tag:blogger.com,1999:blog-1582304199587288431.post875793844273435197..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: எனக்கும்… ஒரு மயக்கம்…Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-91895808575920985252011-01-01T14:09:46.910-05:002011-01-01T14:09:46.910-05:00மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி! இனிமேல்தான் பார்க்கணும...மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி! இனிமேல்தான் பார்க்கணும்... சீக்கிரம் வரேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-58073703270828389752010-12-31T03:32:53.619-05:002010-12-31T03:32:53.619-05:00கவிநயா, தங்கள் அழைப்பினை ஏற்று தொடர்ந்துள்ளேன் இங்...கவிநயா, தங்கள் அழைப்பினை ஏற்று தொடர்ந்துள்ளேன் இங்கே:<br /><a href="http://tamilamudam.blogspot.com/2010/12/2010.html" rel="nofollow">தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்.. - 2010_ல் முத்துச்சரம்</a><br /><br />நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7641290645366679102010-12-18T12:58:03.370-05:002010-12-18T12:58:03.370-05:00@ கீதா மேடம்,
ஹிஹி:)!@ கீதா மேடம்,<br /><br />ஹிஹி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34604196707597013432010-12-18T11:46:01.795-05:002010-12-18T11:46:01.795-05:00//ஊட்டி விடற வயசா உங்களுக்கு? :P//
பேரன் பேத்தி ஊ...//ஊட்டி விடற வயசா உங்களுக்கு? :P//<br /><br />பேரன் பேத்தி ஊட்டினா கசக்குமா என்ன? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53896098213031432872010-12-18T11:45:12.953-05:002010-12-18T11:45:12.953-05:00//நடனத்தை விட எழுத்துல அதிகமா? உண்மையாவா? ம்.//
ஆ...//நடனத்தை விட எழுத்துல அதிகமா? உண்மையாவா? ம்.//<br /><br />ஆமாம். என்ன செய்யலாம், உடல்நிலை அப்படி :) அதற்குத் தகுந்த மாதிரி மனசின் உற்சாகமும் குறையுது. எல்லாக் காரணங்களும் எழுத இன்னொரு பதிவு வேண்டியிருக்கும் :)<br /><br />//வாசித்ததை எல்லாம் பகிர்ந்து கொள்ள ஒரு வழி முறையாகத் தான் பதிவுகள் அமைகின்றன - ஏனெனில் இங்கே அமெரிக்காவில் படித்ததைப் பகிர்ந்து கொள்ள நனவுலகில் வழியில்லாமல் போய்விட்டது; நான் படித்ததைக் கேட்கும் ஆர்வம் உள்ளவர்கள் என்னைச் சுற்றி இல்லை. :-( :-)//<br /><br />எங்கோ கேட்டிருக்கேன்.. நல்லா எழுதணும்னா முதலில் நிறைய வாசிக்கணும்னு. நம் வாசிப்போட பாதிப்பு எழுத்துகளில் நம்மையறியாமலே நிறைய இருக்கும். அதனால நீங்க சொல்வதை உங்க கோணத்திலும் புரிஞ்சுக்க முடியுது. <br /><br />//அதனாலேயே மனைவி மக்கள் நண்பர்கள் அவர்கள் படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் போது ஏற்கனவே அறிந்ததாக இருந்தாலும் எனக்கு ஆர்வம் இல்லாததாக இருந்தாலும் அவர்களின் பரபரப்புக்கு ஏற்ற அளவில் உரையாடலில் பங்கு கொள்வேன்.//<br /><br />ஆஹா, இப்படில்ல இருக்கணும் :) நான் எழுதறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் என்னோட பேச்சு ரொம்ம்ம்பக் குறைச்சல் :) (திவாஜி, கீதாம்மாவோட புன்முறுவல் மனக்கண்ணில் தெரியுது :) எழுத்துதான் எனக்கு இயல்பா வரும்.<br /><br />//தொடர் பதிவுகளும் எனக்கு அலர்ஜி அக்கா. அதனால் மன்னிக்கவும். இந்த பின்னூட்டத்துடன் இந்த தலைப்பு ஓவர். :-)//<br /><br />மன்னிச்சுட்டேன். வருகைக்கும் விவரமான பின்னூட்டிற்கும் நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7816307810984293662010-12-18T11:02:08.985-05:002010-12-18T11:02:08.985-05:00நடனத்தை விட எழுத்துல அதிகமா? உண்மையாவா? ம்.
என் ...நடனத்தை விட எழுத்துல அதிகமா? உண்மையாவா? ம். <br /><br />என் மயக்கங்களில் முதன்மை இடம் வாசிப்பதில் தான் என்று நினைக்கிறேன். வாசித்ததை எல்லாம் பகிர்ந்து கொள்ள ஒரு வழி முறையாகத் தான் பதிவுகள் அமைகின்றன - ஏனெனில் இங்கே அமெரிக்காவில் படித்ததைப் பகிர்ந்து கொள்ள நனவுலகில் வழியில்லாமல் போய்விட்டது; நான் படித்ததைக் கேட்கும் ஆர்வம் உள்ளவர்கள் என்னைச் சுற்றி இல்லை. :-( :-) <br /><br />அதனாலேயே மனைவி மக்கள் நண்பர்கள் அவர்கள் படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் போது ஏற்கனவே அறிந்ததாக இருந்தாலும் எனக்கு ஆர்வம் இல்லாததாக இருந்தாலும் அவர்களின் பரபரப்புக்கு ஏற்ற அளவில் உரையாடலில் பங்கு கொள்வேன். (மின்னஞ்சல்களைத் தவிர்த்து. பல நேரம் நேரமின்மையால். படித்தாலும் பதில் எழுதுவதில்லை). <br /><br />தொடர் பதிவுகளும் எனக்கு அலர்ஜி அக்கா. அதனால் மன்னிக்கவும். இந்த பின்னூட்டத்துடன் இந்த தலைப்பு ஓவர். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35048739735516400892010-12-17T23:06:09.152-05:002010-12-17T23:06:09.152-05:00//ங்களுக்காவது ராமலக்ஷ்மி வந்து பின்னூட்டறாங்க. என...//ங்களுக்காவது ராமலக்ஷ்மி வந்து பின்னூட்டறாங்க. எனக்கெல்லாம் யாரும் வரதில்லை//<br />:-))<br />ஊட்டி விடற வயசா உங்களுக்கு? :Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-86266525917409990232010-12-17T20:04:36.541-05:002010-12-17T20:04:36.541-05:00@ரா.ல. இ.வி.க்கு நன்னிங்கோ, நான் அந்தப் பதிவைச் சொ...@ரா.ல. இ.வி.க்கு நன்னிங்கோ, நான் அந்தப் பதிவைச் சொல்லலைனும் தெரிஞ்சிருக்கும்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50078909381202456322010-12-17T12:23:43.314-05:002010-12-17T12:23:43.314-05:00@ கீதா மேடம்,
உங்கள் பேசும் பொற்சித்திரங்களுக்குத...@ கீதா மேடம்,<br /><br />உங்கள் பேசும் பொற்சித்திரங்களுக்குத் தவறாமல் வருகிறேனே:)? இப்படி சொல்லி விட்டீர்களே:(!!!!!!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39091263452483574752010-12-17T11:17:28.139-05:002010-12-17T11:17:28.139-05:00//இன்னிக்குத் தான் இந்தப் பதிவையும் பார்த்தேன். உங...//இன்னிக்குத் தான் இந்தப் பதிவையும் பார்த்தேன். உங்களுக்காவது ராமலக்ஷ்மி வந்து பின்னூட்டறாங்க. எனக்கெல்லாம் யாரும் வரதில்லை. ஆனாலும் கண்டுக்கவே மாட்டோமுல்ல! விடறதில்லைனு வச்சுட்டேன்! :))))))))//<br /><br />:))) உங்ககிட்ட இருந்து கத்துக்க வேண்டிய எவ்வளவோ விஷயங்களில் இதுவும் ஒண்ணு, கீதாம்மா. <br /><br />வருகைக்கு நன்றிம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-38711496948728939092010-12-17T02:30:11.624-05:002010-12-17T02:30:11.624-05:00சமயத்தில் தோணும், சே, யாரும் அவ்வளவா படிக்கிற மாதி...சமயத்தில் தோணும், சே, யாரும் அவ்வளவா படிக்கிற மாதிரி கூட இல்லை (ராமலக்ஷ்மியைத் தவிர! – ஹி..ஹி.. தவறா நினைக்காதீங்க, சில சமயம் பின்னூட்டங்களைப் பார்த்து அப்படித் தோணும் :) //<br /><br />இன்னிக்குத் தான் இந்தப் பதிவையும் பார்த்தேன். உங்களுக்காவது ராமலக்ஷ்மி வந்து பின்னூட்டறாங்க. எனக்கெல்லாம் யாரும் வரதில்லை. ஆனாலும் கண்டுக்கவே மாட்டோமுல்ல! விடறதில்லைனு வச்சுட்டேன்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-19021905834371591412010-12-13T21:13:40.486-05:002010-12-13T21:13:40.486-05:00//யப்பா..மயக்கத்துல ஆரம்பிச்சி - கார் போயி கடைசியி...//யப்பா..மயக்கத்துல ஆரம்பிச்சி - கார் போயி கடைசியில தொடர் பதிவுல முடிச்சிட்டிங்க..ம்ம்ம்..குட் ;))//<br /><br />:)<br /><br />//மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)))//<br /><br />மிக்க நன்றி கோபி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-33956991408694946732010-12-13T21:12:57.720-05:002010-12-13T21:12:57.720-05:00//தலைப்பே கிறக்கம்:)!//
:)
//இருநூறுக்கு இனிய வா...//தலைப்பே கிறக்கம்:)!//<br /><br />:)<br /><br />//இருநூறுக்கு இனிய வாழ்த்துக்கள் அட்வான்ஸாக.//<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />//பதிவெழுத பக்குவமாய் அழைத்த விதமும் அழகு:))! முயற்சி செய்கிறேன்.//<br /><br />சூப்பர்! சொன்னதே மகிழ்ச்சியா இருக்கு. <br /><br />மிக்க நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54404883474681749732010-12-13T21:11:02.747-05:002010-12-13T21:11:02.747-05:00//எல்லாருக்குமே அதான் உண்மை!//
வாங்க திவாஜி. ம்.....//எல்லாருக்குமே அதான் உண்மை!//<br /><br />வாங்க திவாஜி. ம்... நீங்க இது பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தது எனக்கும் நினைவிருக்கு :)<br /><br />//ட்ராகன் பயன்படுத்தறிங்களா? ;-))//<br /><br />அச்சோ. அதுக்குத்தான் 'எழுதறது'ன்னு quotes-க்குள்ள போட்டேன் :) மனசுக்குள்ளதான் எழுதி எழுதி வச்சுக்குவேன், கணினியில் இறக்க நேரம் கிடைக்கிற வரை.<br /><br />//நான் மத்தவங்களுக்குத்தான் மயக்கம் கொடுக்கிறது வழக்கம். எனக்கு மயக்கமில்லை!!!!!//<br /><br />ஹாஹா :) வைத்தியருக்கு வைத்தியம் பார்க்க வேற ஒரு வைத்தியர்தானே வேண்டியிருக்கு, அது போலத்தான் :)<br /><br />வருகைக்கு நன்றி திவாஜி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-27099243129382122952010-12-13T21:06:39.140-05:002010-12-13T21:06:39.140-05:00//அப்படியே நானும் நினைக்கும்பொழுது நான் எழுதுவது ந...//அப்படியே நானும் நினைக்கும்பொழுது நான் எழுதுவது நியாயமாகத் தோன்றவில்லை.//<br /><br />வாங்க தாத்தா. இவ்ளோ தன்னடக்கமா? :) பின்னூட்டங்களே அருமையா எழுதுவீங்களே... அப்படி இல்லைன்னாலும், உங்களோட மயக்கமான "இசையமைத்து பாடுவது" பற்றி அவசியம் எழுதணும் நீங்க! இது என் தாழ்மையான வேண்டுகோள்.<br /><br />வருகைக்கு நன்றி சுப்பு தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-81039038847178247602010-12-13T12:49:27.512-05:002010-12-13T12:49:27.512-05:00யப்பா..மயக்கத்துல ஆரம்பிச்சி - கார் போயி கடைசியில ...யப்பா..மயக்கத்துல ஆரம்பிச்சி - கார் போயி கடைசியில தொடர் பதிவுல முடிச்சிட்டிங்க..ம்ம்ம்..குட் ;))<br /><br />\\இப்ப என்ன திடீர்னு, அப்படிங்கிறீங்களா? வேறொண்ணுமில்லை… இது 199-வது பதிவுங்க\\<br /><br />மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53477422945033752352010-12-13T09:07:54.640-05:002010-12-13T09:07:54.640-05:00தலைப்பே கிறக்கம்:)!
இருநூறுக்கு இனிய வாழ்த்துக்கள...தலைப்பே கிறக்கம்:)!<br /><br />இருநூறுக்கு இனிய வாழ்த்துக்கள் அட்வான்ஸாக.<br /><br />ரொம்ப அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் எழுத்தின் மீதான் மயக்கத்தை.<br /><br />பதிவெழுத பக்குவமாய் அழைத்த விதமும் அழகு:))! முயற்சி செய்கிறேன்.<br /><br />சூரி சார், திவா சார் உங்க கமெண்டுகளை ரசித்தேன்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-20798418814061605102010-12-13T01:11:37.654-05:002010-12-13T01:11:37.654-05:00//எழுதறது மற்றவங்களுக்காக மட்டும் இல்லை, எனக்காகவு...//எழுதறது மற்றவங்களுக்காக மட்டும் இல்லை, எனக்காகவும்தான்னு புரியுது// <br />எல்லாருக்குமே அதான் உண்மை!<br />//‘எழுதறதெ’ல்லாம் கார் ஓட்டும்போது.//ட்ராகன் பயன்படுத்தறிங்களா? ;-))<br />//அதெல்லாம் இருக்கட்டும்… இப்போ இந்த பதிவை வாசிச்சீங்களா இல்லையான்னு பார்க்க உங்களுக்கு ஒரு பரீட்சை!//<br />அக்கிரமமா இல்லை? :-)))))))<br />நான் மத்தவங்களுக்குத்தான் மயக்கம் கொடுக்கிறது வழக்கம். எனக்கு மயக்கமில்லை!!!!!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-77898347804447487292010-12-12T22:06:27.671-05:002010-12-12T22:06:27.671-05:00// எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்...// எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்<br />வேறொன்றும் அறியேன் பராபரமே' -தாயுமானவர்//<br /><br /> அப்படியே நானும் நினைக்கும்பொழுது நான் எழுதுவது நியாயமாகத் தோன்றவில்லை.<br /> <br /><br /> சுப்பு ரத்தினம்.<br /> சுப்பு தாத்தா கான ஸபா<br /> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com