tag:blogger.com,1999:blog-1582304199587288431.post5690596311132065358..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53568990070385980782008-04-01T21:09:00.000-04:002008-04-01T21:09:00.000-04:00குமரன், உங்கள் மடல் பார்த்ததும் என் சந்தோஷத்தை அளவ...குமரன், உங்கள் மடல் பார்த்ததும் என் சந்தோஷத்தை அளவிட முடியாது! இதன் பொருள் கிட்டத்தட்டவாவது சரியாக வந்திருக்கிறதா உங்களைப் போல ஒருவரிடமிருந்து என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆவல். தவறு இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதும். அன்னைக்கு என் குரல் கேட்டுவிட்டது :) மிக மிக, மிக நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6406394524815354422008-04-01T20:27:00.000-04:002008-04-01T20:27:00.000-04:00அருமை அருமை கவிநயா. ஒவ்வொரு சொல்லும் பொருளும் மிக ...அருமை அருமை கவிநயா. ஒவ்வொரு சொல்லும் பொருளும் மிக அருமையாக அமைந்திருக்கின்றது. தனுதிதி வம்சத்தை என்றவுடன் ஒரு நிமிடம் தயங்கினேன். பின்னர் தனு வம்சம், திதி வம்சம் என்று புரிந்தது. மிக அருமை. <BR/><BR/>இந்தப் பாடல்களைப் படிக்கும் போது கவியரசர் கண்ணதாசன் கனகதாரா ஸ்தோத்ரத்தை மொழிபெயர்த்து 'பொன்மழைப் பாடல்கள்' என்று ஒரு துதிநூலை இயற்றியிருந்தார்; அந்த நூலின் பாடல்கள் நினைவுக்கு வந்தன. பொன்மழைப்பாடல்களைப் போல் இந்தப் பாடல்களும் துதிநூலாகக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-23064438522745309042008-03-24T09:57:00.000-04:002008-03-24T09:57:00.000-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஜீவா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஜீவா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-20073122815011249812008-03-23T18:54:00.000-04:002008-03-23T18:54:00.000-04:00நன்றாக இருந்தது!நன்றாக இருந்தது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7932408441806938162008-03-22T19:56:00.000-04:002008-03-22T19:56:00.000-04:00நன்றி, பாரதிய நவீன இளவரசன்! எனக்குப் பிடிச்ச ஸ்லோக...நன்றி, பாரதிய நவீன இளவரசன்! எனக்குப் பிடிச்ச ஸ்லோகம் இது; அதனாலயே எனக்குப் பிடிச்ச தமிழ்ல எழுதணும்னு ஆசை. ஸ்லோகமும், பொருளும் எவ்வளவு அழகு! படிச்சு கருத்துச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி! சென்னை ஆன்லைன் இணைப்புக்கும்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-82230348986011897742008-03-21T09:32:00.000-04:002008-03-21T09:32:00.000-04:00Thanks for the blog. I never thought to look into ...Thanks for the blog. I never thought to look into the meaning of the slokham whenever I heard this. Today, I am really feel happy after noticing the meaning. Once again... thanks!<BR/><BR/>The link for seeing this slokham in english with meaning:<BR/>http://chennaionline.com/festivalsnreligion/slogams/2007/04slokam62.aspபாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-66226609747913859732008-03-20T10:13:00.000-04:002008-03-20T10:13:00.000-04:00ஆற அமர படிச்சிட்டு சொல்றேன் :-)ஆற அமர படிச்சிட்டு சொல்றேன் :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com