tag:blogger.com,1999:blog-1582304199587288431.post9046271462929682753..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 1Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-70402719141580066222009-01-06T21:40:00.000-05:002009-01-06T21:40:00.000-05:00//சொன்னபடி செய்து விட்டீர்கள், தொடர்ந்த பதிவுகளில்...//சொன்னபடி செய்து விட்டீர்கள், தொடர்ந்த பதிவுகளில். உங்கள் முயற்சி திருவினையானது.//<BR/><BR/>வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16339633049106444562009-01-04T21:09:00.000-05:002009-01-04T21:09:00.000-05:00shri ramesh sadasivam said... //கடைசியில் மீண்டு...shri ramesh sadasivam said...<BR/><BR/> //கடைசியில் மீண்டும் உரைநடையில் அதன் அர்த்தத்தை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//<BR/><BR/>தாங்கள்:<BR/><BR/>//உண்மைதான். முயற்சிக்கிறேன்.//<BR/><BR/>சொன்னபடி செய்து விட்டீர்கள், தொடர்ந்த பதிவுகளில். உங்கள் முயற்சி திருவினையானது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-42730317788328189952008-12-27T09:19:00.000-05:002008-12-27T09:19:00.000-05:00//உங்க அன்னை சக்தின்னா இடர் நீக்கும் கணபதி உங்க அண...//உங்க அன்னை சக்தின்னா இடர் நீக்கும் கணபதி உங்க அண்ணனா? :-)//<BR/><BR/>ஆமா, கணபதி என் அண்ணன், குமரன் என் தம்பி :)<BR/><BR/>(அதென்னவோ உங்க இந்த ரெண்டு பின்னூட்டமும் என் மின்னஞ்சலுக்கு வரல; இப்பதான் dashboard -ல பார்த்தேன்)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41177214546730983932008-12-27T09:18:00.000-05:002008-12-27T09:18:00.000-05:00//பொருள் ரொம்ப எளிமையா அருமையா இருக்குங்க அக்கா. :...//பொருள் ரொம்ப எளிமையா அருமையா இருக்குங்க அக்கா. :-)//<BR/><BR/>ஆமால்ல? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-83109334885323033962008-12-26T22:24:00.000-05:002008-12-26T22:24:00.000-05:00//இந்த சுயநலம் தான்கா என்னையும் எழுத வச்சுக்கிட்டு...//இந்த சுயநலம் தான்கா என்னையும் எழுத வச்சுக்கிட்டு இருக்கு. :-)//<BR/><BR/>உங்களுடைய அந்த சுயநலம் என்றும் நீங்காதிருக்கட்டும்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35123641055709010872008-12-26T17:47:00.000-05:002008-12-26T17:47:00.000-05:00பொருள் ரொம்ப எளிமையா அருமையா இருக்குங்க அக்கா. :-)...பொருள் ரொம்ப எளிமையா அருமையா இருக்குங்க அக்கா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-10529920883047648412008-12-26T17:41:00.000-05:002008-12-26T17:41:00.000-05:00உங்க அன்னை சக்தின்னா இடர் நீக்கும் கணபதி உங்க அண்ண...உங்க அன்னை சக்தின்னா இடர் நீக்கும் கணபதி உங்க அண்ணனா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35133902036984622002008-12-26T17:38:00.000-05:002008-12-26T17:38:00.000-05:00//எடுத்து எழுதினா பாடல் பொருளுடன் மனசில பதியுமே என...//எடுத்து எழுதினா பாடல் பொருளுடன் மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :) <BR/>//<BR/><BR/>இந்த சுயநலம் தான்கா என்னையும் எழுத வச்சுக்கிட்டு இருக்கு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59732862218197763822008-12-25T23:26:00.000-05:002008-12-25T23:26:00.000-05:00//ஏன்னா திருவெம்பாவையில் 20 பாடல்கள் தான்!//ஆமா கண...//ஏன்னா திருவெம்பாவையில் 20 பாடல்கள் தான்!//<BR/><BR/>ஆமா கண்ணா. அவரும் மார்கழி 10-லதான் ஆரம்பிச்சாராமே.<BR/><BR/>//மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியில் அடியேனும் வாழ்த்துகிறேன்!//<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-57804437722538299162008-12-25T23:25:00.000-05:002008-12-25T23:25:00.000-05:00//Good one... Please continue and looking forward ...//Good one... Please continue and looking forward to the series...//<BR/><BR/>முயற்சிக்கிறேன் நாகு :)<BR/><BR/>//Inga padichidhaan theriyudhu indha vishayam ellam :-(//<BR/><BR/>இப்பதான் தெரிஞ்சிருச்சே. இனி தினம் காலைல 7 மணிக்கு உங்களைக் கோவில்ல பார்க்கிறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-70442132332895680912008-12-25T23:23:00.000-05:002008-12-25T23:23:00.000-05:00//ஒரு கேள்வி குறி மிஸ்ஸிங் போல இருக்கு!//கிண்டல்தா...//ஒரு கேள்வி குறி மிஸ்ஸிங் போல இருக்கு!//<BR/><BR/>கிண்டல்தானே? :) எனக்கு பொருள் எழுதத் தெரியாதுன்னு சொல்ல வந்தேன் :)<BR/><BR/>//சுயநலத்தில் நல்ல சுயநலம்! நடக்கட்டும்!//<BR/><BR/>:)) <BR/><BR/>வருகைக்கு நன்றி திவா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64990993996580434622008-12-25T23:21:00.000-05:002008-12-25T23:21:00.000-05:00//மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.//அச்சோ....//மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.//<BR/><BR/>அச்சோ. நான் இல்லைப்பா. திரு.எஸ்.ஸ்ரீநிவாசன் அவர்கள் :)<BR/><BR/>//கடைசியில் மீண்டும் உரைநடையில் அதன் அர்த்தத்தை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//<BR/><BR/>உண்மைதான். முயற்சிக்கிறேன்.<BR/><BR/>//தமிழின் சுவையும் பக்தியின் சுவையும் இருந்தால் வாழ்க்கையில் வேறெதுவும் தேவையில்லை.//<BR/><BR/>நன்றாகச் சொன்னீர்கள்.<BR/><BR/>மிக்க நன்றி ரமேஷ்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-33764723040456014042008-12-25T22:18:00.000-05:002008-12-25T22:18:00.000-05:00அருமையான துவக்கம்-க்கா!நீங்க பத்தாம் நாள் துவக்கின...அருமையான துவக்கம்-க்கா!<BR/>நீங்க பத்தாம் நாள் துவக்கினாலும், இதுவும் மார்கழி முடிவில் தான் முடியும்! ஏன்னா திருவெம்பாவையில் 20 பாடல்கள் தான்!<BR/><BR/>மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியில் அடியேனும் வாழ்த்துகிறேன்!<BR/>நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க வாழ்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12731898533621940202008-12-25T20:36:00.000-05:002008-12-25T20:36:00.000-05:00Good one... Please continue and looking forward to...Good one... Please continue and looking forward to the series...<BR/><BR/>//எங்க ஊர் கோவில்ல தினம் காலைல திருவெம்பாவையும் திருப்பாவையும் படிக்கிறோம்.//<BR/><BR/>Inga padichidhaan theriyudhu indha vishayam ellam :-(நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6857230792590870212008-12-25T19:00:00.000-05:002008-12-25T19:00:00.000-05:00// எனக்கா பொருள் எழுதத் தெரியாது.//ஒரு கேள்வி குறி...// எனக்கா பொருள் எழுதத் தெரியாது.//<BR/><BR/>ஒரு கேள்வி குறி மிஸ்ஸிங் போல இருக்கு!<BR/><BR/>//மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :)//<BR/><BR/>சுயநலத்தில் நல்ல சுயநலம்! நடக்கட்டும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-11900535751001299412008-12-25T14:04:00.000-05:002008-12-25T14:04:00.000-05:00மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். கடைசியில...மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். கடைசியில் மீண்டும் உரைநடையில் அதன் அர்த்தத்தை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழின் சுவையும் பக்தியின் சுவையும் இருந்தால் வாழ்க்கையில் வேறெதுவும் தேவையில்லை.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.com