tag:blogger.com,1999:blog-1582304199587288431.post8348943563828291883..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: பரீட்சைKavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-11832806886230820082009-10-18T22:49:03.286-04:002009-10-18T22:49:03.286-04:00//பாத்துட்டேன் கவி.....
அன்னைக்கே பார்த்தேன்... ஆ...//பாத்துட்டேன் கவி..... <br />அன்னைக்கே பார்த்தேன்... ஆனால் அட்டனஸ் போட நேரமின்றி ஓடிவிட்டேன்.... சாரி....//<br /><br />அப்படியா... பரவாயில்லை. மீள்வருகைக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-56700580878434350922009-10-18T01:52:50.542-04:002009-10-18T01:52:50.542-04:00பாத்துட்டேன் கவி.....
அன்னைக்கே பார்த்தேன்... ஆனா...பாத்துட்டேன் கவி..... <br />அன்னைக்கே பார்த்தேன்... ஆனால் அட்டனஸ் போட நேரமின்றி ஓடிவிட்டேன்.... சாரி....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-85217961451036642702009-10-15T21:06:36.175-04:002009-10-15T21:06:36.175-04:00//சி. கருணாகரசு said...
நல்லாயிருக்குங்க உங்க பர...//சி. கருணாகரசு said... <br /><br />நல்லாயிருக்குங்க உங்க பரிச்சை.//<br /><br />பரீட்சை படிச்சதுக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி கருணாகரசு :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79816436466815093632009-10-15T09:23:10.085-04:002009-10-15T09:23:10.085-04:00நல்லாயிருக்குங்க உங்க பரிச்சை.நல்லாயிருக்குங்க உங்க பரிச்சை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-73796537634940985362009-10-14T21:03:12.456-04:002009-10-14T21:03:12.456-04:00//நன்று.. நன்று..//
நன்றி ஸ்வர்ணரேக்கா. உங்களுடைய...//நன்று.. நன்று..//<br /><br />நன்றி ஸ்வர்ணரேக்கா. உங்களுடைய பரிசு பதிவில் கூட உங்களை காணுமே? :) பார்த்துட்டீங்களா? <br /><br />http://kavinaya.blogspot.com/2009/09/blog-post_14.htmlKavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53302311056463099122009-10-14T13:05:49.656-04:002009-10-14T13:05:49.656-04:00நன்று.. நன்று..நன்று.. நன்று..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55416673611265309672009-10-13T18:22:44.802-04:002009-10-13T18:22:44.802-04:00//(ஆங்கிலம் கலந்து இருப்பதைத் தவிர)//
வாங்க திகழ்...//(ஆங்கிலம் கலந்து இருப்பதைத் தவிர)//<br /><br />வாங்க திகழ். இந்த கவிதையை பதிந்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம் உங்களுக்கு எப்படி தெரிந்தது? :) இப்போது இருப்பது போல் தமிழிலேயே எழுதணும் என்கிற பிடிவாதம் இதை எழுதின காலத்தில் இருக்கலை, அதான் :)<br /><br />வருகைக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-87747763146886466292009-10-13T18:20:47.639-04:002009-10-13T18:20:47.639-04:00//very interesting ending. :)//
வாங்க ராதா. மிக்க...//very interesting ending. :)//<br /><br />வாங்க ராதா. மிக்க நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-49587099287033213822009-10-13T08:27:10.340-04:002009-10-13T08:27:10.340-04:00இயல்பாக
இனிமையாக
இருக்கிறது
பழைய நினைவுகளைக் கி...இயல்பாக<br />இனிமையாக<br />இருக்கிறது<br /><br />பழைய நினைவுகளைக் கிளம்பி விட்டு விட்டீர்கள்<br /><br /><br /><br /><br />(ஆங்கிலம் கலந்து இருப்பதைத் தவிர)தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-77159189707844641872009-10-13T04:25:46.651-04:002009-10-13T04:25:46.651-04:00very interesting ending. :)very interesting ending. :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59164842856536305102009-10-12T20:38:25.617-04:002009-10-12T20:38:25.617-04:00//நீங்க பரீட்சை எழுதினப்போ, உங்க வீட்டுல என்ன என்ன...//நீங்க பரீட்சை எழுதினப்போ, உங்க வீட்டுல என்ன என்னவெல்லாம் தாம் தூம் பண்ணி இருப்பீங்க! அதான்-க்கா இப்போ ஒங்கள துரத்துது! :)))//<br /><br />அப்டில்லாம் இல்ல கண்ணா. நான் அப்பவும் இப்பவும் எப்பவும் ரொம்ம்ம்ம்ப சமர்த்தாக்கும்! :) <br /><br />வருகைக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-38107120283618265822009-10-12T20:37:02.980-04:002009-10-12T20:37:02.980-04:00//அப்புறமா நானும் அவ கூட சேர்ந்து நிறைய கவலைப்படுவ...//அப்புறமா நானும் அவ கூட சேர்ந்து நிறைய கவலைப்படுவேன்.//<br /><br />அச்சோ, அவ கவலைப்படுவாளா? ஹ்ம்.. ஒரு வேளை ஆண் பிள்ளைகள்தான் 'டோண்ட் கேர்' ரகம் போல :) <br /><br />ரசனைக்கு நன்றி மீனா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-88867651100846869322009-10-12T20:32:49.740-04:002009-10-12T20:32:49.740-04:00//பிள்ளைகளுக்குப் பரீட்சை என்றால் பதறுவது நாங்கள் ...//பிள்ளைகளுக்குப் பரீட்சை என்றால் பதறுவது நாங்கள் தானே!//<br /><br />ஆம் ஜெஸ்வந்தி :) வருகைக்கு மிக்க நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-10759952625377155822009-10-12T20:32:07.440-04:002009-10-12T20:32:07.440-04:00//இப்போது பிள்ளைகள், அப்புறம் பேரன் பேத்தின்னு தொட...//இப்போது பிள்ளைகள், அப்புறம் பேரன் பேத்தின்னு தொடரும் ;)//<br /><br />ஆசீர்வாதத்திற்கு நன்றி கோபி தாத்தா! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41739508458539642422009-10-12T20:31:09.394-04:002009-10-12T20:31:09.394-04:00//சூப்பர் ..... எதிர்பாராத முடிவு... ஏறக்குறைய...//சூப்பர் ..... எதிர்பாராத முடிவு... ஏறக்குறைய என்னுடைய "தோப்பும்....புங்கை மரமும்.... பின்னே ஞானும்" வகையான அட்டகாசமான முடிவு....//<br /><br />இவ்வளவு ரசிச்சுப் படிச்சதுக்கு மிக்க நன்றி கோபி! :)<br /><br />/இதே போன்ற என் பதிவையும் பாருங்களேன் கவிநயா.... பார்த்து விட்டு சொல்லுங்களேன் உங்களின் மேலான கருத்தை...//<br /><br />கண்டிப்பா! சீக்கிரமே பார்த்து சொல்றேன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89485357055871960482009-10-12T20:29:32.551-04:002009-10-12T20:29:32.551-04:00//இப்போது கூட எனக்கு பரீட்சையில் பதில் தெரியாமல் வ...//இப்போது கூட எனக்கு பரீட்சையில் பதில் தெரியாமல் விழிப்பது போல் கனவுகள் வரும். நல்ல கவிதை//<br /><br />ரசித்தமைக்கு மிக்க நன்றி சின்ன அம்மிணி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-65802605025041931862009-10-12T20:29:06.710-04:002009-10-12T20:29:06.710-04:00//பரீட்சை எப்போதும் பெற்றோருக்குத்தான். பிள்ளைகள் ...//பரீட்சை எப்போதும் பெற்றோருக்குத்தான். பிள்ளைகள் கூலோ கூல்தான்:))!//<br /><br />கஷ்டப்பட்டு இவ்ளோ பெரீய்ய கவிதை எழுதினா, நீங்க ஒரே வரில சொல்லிட்டீங்களே, இது நியாயமா? :)<br /><br />நன்றி ராமலக்ஷ்மி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39538451394972381432009-10-12T14:32:56.570-04:002009-10-12T14:32:56.570-04:00ஹா ஹா ஹா!
நீங்க பரீட்சை எழுதினப்போ, உங்க வீட்டுல எ...ஹா ஹா ஹா!<br />நீங்க பரீட்சை எழுதினப்போ, உங்க வீட்டுல என்ன என்னவெல்லாம் தாம் தூம் பண்ணி இருப்பீங்க! அதான்-க்கா இப்போ ஒங்கள துரத்துது! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-28764170767807839982009-10-12T14:08:47.382-04:002009-10-12T14:08:47.382-04:00ஒரு உண்மையை உங்ககிட்ட சொல்லறேன் கவிநயா. என் பெண் ...ஒரு உண்மையை உங்ககிட்ட சொல்லறேன் கவிநயா. என் பெண் பரீட்சைக்கு கண் விழித்து கஷ்டப்பட்டு படிப்பதை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய முதல் நினைப்பு - "ஹையா நான் இதெல்லாம் முடிச்சுட்டேனே" என்பது தான். அப்புறமா நானும் அவ கூட சேர்ந்து நிறைய கவலைப்படுவேன். நல்ல கவிதை.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-27525839616970998202009-10-12T08:13:29.637-04:002009-10-12T08:13:29.637-04:00நன்றாக வந்திருக்கிறது கவிநயா. உண்மைதான். பிள்ளைகளு...நன்றாக வந்திருக்கிறது கவிநயா. உண்மைதான். பிள்ளைகளுக்குப் பரீட்சை என்றால் பதறுவது நாங்கள் தானே!ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-88646456671527576432009-10-12T03:18:54.166-04:002009-10-12T03:18:54.166-04:00இப்போது பிள்ளைகள், அப்புறம் பேரன் பேத்தின்னு தொடரு...இப்போது பிள்ளைகள், அப்புறம் பேரன் பேத்தின்னு தொடரும் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18620823469781956752009-10-11T23:40:42.273-04:002009-10-11T23:40:42.273-04:00//விடிய விடிய விழித்தாலும்
விழி சிவக்கப் படித்தாலு...//விடிய விடிய விழித்தாலும்<br />விழி சிவக்கப் படித்தாலும்<br />பரீட்சை என்றாலே எனக்கு<br />பதட்டம் வந்து விடும்//<br /><br />இது இயல்புதானே<br /><br />//பென்சில் களைச் சீவுவதும்<br />பேனாக் களை நிரப்புவதும்<br />ரப்பர் களைத் தேடுவதும்<br />ரிவிஷன் கள் செய்வதுமாய்<br />காலை எழுந்த நேரம் முதல்<br />கால் பாவாமல் பரபரத்தேன்//<br /><br />இதுவும் பதட்டத்தில் வருவது... கூடுமானவரை எல்லோருக்கும்...<br /><br />//அதிகாலை அவதியிலும்<br />அடி வயிறு கலங்கையிலும்<br />கற்ற தெல்லாம் கருத்தில் நிற்க<br />படித்தது மட்டும் பரீட்சையில் வர<br />கண்கள் மூடி ஒரு நிமிடம்<br />கடவுளிடம் பேரம் செய்தேன்//<br /><br />கடவுளிடம் பேரம்.... நன்கு ரசித்தேன் கவிநயா...<br /><br />//ஷூவுக்குள் கால் திணித்து<br />புத்தகப் பை தூக்கி<br />சாப்பாடு சகிதமாக<br />ஸ்கூல் பஸ்ஸில் ஏறுகையில்...<br />"படித்த தெல்லாம் மறக்காதே<br />பார்த்து கவனமாய் எழுது<br />பெஸ்ட் ஆஃப் லக்"<br />என்று பரீட்சை எழுதும் பிள்ளையினை<br />வாழ்த்தி வழி அனுப்பி வைத்தேன்!!//<br /><br />சூப்பர் ..... எதிர்பாராத முடிவு... ஏறக்குறைய என்னுடைய "தோப்பும்....புங்கை மரமும்.... பின்னே ஞானும்" வகையான அட்டகாசமான முடிவு....<br /><br />இதே போன்ற என் பதிவையும் பாருங்களேன் கவிநயா.... பார்த்து விட்டு சொல்லுங்களேன் உங்களின் மேலான கருத்தை...<br /><br />(தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும் <br />http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post_17.html)<br /><br />அருமையான பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-32096243535740571812009-10-11T23:03:44.289-04:002009-10-11T23:03:44.289-04:00இப்போது கூட எனக்கு பரீட்சையில் பதில் தெரியாமல் விழ...இப்போது கூட எனக்கு பரீட்சையில் பதில் தெரியாமல் விழிப்பது போல் கனவுகள் வரும். நல்ல கவிதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45065799533098379422009-10-11T21:30:22.924-04:002009-10-11T21:30:22.924-04:00ஹா ஹா..பரீட்சை எப்போதும் பெற்றோருக்குத்தான். பிள்ள...ஹா ஹா..பரீட்சை எப்போதும் பெற்றோருக்குத்தான். பிள்ளைகள் கூலோ கூல்தான்:))! நல்ல கவிதை கவிநயா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com