tag:blogger.com,1999:blog-1582304199587288431.post2989730154637504249..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: என்ன நடக்குது இங்கே?Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53227727480282572532010-12-09T17:42:35.530-05:002010-12-09T17:42:35.530-05:00//super super super..200% correct
அதான் நான் மூணு...//super super super..200% correct<br /><br />அதான் நான் மூணு முடிச்சு விழுந்தப்புறம் அதெல்லாம் விட்டாச்சு...ஹும்...//<br /><br />:) வாங்க அ.தங்கமணி. துணைக்கு இன்னொருத்தர் :) வருகைக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-67108438964730655512010-12-09T17:00:52.033-05:002010-12-09T17:00:52.033-05:00super super super..200% correct
அதான் நான் மூணு ம...super super super..200% correct<br /><br />அதான் நான் மூணு முடிச்சு விழுந்தப்புறம் அதெல்லாம் விட்டாச்சு...ஹும்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-72902576601104176362010-12-06T21:13:11.313-05:002010-12-06T21:13:11.313-05:00//எப்டியெல்லம் பதிவு போட்டு சம்மளிக்குறாங்கய்யா......//எப்டியெல்லம் பதிவு போட்டு சம்மளிக்குறாங்கய்யா....//<br /><br />இது சமாளிப்பில்லை; உண்மையான ஆதங்கம்தாங்க. முதல் வருகைக்கு நன்றி வார்த்தை.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50512257959897221032010-12-06T21:12:13.707-05:002010-12-06T21:12:13.707-05:00//அதே//
நன்றி திகழ் :)//அதே//<br /><br />நன்றி திகழ் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34251794768339908362010-12-06T21:11:52.773-05:002010-12-06T21:11:52.773-05:00//மனம் ஒரு குரங்கு.
மனிதர்கள் நாம் அக்குரங்கினிடம்...//மனம் ஒரு குரங்கு.<br />மனிதர்கள் நாம் அக்குரங்கினிடம் அகப்பட்ட<br />மாலை.//<br /><br />உண்மை. கபீர் சொன்னதை பொருத்தமாக எடுத்துக் காட்டினதுக்கு நன்றி சுப்பு தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-66008247001705531242010-12-06T21:10:55.886-05:002010-12-06T21:10:55.886-05:00//முக்காலே மூணு வீசம் பேருக்கு அப்படிதான்! :-))//
...//முக்காலே மூணு வீசம் பேருக்கு அப்படிதான்! :-))//<br /><br />ஆனா உங்களுக்கு அப்படிக் கிடையாதுன்னு எனக்குத் தெரியுமே! ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, திவாஜி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-75968161693457411432010-12-06T21:10:00.490-05:002010-12-06T21:10:00.490-05:00//அக்கா உங்களுக்குள்ள அலைஞ்சுகிட்டு இருக்கிறதை இப்...//அக்கா உங்களுக்குள்ள அலைஞ்சுகிட்டு இருக்கிறதை இப்படி பதிவு போட முடியுற அளவுக்கு இருக்கு...எனக்கு எல்லாம் இதையும் தாண்டி இருக்கு...;)))//<br /><br />அது சரி... :) அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வந்துரும்... 'சிந்திக்க' பகுதியில் சுவாமி சிவானந்தா அவர்கள் சொல்லியிருப்பதைப் படிச்சீங்களா?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-80340042788020517582010-12-06T21:08:51.860-05:002010-12-06T21:08:51.860-05:00//தியானம்ன்னு என்ன தனியா இருக்கு?.. ஈடுபாட்டோடு ஈட...//தியானம்ன்னு என்ன தனியா இருக்கு?.. ஈடுபாட்டோடு ஈடுபடுகின்ற வேலையும் அதில் தன்னை மறந்து செலுத்துகிற கவனமும் தியானம் தான் என்று யாரோ சொல்லியிருக்காங்களே?.. யார்ன்னு ஞாபகம் வரல்லேயே?..//<br /><br />ஆஹா, ஜீவி ஐயா கரெக்டா பிடிச்சிட்டீங்களே... நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு :) சிலவற்றைச் செய்யும்போது அவற்றில் ஈடுபடுதல் பரவாயில்லாமல் வருது; ஆனால் "சும்மா" இருப்பதுதான் சிரமமா இருக்கு.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89126891273992445852010-12-06T21:07:38.017-05:002010-12-06T21:07:38.017-05:00//KABEER ANBAN said...
எனக்கு அந்த பிரச்சனையெல்லா...//KABEER ANBAN said...<br /><br />எனக்கு அந்த பிரச்சனையெல்லாம் கிடையாது. தியானம்-ன்னு உக்காந்தாத்தானே இதெல்லாம் :))))//<br /><br />இது நல்லாருக்கே! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-91994023290548035652010-12-06T21:07:05.390-05:002010-12-06T21:07:05.390-05:00//அங்கே நடப்பதுதான் நடக்கு இங்கே:))!//
பரவாயில்லை...//அங்கே நடப்பதுதான் நடக்கு இங்கே:))!//<br /><br />பரவாயில்லை, எனக்கு துணைக்கு ஆள் இருக்கு :) நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-48521119924213804952010-12-06T08:43:14.130-05:002010-12-06T08:43:14.130-05:00எப்டியெல்லம் பதிவு போட்டு சம்மளிக்குறாங்கய்யா....எப்டியெல்லம் பதிவு போட்டு சம்மளிக்குறாங்கய்யா....வார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-47417604072387896402010-12-06T07:32:25.535-05:002010-12-06T07:32:25.535-05:00அதேஅதேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-26777231179891551352010-12-06T07:15:06.847-05:002010-12-06T07:15:06.847-05:00மாலா தோ கர் மேம் பிரை, ஜீப் பிரை முக் மாம்ஹி
மன...மாலா தோ கர் மேம் பிரை, ஜீப் பிரை முக் மாம்ஹி<br /> மனுவாம் தோ தஸு திசி பிரை, யஹ் தோ சுமிரன் நாம்ஹி<br /><br /> என்று கபீர் சொன்னார். உத்திராட்ச மாலையின் கொட்டைகள் கையிலே உருண்டு கொண்டே இருக்கின்றன.<br /> வாயில் நாவோ உதடுகளுடன் உராசிக்கொண்டே ஜெபம் என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.<br /> அதே சமயம் மனம் பத்து திசைகளிலும் உலாவிக்கொண்டு இருக்கிறது.<br /> இதுவா தெய்வ ஸ்மரணை ? இல்லை.<br /><br /> நாவை அடக்கவல்லார்க்கும் கூட மனத்தை அடக்க முடியாது. இது உண்மையே<br /> அது ஏதோ சொல்லிக்கொண்டிருக்கட்டுமே. நாம் நம் வழிச்செல்வோம் என்று இருக்கவும் முடியாது.<br /> மனம் ஒரு குரங்கு.<br /> மனிதர்கள் நாம் அக்குரங்கினிடம் அகப்பட்ட<br /> மாலை. <br /> <br /> <br /><br /> சுப்பு ரத்தினம்<br />http://kandhanaithuthi.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-58013646458717742672010-12-06T03:56:20.470-05:002010-12-06T03:56:20.470-05:00முக்காலே மூணு வீசம் பேருக்கு அப்படிதான்! :-))முக்காலே மூணு வீசம் பேருக்கு அப்படிதான்! :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44687712725592244572010-12-06T03:05:15.547-05:002010-12-06T03:05:15.547-05:00\\பி.கு. வேடிக்கையா சொன்னாலும், மனசு இப்படித்தான் ...\\பி.கு. வேடிக்கையா சொன்னாலும், மனசு இப்படித்தான் அலைஞ்சுகிட்டே இருக்கு :( உங்களுக்கு?\\<br /><br />அக்கா உங்களுக்குள்ள அலைஞ்சுகிட்டு இருக்கிறதை இப்படி பதிவு போட முடியுற அளவுக்கு இருக்கு...எனக்கு எல்லாம் இதையும் தாண்டி இருக்கு...;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34531725123450261552010-12-05T23:55:16.956-05:002010-12-05T23:55:16.956-05:00தியானம்ன்னு என்ன தனியா இருக்கு?.. ஈடுபாட்டோடு ஈடுப...தியானம்ன்னு என்ன தனியா இருக்கு?.. ஈடுபாட்டோடு ஈடுபடுகின்ற வேலையும் அதில் தன்னை மறந்து செலுத்துகிற கவனமும் தியானம் தான் என்று யாரோ சொல்லியிருக்காங்களே?.. யார்ன்னு ஞாபகம் வரல்லேயே?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-1806608000673156972010-12-05T22:30:29.703-05:002010-12-05T22:30:29.703-05:00எனக்கு அந்த பிரச்சனையெல்லாம் கிடையாது. தியானம்-ன்ன...எனக்கு அந்த பிரச்சனையெல்லாம் கிடையாது. தியானம்-ன்னு உக்காந்தாத்தானே இதெல்லாம் :))))KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-74713585628952473222010-12-05T21:41:54.570-05:002010-12-05T21:41:54.570-05:00//உங்களுக்கு?//
அங்கே நடப்பதுதான் நடக்கு இங்கே:))...//உங்களுக்கு?//<br /><br />அங்கே நடப்பதுதான் நடக்கு இங்கே:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com