tag:blogger.com,1999:blog-1582304199587288431.post209676375364400454..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: அண்ணாமலையாய் அருள்பவன்!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53822518446301815812010-11-30T08:22:40.594-05:002010-11-30T08:22:40.594-05:00//கவிதை வரிகளில் அண்ணாமலையின் ஆனந்த தரிசனம் கண்டேன...//கவிதை வரிகளில் அண்ணாமலையின் ஆனந்த தரிசனம் கண்டேன்...<br /><br />மிக மிக அருமை...<br /><br />உங்கள் பதிவை தொடர்ந்து படித்து தான் நானும் கவிதை எழுத முயற்சிக்கணும்....<br /><br />உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், மற்ற வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய திருக்கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.....//<br /><br />ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோபி. உங்கள் விருப்பம் போல் விரைவிலேயே கவிதைகள் எழுத என்னுடைய வாழ்த்துகளும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-66585898292491368902010-11-29T03:24:43.198-05:002010-11-29T03:24:43.198-05:00கவிநயா....
கவிதை வரிகளில் அண்ணாமலையின் ஆனந்த தரிச...கவிநயா....<br /><br />கவிதை வரிகளில் அண்ணாமலையின் ஆனந்த தரிசனம் கண்டேன்...<br /><br />அதிலும் குறிப்பாக இந்த வரிகள் :<br /><br />//கண்ணால் மதனை எரித்தவனே!<br />காதல் உமையை வரித்தவனே!<br />எண்ணும் மனதில் இனிப்பவனே!<br />ஏற்றம் யாவும் அளிப்பவனே!//<br /><br />மிக மிக அருமை...<br /><br />உங்கள் பதிவை தொடர்ந்து படித்து தான் நானும் கவிதை எழுத முயற்சிக்கணும்....<br /><br />உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், மற்ற வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய திருக்கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-49461827806992119442010-11-22T21:09:36.522-05:002010-11-22T21:09:36.522-05:00//நல்லா இருந்துச்சுங்க..
சந்தம் ரொம்ப அழகா உங்கள் ...//நல்லா இருந்துச்சுங்க..<br />சந்தம் ரொம்ப அழகா உங்கள் கட்டுப்பட்டுக்குள் வருகிறது. வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்க ஜீவி ஐயா. 'ங்க' புதுசா இருந்துச்சு :) ரசித்தமைக்கு நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-48429165205030862722010-11-22T03:02:58.925-05:002010-11-22T03:02:58.925-05:00நல்லா இருந்துச்சுங்க..
சந்தம் ரொம்ப அழகா உங்கள் கட...நல்லா இருந்துச்சுங்க..<br />சந்தம் ரொம்ப அழகா உங்கள் கட்டுப்பட்டுக்குள் வருகிறது. வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40831979499420348592010-11-21T21:49:46.698-05:002010-11-21T21:49:46.698-05:00அனுபவித்துப் பாடியிருப்பது தெரிகிறது தாத்தா :) அரு...அனுபவித்துப் பாடியிருப்பது தெரிகிறது தாத்தா :) அருமை. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44083041814478746512010-11-19T23:41:23.813-05:002010-11-19T23:41:23.813-05:00அற்புதமான பாடல்.
அண்ணாமலைக்கு அரோஹரா .
த...அற்புதமான பாடல்.<br /> அண்ணாமலைக்கு அரோஹரா .<br /> <br /> தீபத்திரு நாளாம் கார்த்திகை அன்று தங்கள் பாடல் <br /> பெருமைப்படக்குரியதாய் அமைந்துள்ளது.<br /><br /> இதோ !! மத்யமாவதி ராகத்தில் !!<br /> எல்லோரும் பாடவேண்டும். <br /> இன்புற்றிருக்கவேண்டும்.<br /> சிவனின் கிருபை பெற்று <br /> பிறவிப்பயனைப் பெறவேண்டும்.<br /><br /> சுப்பு தாத்தா.<br />http;//menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16028319357307666492010-11-19T12:51:54.370-05:002010-11-19T12:51:54.370-05:00பதிவை இட்டு திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள படிச்சிட...பதிவை இட்டு திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள படிச்சிட்டீங்களே! :) நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-88472672898801540012010-11-19T12:36:03.564-05:002010-11-19T12:36:03.564-05:00//அடிமுடி யில்லா அழலாகி
முதல்முடி வில்லா ஒளியாகி
க...//அடிமுடி யில்லா அழலாகி<br />முதல்முடி வில்லா ஒளியாகி<br />கனலாய் கனன்று எழுந்தவனே!<br />தீயாய் திசைகள் அளந்தவனே!//<br /><br />அருமையான பாடலுக்கு நன்றி கவிநயா.<br /><br />கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com