tag:blogger.com,1999:blog-1582304199587288431.post9089597725798313704..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: நேற்று இல்லாத மாற்றம்...Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-75042086865112999452013-06-27T13:40:40.248-04:002013-06-27T13:40:40.248-04:00மிக்க நன்றி ராமல்க்ஷ்மி! :)மிக்க நன்றி ராமல்க்ஷ்மி! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45511555430565030292013-06-27T13:40:26.420-04:002013-06-27T13:40:26.420-04:00வாங்க ஜீவி ஐயா! வெகு நாட்கள் கழித்து உங்களைப் பார்...வாங்க ஜீவி ஐயா! வெகு நாட்கள் கழித்து உங்களைப் பார்த்ததில் ரொம்பவே மகிழ்ச்சி :)<br /><br />//தோற்ற களிப்பு!//<br /><br />இந்தப் பிரயோகத்தை ரசித்தேன். ரசித்ததை நீங்கள் சொல்லும் அழகே தனிதான். மிகவும் நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-28601965369035767622013-06-27T13:37:48.223-04:002013-06-27T13:37:48.223-04:00மிகவும் நன்றி வெங்கட்!மிகவும் நன்றி வெங்கட்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-48289881270665593892013-06-27T13:37:35.052-04:002013-06-27T13:37:35.052-04:00ஹி... ஹி... நோ கமெண்ட்ஸ்! :)
For the record - நான...ஹி... ஹி... நோ கமெண்ட்ஸ்! :)<br /><br />For the record - நான் நெறய்ய்ய காதல் கவிதைகள் எழுதியிருக்கேனே அம்மா... :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-10331994046502061782013-06-27T13:36:33.813-04:002013-06-27T13:36:33.813-04:00மீண்டும் மீண்டும் வாசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ...மீண்டும் மீண்டும் வாசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி பார்வதி! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8043510165610640122013-06-27T13:36:10.322-04:002013-06-27T13:36:10.322-04:00அழகான கவிப் பாராட்டிற்கு நன்றி இளமதி! :)அழகான கவிப் பாராட்டிற்கு நன்றி இளமதி! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-85592477834673677072013-06-27T13:35:41.849-04:002013-06-27T13:35:41.849-04:00மிகவும் நன்றி வேதா. இலங்காதிலகம்!மிகவும் நன்றி வேதா. இலங்காதிலகம்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40103948343258203082013-06-27T13:35:09.423-04:002013-06-27T13:35:09.423-04:00//உங்கள் வரிகளில் உருகிப் போவதா...? கிறங்கிப் போவத...//உங்கள் வரிகளில் உருகிப் போவதா...? கிறங்கிப் போவதா...?//<br /><br />உருகிக் கிறங்கிப் போகலாம்... அல்லது கிறங்கி உருகிப் போகலாம்... :)<br /><br />நன்றி தனபாலன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-86850033164668584202013-06-25T06:24:34.849-04:002013-06-25T06:24:34.849-04:00அன்பு ததும்பும் வரிகள். அழகு.அன்பு ததும்பும் வரிகள். அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35106365205386150922013-06-24T13:33:39.655-04:002013-06-24T13:33:39.655-04:00//மறையாத கதிரவனாய் மனதில் இருக்கிறாய்
மடுவின் நடுவ...//மறையாத கதிரவனாய் மனதில் இருக்கிறாய்<br />மடுவின் நடுவில் தாமரை போல் மலர்ந்து சிரிக்கிறாய்.. //<br /><br />மறையும் கதிரவனை மறையாத கதிரவனாய் மனதில் தேக்கும் அற்புதம்!<br />இலக்கண அழகு!<br /><br />மடுவின் நடுவில் தாமரை! என்ன அழகான தோற்ற களிப்பு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2284732019605495202013-06-24T11:01:57.728-04:002013-06-24T11:01:57.728-04:00அருமையான கவிதை சகோ.....
படித்தேன் ரசித்தேன்!அருமையான கவிதை சகோ.....<br /><br />படித்தேன் ரசித்தேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-5584471395912920152013-06-24T04:51:56.070-04:002013-06-24T04:51:56.070-04:00காதல் கவிதை???? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரி...காதல் கவிதை???? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே. இல்லை இதுவும் அம்மாவைத் தானா சொல்றீங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-61945554076698088372013-06-24T03:37:44.429-04:002013-06-24T03:37:44.429-04:00////காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்
தாயாக பேரன்பால...////காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்<br />தாயாக பேரன்பால் அள்ளி அணைக்கிறாய்!////<br /><br />அருமையான கவிதை!!!. மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். பகிர்விற்கு மிக்க நன்றி!!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-73302475640403183882013-06-24T03:12:34.531-04:002013-06-24T03:12:34.531-04:00உன்மனதின் உள் உதித்த மாற்றமோஇது
மென்னிறகால் வருடுக...உன்மனதின் உள் உதித்த மாற்றமோஇது<br />மென்னிறகால் வருடுகின்ற மென்மை ஆனது<br />இன்னும் என்ன இயம்பிவிடு இருக்குதோஅதை<br />கன்னலென கவிதந்தாய் வாழ்த்தினேன் உனை!<br /><br />அருமை தோழி உங்கள் அழகு கவிதை!<br />வாழ்த்துக்கள்!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7340682964884780772013-06-24T01:28:27.959-04:002013-06-24T01:28:27.959-04:00''...காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்
தாயா...''...காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்<br /><br />தாயாக பேரன்பால் அள்ளி அணைக்கிறாய்!...''<br />மிக நல்ல வரிகள் சேர்ந்திங்கு கவிநயம் காட்டுகிறது. <br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89414641826937599212013-06-23T22:56:58.962-04:002013-06-23T22:56:58.962-04:00உங்கள் வரிகளில் உருகிப் போவதா...? கிறங்கிப் போவதா....உங்கள் வரிகளில் உருகிப் போவதா...? கிறங்கிப் போவதா...?<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com