tag:blogger.com,1999:blog-1582304199587288431.post816482726811909451..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: விடுதலைKavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-62823734064541894882008-06-07T21:36:00.000-04:002008-06-07T21:36:00.000-04:00வருகைக்கும், வாசிப்புக்கும், வழிமொழிந்தமைக்கும், ந...வருகைக்கும், வாசிப்புக்கும், வழிமொழிந்தமைக்கும், நன்றி குமரா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40438856603004847722008-06-07T18:23:00.000-04:002008-06-07T18:23:00.000-04:00ரிஷான் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டார்...ரிஷான் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டார். அப்படியே ஒத்துக் கொள்கிறேன். வழிமொழிகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-74656834550229121432008-06-06T20:54:00.000-04:002008-06-06T20:54:00.000-04:00//முடிவு இன்னும் விளங்கவில்லை!//:)) ஆம் அண்ணா. கதை...//முடிவு இன்னும் விளங்கவில்லை!//<BR/><BR/>:)) ஆம் அண்ணா. கதையின் நாயகிக்கே விளங்கவில்லை, அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்று!<BR/><BR/>கதை வாசித்தமைக்கு நன்றி, அண்ணா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55338145197682533452008-06-06T20:53:00.000-04:002008-06-06T20:53:00.000-04:00//கதையின் அத்தனை அருமைகளையும் ரிஷான் அழகுறச் சொல்ல...//கதையின் அத்தனை அருமைகளையும் ரிஷான் அழகுறச் சொல்லி விட்டார்//<BR/><BR/>என்று ரிஷானின் அருமையை நீங்களும் சொல்லி விட்டீர்கள், ராமலக்ஷ்மி! அவருடைய 'எனக்கே எனக்கானதாக மட்டும்' கவிதை பற்றி நீங்கள் சொன்னதும் சரியே. உங்களுக்கு கதை பிடித்திருப்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-71837121585919646682008-06-06T20:50:00.000-04:002008-06-06T20:50:00.000-04:00//கதையின் ஓட்டம் கடைசி வரை என்ன என்ன என சிந்திக்க ...//கதையின் ஓட்டம் கடைசி வரை என்ன என்ன என சிந்திக்க வைத்தது உண்மை.//<BR/><BR/>வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி, சதங்கா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-73753467171849537472008-06-06T20:49:00.000-04:002008-06-06T20:49:00.000-04:00//கல்யாணத்திற்குப் பிறகு அவளின் ஒவ்வொரு அடிச் சுவட...//கல்யாணத்திற்குப் பிறகு அவளின் ஒவ்வொரு அடிச் சுவடும் கணவனின் தீர்மானங்களிலேயே நிறைவேற்றப்படவேண்டியிருக்கிறது.//<BR/><BR/>உண்மை! மிகவும் உண்மை!<BR/><BR/>//வாய்த்திட்டால்..?<BR/>அவன் வாய்த் திட்டாலேயே //<BR/><BR/>:))<BR/><BR/>//அதிலும் வழிவழியாய்த் தொடரும் தாய்மை அவளது மனதை இழுத்துப் பிடிக்கும்.//<BR/><BR/>எப்படி இத்தனை சின்ன வயதில் இவ்வளவு ஆழமாகச் சிந்திக்கிறீர்கள் என்பது எனக்கு எப்போதுமே வியப்பளிக்கும் விஷயம்!<BR/><BR/>மிக்க நன்றி, ரிஷான்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54333602921565008132008-06-04T23:55:00.000-04:002008-06-04T23:55:00.000-04:00//"உங்க மேலயும் அவர் வாழ்க்கை மேலயும் உங்க கணவர் எ...//"உங்க மேலயும் அவர் வாழ்க்கை மேலயும் உங்க கணவர் எவ்வளவு ஆசை வச்சிருக்கார்னு இப்பதான் தெரியுது, மேடம்.//<BR/><BR/>ஏன்?்ஈண்டும் நரகமாக்க அவள் இருக்காளா எனத் தெரிந்துகொள்ள[ல்ல]வா?<BR/><BR/>இப்படித்தான் ஏமாந்து போகிறார்கள் பெண்கள்<BR/><BR/>முடிவு இன்னும் விளங்கவில்லை!<BR/><BR/>ஒருவேளை அதுதான் கதையின் சிறப்போ!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-82844039111310943302008-06-04T23:11:00.001-04:002008-06-04T23:11:00.001-04:00முடிவு மட்டும் வேறாகினும், ரிஷானின் 'எனக்கே எனக்கா...முடிவு மட்டும் வேறாகினும், ரிஷானின் 'எனக்கே எனக்கானதாக மட்டும்' என்ற கவிதையும் இதே கருத்தைக் கொண்டதென்பது என் எண்ணம். தாங்கள் சுட்டிய ரிஷானின் கதையை இன்னும் படிக்கவில்லை. கண்டிப்பாக படித்து விடுகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-3345733180031028152008-06-04T23:06:00.000-04:002008-06-04T23:06:00.000-04:00கவிநயா தங்கள் கதையும், ரிஷானின் விமர்சனமும் மிக அர...கவிநயா தங்கள் கதையும், ரிஷானின் விமர்சனமும் மிக அருமை. எத்தனை பேர் பின்னூட்டமிட்டாலும் சொல்ல முடியாத, கதையின் அத்தனை அருமைகளையும் ரிஷான் அழகுறச் சொல்லி விட்டார். இனி வருபவர்களுக்கு அவரை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-11406358515908155212008-06-04T20:15:00.000-04:002008-06-04T20:15:00.000-04:00கவிநயா,கதையின் ஓட்டம் கடைசி வரை என்ன என்ன என சிந்த...கவிநயா,<BR/><BR/>கதையின் ஓட்டம் கடைசி வரை என்ன என்ன என சிந்திக்க வைத்தது உண்மை. மிஸஸ் சங்கர் போல் நிறைய பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விடுதலை கொடுத்து, கடைசியில் எடுத்தது நல்ல twist.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-26472545803228261632008-06-04T12:19:00.000-04:002008-06-04T12:19:00.000-04:00அன்பின் கவிநயா,மிகவும் அருமையான ஒரு சிறுகதை.இதனைப்...அன்பின் கவிநயா,<BR/><BR/>மிகவும் அருமையான ஒரு சிறுகதை.இதனைப் பதிவிட ஏன் தயங்கினீர்களெனப் புரியவில்லை.<BR/><BR/>அநேக இடங்களில் பெண்ணெனப் படுபவளின் பிறப்பினூடு ஆரம்பிக்கும் சந்தோஷமும் சுதந்திரமும் அவள் திருமணம்வரைதான்.<BR/><BR/>கல்யாணத்திற்குப் பிறகு அவளின் ஒவ்வொரு அடிச் சுவடும் கணவனின் தீர்மானங்களிலேயே நிறைவேற்றப்படவேண்டியிருக்கிறது.<BR/><BR/>அதிலும் இதுபோன்றதொரு சந்தேகக் கணவன் வாய்த்திட்டால்..?<BR/><BR/>அவன் வாய்த் திட்டாலேயே தினம் தினம் செத்துமடிவாள் பேதைப்பெண்.<BR/><BR/>விட்டு விடுதலையாகுமெண்ணம் தோன்றாது.அதிலும் வழிவழியாய்த் தொடரும் தாய்மை அவளது மனதை இழுத்துப் பிடிக்கும்.<BR/><BR/>கதை அருமை.கதையின் இறுதியில் கணவனின் தேடல் சந்தேகக் கண் கொண்டோ என எண்ணச் செய்கிறது.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.<BR/>இது போன்ற கதைகளினூடு வாசகர்கள் மத்தியில் நீண்ட காலம் நெஞ்சினில் வாழ்வீர்கள்.<BR/><BR/>(எனது சிறுகதைக்கான இணைப்பையும் வழங்கியுள்ளமைக்கு நன்றி சகோதரி :) )M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com