. சந்தமும், சீரும் சாதாரணமாக ஓடிவந்து அதனதன் இடத்தில் அற்புதமாக அமர்ந்து கொள்கின்றன.. படைப்பிலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் தங்களுக்கு இன்னும் பல சிறப்புகள் கைகூடி வர வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40756308075986308362008-07-25T00:21:00.000-04:002008-07-25T00:21:00.000-04:00//பாடி உன்னச் சரணடைஞ்சாபாவமெல்லாங் கரையுமடி//நல்ல ...//பாடி உன்னச் சரணடைஞ்சா<BR/>பாவமெல்லாங் கரையுமடி//<BR/><BR/>நல்ல பாடல் கவிக்கா..நல்லா பாடக்கூடிய வகையில் எழுதியிருக்கீங்க..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-63178651888432698592008-07-25T00:05:00.000-04:002008-07-25T00:05:00.000-04:00//உன்னடியே கதியின்னுஓடோடி வந்தோமடிபொன்னடியே புகலுன...//உன்னடியே கதியின்னு<BR/>ஓடோடி வந்தோமடி<BR/>பொன்னடியே புகலுன்னு<BR/>பணிஞ்சு நின்னோமடி!//<BR/><BR/>உன் பாதம் சரணடைந்தேன் முத்து மாரியம்மா.<BR/><BR/>ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் கவிநயா. மாங்காட்டு காமாக்ஷி தரிசனம் பெறுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.com