tag:blogger.com,1999:blog-1582304199587288431.post9020108295672418181..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: நம்பிக்கைKavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18858359956430281592010-07-12T14:58:12.642-04:002010-07-12T14:58:12.642-04:00முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.எழிலன்....முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.எழிலன். நேரம் கிடைக்கையில் அவசியம் வருகிறேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-13118336406970025082010-07-12T05:13:04.054-04:002010-07-12T05:13:04.054-04:00நல்ல கவிதை.நம்பிக்கையை நல்லோர் மனதில் நாளும் விளைவ...நல்ல கவிதை.நம்பிக்கையை நல்லோர் மனதில் நாளும் விளைவிக்கும்.அப்படியே என்னுடைய தன்னம்பிக்கை கட்டுரையையும் படியுங்கேன். காலிங்கராயர்.ezhilanhttps://www.blogger.com/profile/04664874790253186013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-80874306931020671832010-06-27T23:51:56.678-04:002010-06-27T23:51:56.678-04:00//அட! இந்த வரிகள் அழகாக நிறையவே வெளிச்சம் கொடுக்கி...//அட! இந்த வரிகள் அழகாக நிறையவே வெளிச்சம் கொடுக்கின்றதே!//<br /><br />உங்கள் மீள் வருகை உற்சாகம் அளிக்கிறது. மிகவும் நன்றி ஜீவி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-27057085572667802142010-06-27T23:50:32.569-04:002010-06-27T23:50:32.569-04:00//beautiful kavinaya!//
மிக்க நன்றி மாதங்கி!//beautiful kavinaya!//<br /><br />மிக்க நன்றி மாதங்கி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55000793263751410842010-06-27T23:49:59.630-04:002010-06-27T23:49:59.630-04:00//great lines akka!!..:)//
அட, தக்குடுவுக்கு இந்த...//great lines akka!!..:)//<br /><br />அட, தக்குடுவுக்கு இந்த பக்கம் வரக் கூட நேரம் இருக்கே :) <br /><br />நன்றி தம்பீ.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79492800032998542282010-06-26T14:23:00.225-04:002010-06-26T14:23:00.225-04:00beautiful kavinaya!beautiful kavinaya!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-13325930388095229012010-06-25T06:59:28.794-04:002010-06-25T06:59:28.794-04:00//சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
சூரியஒளி புகுவதுபோ...//சிற்றெறும்புப் புற்றினுள்ளும்<br />சூரியஒளி புகுவதுபோல்<br />//<br /><br />great lines akka!!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54138581682086886212010-06-22T13:21:24.348-04:002010-06-22T13:21:24.348-04:00// சிறியஎழில் அகல்விளக்கு
கரும்இருளை விரட்டுதல்போல...// சிறியஎழில் அகல்விளக்கு<br />கரும்இருளை விரட்டுதல்போல் //<br /><br />அட! இந்த வரிகள் அழகாக நிறையவே வெளிச்சம் கொடுக்கின்றதே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-9272038157707502412010-06-22T09:49:53.996-04:002010-06-22T09:49:53.996-04:00வாருங்கள் ஜீவி ஐயா. நீங்கள் பிரசுரத்திற்கு அல்ல என...வாருங்கள் ஜீவி ஐயா. நீங்கள் பிரசுரத்திற்கு அல்ல என்றாலும், நீங்கள் சொன்ன கருத்து எனக்கு சரியாகப் பட்டதால், பிரசுரித்து விட்டேன். கவிதை வரிகளையும் சிறிது மாற்றி இருக்கிறேன் (மழைத்துளி பற்றி ஏற்கனவே சொல்லி விட்டதால், அகல் விளக்கு...)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44967424170400519472010-06-22T09:27:05.211-04:002010-06-22T09:27:05.211-04:00பிரசுரத்திற்கு அல்ல.
'உருவில் எளிய தீப்பொறியு...பிரசுரத்திற்கு அல்ல.<br /><br />'உருவில் எளிய தீப்பொறியும்<br /> அரிய காட்டை அழிப்பது போல்'<br /><br />--என்கிற அழிவைச் சொல்லாமல்,<br /><br />'சிறு சிறு மழைத்துளியும் (பலவாகி)<br /> பெரும் காட்டை வளர்ப்பது போல்'<br /><br />--என்று ஆக்கபூர்வமாகச் சொல்லலாமோ என்று தோன்றிற்று.<br /><br />தன்னம்பிக்கை நல்ல செயல்களுக்கே<br />செயல்படும் தன்மைத்து. நல்ல நோக்கமில்லாத பிறர் அழிவுக்காக ஒருவர் கொள்ளும் நம்பிக்கை அவரையே அழித்துவிடும் என்பதினால் இந்த மாற்றம். நல்லத்தொரு கவிதையில் இந்த இரண்டு வரிகள் மட்டும் முரண்பட்டு நிற்பதாகத் தெரிகிறது. உங்களுக்குப் பிடித்த மாதிரி, வேறு ஏதாவது ஆக்கபூர்வமான வரிகளைக் கொண்டும் மாற்றி விடலாம் என்று தோன்றுகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89477282567193471262010-06-17T12:30:07.215-04:002010-06-17T12:30:07.215-04:00திகழ்
பூங்குழலி
சி.கருணாகரசு
கபீரன்பன் ஐயா
சுப்பு ...திகழ்<br />பூங்குழலி<br />சி.கருணாகரசு<br />கபீரன்பன் ஐயா<br />சுப்பு தாத்தா<br />ஜெஸ்வந்தி<br />அ.தங்கமணி<br /><br />உங்கள் அனைவரின் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-36784094355587935242010-06-16T16:29:22.220-04:002010-06-16T16:29:22.220-04:00நல்லா இருக்குங்க கவிநயாநல்லா இருக்குங்க கவிநயாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78007103903610230182010-06-14T17:40:00.453-04:002010-06-14T17:40:00.453-04:00நல்லா இருக்கு கவிநயா.நல்லா இருக்கு கவிநயா.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-87223034583340115242010-06-08T03:31:10.798-04:002010-06-08T03:31:10.798-04:00உங்க பதிவு ஒரு 58 வருசம் முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச...உங்க பதிவு ஒரு 58 வருசம் முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டியது.<br /> அது என்ன எனப்படிக்க <br /> அருள் கூர்ந்து எங்கள் குல தெய்வத்தைத்<br /> தரிசிக்க வாருங்கள்.<br />அப்படியே பாட்டையும் கேளுங்கள்<br /> சுப்பு ரத்த்தினம். <br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45013036579924339772010-06-07T20:58:11.384-04:002010-06-07T20:58:11.384-04:00நம்பிக்கை விளக்கு இங்கும் தொடர்கிறதா :)
நன்றாக வ...நம்பிக்கை விளக்கு இங்கும் தொடர்கிறதா :) <br /><br />நன்றாக வந்துள்ளது கவிதை. வாழ்த்துகள்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-3411036150083107922010-06-07T12:39:05.091-04:002010-06-07T12:39:05.091-04:00தன்னம்பிக்கை கவ்தைக்கு வாழ்த்தும், பாராட்டுக்களும்...தன்னம்பிக்கை கவ்தைக்கு வாழ்த்தும், பாராட்டுக்களும்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-58671123603050611962010-06-07T06:39:42.715-04:002010-06-07T06:39:42.715-04:00சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
சூரியஒளி புகுவதுபோல்...சிற்றெறும்புப் புற்றினுள்ளும்<br />சூரியஒளி புகுவதுபோல்<br /><br />நல்லா இருக்கு கவிநயாபூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79981956006210875092010-06-06T22:29:44.059-04:002010-06-06T22:29:44.059-04:00/நம்பிக்கைசிறி திருந்துவிட்டால்
நானிலமும் வென்றிடல.../நம்பிக்கைசிறி திருந்துவிட்டால்<br />நானிலமும் வென்றிடலாம்!/<br /><br />உண்மை தான்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com