tag:blogger.com,1999:blog-1582304199587288431.post9096783090814863770..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: நன்றி நவிலும் நாள்Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-32056222690541871212017-12-25T18:27:19.813-05:002017-12-25T18:27:19.813-05:00மிக்க நன்றி பார்வதி. நீங்கள் கொடுத்து வைத்தவை இப்ப...மிக்க நன்றி பார்வதி. நீங்கள் கொடுத்து வைத்தவை இப்போது திரும்பக் கிடைக்கின்றன!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6165386879504939462017-12-25T18:26:33.153-05:002017-12-25T18:26:33.153-05:00உங்களுக்கும் என்னுடைய நன்றிகள் ஜீவி ஐயா, வருகை தந்...உங்களுக்கும் என்னுடைய நன்றிகள் ஜீவி ஐயா, வருகை தந்தமைக்கு...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2278087081319893832017-12-25T18:25:42.720-05:002017-12-25T18:25:42.720-05:00மிக்க நன்றி துளசிதரன் ஐயா, கீதாம்மா, உங்கள் இருவரி...மிக்க நன்றி துளசிதரன் ஐயா, கீதாம்மா, உங்கள் இருவரின் உணர்வு பூர்வமான பின்னோட்டங்களுக்கும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-75555417727952054212017-11-29T10:59:32.114-05:002017-11-29T10:59:32.114-05:00நானும் நன்றி சொல்கிறேன்!.. தங்களது இனிய நட்பைத் தந...நானும் நன்றி சொல்கிறேன்!.. தங்களது இனிய நட்பைத் தந்த இறைவனுக்கு, மங்கள வாரம் (செவ்வாய்) தோறும் மங்களகரமாக, அம்பிகைக்கு பாமாலை சூட்டும் தங்களுக்கு, தங்கள் மூலம் கிடைத்த இனிய நட்புறவுகளுக்கும் நல்ல விஷயங்கள் அனைத்துக்கும்!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12737600114147060252017-11-27T12:12:43.267-05:002017-11-27T12:12:43.267-05:00நன்றி சொல்ல வேண்டும் -- கவிநயாவிற்கு.
நன்றி சொல்ல வேண்டும் -- கவிநயாவிற்கு.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2406659528585825452017-11-27T09:01:06.211-05:002017-11-27T09:01:06.211-05:00துளசிதரன்: (நான் கீதாவுடன் எங்கள் தளத்தில் எழுதுபவ...துளசிதரன்: (நான் கீதாவுடன் எங்கள் தளத்தில் எழுதுபவன். அவர் நண்பர்.) மிக மிக அருமையான பதிவு கவிநயாம்மா. ஆம் நாம் இவ்வுலகில் நன்றி சொல்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தினமும்.ஒவ்வொரு நொடியும்,,இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்போம்.,நல்லதொடு நாளைச் சொல்லிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!<br /><br />கீதா: கவிநயாம்மா வெகு அழகான பதிவு. ஆம் ஒவ்வொரு நொடியும் நாம் நன்றி சொல்லவேண்டும். ஒவ்வொன்றிற்கும் அப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தால் நம் மனதில் மகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்கலும் மட்டுமே இருக்கும்...எத்தனை இருக்கின்றன!! நடக்கின்றது...நம்மைச் சுற்றி எத்தனை அன்புள்ளங்கள்!! எல்லாவற்றிற்கும் சேர்த்து அதை அனைத்தையும் நமக்கு அளித்திருக்கும் அந்த இறைவனுக்கு நாம்நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். உங்களுக்கும் சுப்புத்தாத்தாவுக்கும் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் அம்மன் பாடல் பாடும் போது அவளுக்கு நன்றி உரைக்கும் போதே!!!மிக்க நன்றி கவிநயாம்மா!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com