tag:blogger.com,1999:blog-1582304199587288431.post8858389473519856801..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: குட்டிக் கவிதைப் பக்கம்Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12277918190111900962009-10-15T20:56:37.114-04:002009-10-15T20:56:37.114-04:00//மனம் பற்றிய குட்டிக் கவிதை மிக அருமை. :)//
வாங்...//மனம் பற்றிய குட்டிக் கவிதை மிக அருமை. :)//<br /><br />வாங்க மௌலி. மிக்க நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18388591705738682432009-10-15T00:48:20.841-04:002009-10-15T00:48:20.841-04:00மனம் பற்றிய குட்டிக் கவிதை மிக அருமை. :)மனம் பற்றிய குட்டிக் கவிதை மிக அருமை. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-25982025806989519662009-10-12T20:40:43.080-04:002009-10-12T20:40:43.080-04:00//ஆகா குட்டிக் கவிதைகள் இங்கே தொகுப்பாய் தொடர்கிறத...//ஆகா குட்டிக் கவிதைகள் இங்கே தொகுப்பாய் தொடர்கிறதா?//<br /><br />ஆம் ராமலக்ஷ்மி!<br /><br />//'மனம்' அருமை. மற்றதும் அப்படியே.//<br /><br />மிக்க நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16837808735686671352009-10-11T23:19:10.317-04:002009-10-11T23:19:10.317-04:00ஆகா குட்டிக் கவிதைகள் இங்கே தொகுப்பாய் தொடர்கிறதா?...ஆகா குட்டிக் கவிதைகள் இங்கே தொகுப்பாய் தொடர்கிறதா? <br /><br />'மனம்' அருமை. மற்றதும் அப்படியே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-4004243154725043382009-08-29T21:26:34.417-04:002009-08-29T21:26:34.417-04:00//படிக்கிறோம்.... நன்றி... நிறைய எழுதுங்கள்......//படிக்கிறோம்.... நன்றி... நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள் கவி...//<br /><br />உங்கள் வருகையும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கோபி. அடிக்கடி வாங்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40091577695306394532009-08-29T01:38:33.053-04:002009-08-29T01:38:33.053-04:00//அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை ...//அவள் கண்களை மீன்கள் என்று<br />சொல்லாதவரே இல்லை.<br />அவை எப்போதும்<br />கண்ணீரில் மிதப்பதாலோ?//<br /><br />வாவ்.... சோகத்தை கூட இவ்வளவு ரசிக்கும் விதத்தில் சொல்ல முடியுமா என்ன??<br /><br />//பட்டப் பகலில்<br />சுற்றுப்புறம் பார்க்காமல்<br />கட்டிக் கொள்ளத் துடிக்கும்<br />புது மணக் கணவன் போல்<br />விடாமல் என்னைத் துரத்துகிறது<br />என்னுடைய பகல் தூக்கம்!//<br /><br />சிறிது வெட்கத்தை விட்டு, சீக்கிரம் தூங்கி விடுங்கள்...உவமை நல்லா கீதுங்கோ..<br /><br />//இன்பம் என்ன துன்பம் என்ன<br />இதுதான் உலக வாழ்க்கையடி<br />கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு<br />பழகிப் போன பாஷையடி<br />எது வந்தாலும் எது போனாலும்<br />கலங்கா மனமே வேண்டுமடி<br />முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்<br />வாழ்க்கை உந்தன் கையிலடி!//<br /><br />இதுதான் கவிதாயினியின் நெத்தியடி(டி).... நல்லா இருக்கு கவி....<br /><br />//வண்ணம்பல குழைத்து வைத்து<br />வரிசையாகக் கோர்த் தெடுத்து<br />வாகாய் இழுத்து விட்டானோ?<br />வான வில்லாய் நட்டானோ?//<br /><br />வானவில்லுக்கு அதன் ஏழு வர்ணம் அழகு... அதற்கே அழகு சேர்த்து விட்டது உங்களின் தமிழ் வர்ணனை....<br /><br />//(குட்டிக் கவிதைகளை இனி நீங்கள் வலைப்பூவின் வலது பக்கத்தில் வாசித்து மகிழலாம்)//<br /><br />படிக்கிறோம்.... நன்றி... நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள் கவி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18792911935901075142009-08-17T01:31:47.902-04:002009-08-17T01:31:47.902-04:00ம்ம்ம் இருக்கலாம். படிச்சதுமே இது புதுசு இல்லையேனு...ம்ம்ம் இருக்கலாம். படிச்சதுமே இது புதுசு இல்லையேனு தோணிச்சு. ஓகேramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78799723797435184562009-08-14T16:17:21.403-04:002009-08-14T16:17:21.403-04:00//இல்லை முட்களாய் இருப்பதால்.....//
அச்சோ, உங்க அ...//இல்லை முட்களாய் இருப்பதால்.....//<br /><br />அச்சோ, உங்க அனுபவம் அப்படியா வசந்த்?<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-70069153227470956522009-08-14T16:16:31.615-04:002009-08-14T16:16:31.615-04:00//மூன்றும் அருமை//
மிக்க நன்றி திகழ்மிளிர் :)//மூன்றும் அருமை//<br /><br />மிக்க நன்றி திகழ்மிளிர் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46127458090168437222009-08-14T16:16:00.949-04:002009-08-14T16:16:00.949-04:00//பேசாமே இருந்தா தானே வரும் போல !நமக்கு வெட்டி பேச...//பேசாமே இருந்தா தானே வரும் போல !நமக்கு வெட்டி பேச்சுதான் வரும்.//<br /><br />:))) ஒண்ணும் சொல்லறதுக்கில்லை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59995775705297325382009-08-14T16:15:17.216-04:002009-08-14T16:15:17.216-04:00//இது எனக்காகத்தானே எழுதியது!//
உங்களுக்காகவும், ...//இது எனக்காகத்தானே எழுதியது!//<br /><br />உங்களுக்காகவும், எனக்காகவும்தான் தி.ரா.ச. ஐயா :)<br /><br />//அது சரி ஒரு 4 அல்லது 5 மணி நேரம் காரிலே போனாலும் பேசாமல் இருக்கும் அற்புதத்தை எனக்கு கொஞ்சம் கற்றுகொடுக்க முடியுமா?//<br /><br />4,5 மணி நேரம் எங்கே போனோம்? அப்படியே போன போதும் பேசிக்கிட்டுதானே வந்தேன் :) மௌலியை கேட்டு பாருங்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-62034660492972818202009-08-14T16:12:15.090-04:002009-08-14T16:12:15.090-04:00//எனக்கே எழுதியது மாதிரி இருக்கு...அந்த அளவுக்கு த...//எனக்கே எழுதியது மாதிரி இருக்கு...அந்த அளவுக்கு தூக்கம் வருது ;))//<br /><br />அது சரி :) <br /><br />வருகைக்கு நன்றி கோபி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8096349954644281332009-08-14T16:11:18.827-04:002009-08-14T16:11:18.827-04:00//இரண்டாவது கவிதையும், மூன்றாவது கவிதையும் வேறெங்க...//இரண்டாவது கவிதையும், மூன்றாவது கவிதையும் வேறெங்கோ படித்திருக்கிறேன்.//<br /><br />ஆம் ரமேஷ். கொஞ்ச நாளா வலது பக்கம் ஓடிக்கிட்டிருந்தது :) அதை படிச்சிருப்பீங்க.<br /><br />ரசனைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54668458144617228452009-08-14T08:08:06.967-04:002009-08-14T08:08:06.967-04:00//அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை ...//அவள் கண்களை மீன்கள் என்று<br />சொல்லாதவரே இல்லை.<br />அவை எப்போதும் <br />கண்ணீரில் மிதப்பதாலோ?//<br /><br />இல்லை முட்களாய் இருப்பதால்.....<br /><br />இரண்டாவது கவிதை மிகவும் உணர்ச்சி மிகுதிப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16692118732596394282009-08-14T05:25:05.211-04:002009-08-14T05:25:05.211-04:00மூன்றும் அருமைமூன்றும் அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-21117463134951914712009-08-14T04:56:13.435-04:002009-08-14T04:56:13.435-04:00பட்டப் பகலில்
சுற்றுப்புறம் பார்க்காமல்
கட்டிக் கொ...பட்டப் பகலில்<br />சுற்றுப்புறம் பார்க்காமல்<br />கட்டிக் கொள்ளத் துடிக்கும்<br />புது மணக் கணவன் போல்<br />விடாமல் என்னைத் துரத்துகிறது<br />என்னுடைய பகல் தூக்கம்!]]<br /><br />ஆஹா என்ன ஒரு உபமானம் ! யாருமே மறுத்துப் பேசமுடியாது எப்படி இதெல்லாம் வருது! பேசாமே இருந்தா தானே வரும் போல !நமக்கு வெட்டி பேச்சுதான் வரும்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-66262620774220232692009-08-14T04:50:18.828-04:002009-08-14T04:50:18.828-04:00எது வந்தாலும் எது போனாலும்
கலங்கா மனமே வேண்டுமடிகவ...எது வந்தாலும் எது போனாலும்<br />கலங்கா மனமே வேண்டுமடிகவிநயா அக்கா இது எனக்காகத்தானே எழுதியது! குட்டிகவிதைகள் வர வர ஆழ்மனதில் தைக்கும் அம்பு போல் இருக்கிறது.அது சரி ஒரு 4 அல்லது 5 மணி நேரம் காரிலே போனாலும் பேசாமல் இருக்கும் அற்புதத்தை எனக்கு கொஞ்சம் கற்றுகொடுக்க முடியுமா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-88672567256106197392009-08-14T01:23:36.577-04:002009-08-14T01:23:36.577-04:00\\பட்டப் பகலில்
சுற்றுப்புறம் பார்க்காமல்
கட்டிக் ...\\பட்டப் பகலில்<br />சுற்றுப்புறம் பார்க்காமல்<br />கட்டிக் கொள்ளத் துடிக்கும்<br />புது மணக் கணவன் போல்<br />விடாமல் என்னைத் துரத்துகிறது<br />என்னுடைய பகல் தூக்கம்\\<br /><br />எனக்கே எழுதியது மாதிரி இருக்கு...அந்த அளவுக்கு தூக்கம் வருது ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45363208675714865302009-08-13T23:26:37.126-04:002009-08-13T23:26:37.126-04:00இரண்டாவது கவிதை ரசனைக்குரியது.
இரண்டாவது கவிதையும...இரண்டாவது கவிதை ரசனைக்குரியது.<br /><br />இரண்டாவது கவிதையும், மூன்றாவது கவிதையும் வேறெங்கோ படித்திருக்கிறேன். <br /><br />இரண்டாவது கவிதை சமீபத்தில் தான் ஏதோ பதிவில் படித்ததாக ஞாபகம்.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8184141270821323492009-08-13T21:54:14.472-04:002009-08-13T21:54:14.472-04:00//மூன்றும் அருமை. இரண்டாவது சட்டென சிரிக்க வைத்தது...//மூன்றும் அருமை. இரண்டாவது சட்டென சிரிக்க வைத்தது:)!//<br /><br />ஆமால்ல, அபூர்வமாதான் இப்படி எழுத வருது :)<br /><br />//பதிவை தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கவில்லை போலிருக்கிறதே?//<br /><br />குட்டிக் கவிதைகளை வலது பக்கத்தில் ஒவ்வொண்ணா போடலாம்னு நினைச்சுதான் இந்த பதிவை இட்டேன்... அதனால இணைக்காம இருந்தேன். இப்போ நீங்க சொன்ன பிறகு, இருக்கட்டும்னு இணைச்சாச்! <br /><br />நன்றி ராமலக்ஷ்மி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-91960055946576457232009-08-13T21:50:02.309-04:002009-08-13T21:50:02.309-04:00//அற்புதமான வெளிப்பாடு//
மிக்க நன்றி ஜமால் :)
//...//அற்புதமான வெளிப்பாடு//<br /><br />மிக்க நன்றி ஜமால் :)<br /><br />//வரிகள் அழகு என்றாலும்<br /><br />வலிகள் ...//<br /><br />ஆமாம் :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46643013161620246162009-08-13T21:43:51.271-04:002009-08-13T21:43:51.271-04:00மூன்றும் அருமை. இரண்டாவது சட்டென சிரிக்க வைத்தது:)...மூன்றும் அருமை. இரண்டாவது சட்டென சிரிக்க வைத்தது:)!<br /><br />பதிவை தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கவில்லை போலிருக்கிறதே?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53748370683230947122009-08-13T21:02:36.910-04:002009-08-13T21:02:36.910-04:00அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை எப...அவள் கண்களை மீன்கள் என்று<br />சொல்லாதவரே இல்லை.<br />அவை எப்போதும்<br />கண்ணீரில் மிதப்பதாலோ?]]<br /><br /><br />வரிகள் அழகு என்றாலும்<br /><br />வலிகள் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39069367228583821822009-08-13T21:02:08.125-04:002009-08-13T21:02:08.125-04:00பட்டப் பகலில்
சுற்றுப்புறம் பார்க்காமல்
கட்டிக் கொ...பட்டப் பகலில்<br />சுற்றுப்புறம் பார்க்காமல்<br />கட்டிக் கொள்ளத் துடிக்கும்<br />புது மணக் கணவன் போல்<br />விடாமல் என்னைத் துரத்துகிறது<br />என்னுடைய பகல் தூக்கம்!]]<br /><br /><br />அற்புதமான வெளிப்பாடுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com