tag:blogger.com,1999:blog-1582304199587288431.post8282085727458837535..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் !Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-84481120426713771962008-10-05T19:28:00.000-04:002008-10-05T19:28:00.000-04:00வாங்க ஜீவா. ரசனைக்கு மிக்க நன்றி :)வாங்க ஜீவா. ரசனைக்கு மிக்க நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8669638924963548042008-10-05T14:19:00.000-04:002008-10-05T14:19:00.000-04:00//கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே//ஆகா, அருமையாக இருந்த...//கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே//<BR/>ஆகா, அருமையாக இருந்தது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-67445896860892217282008-10-03T22:40:00.000-04:002008-10-03T22:40:00.000-04:00சூப்பர், குமரா! பாடலை விட உங்களோட interpretation ர...சூப்பர், குமரா! பாடலை விட உங்களோட interpretation ரொம்ப அருமையா இருக்கே :) <BR/><BR/>//அருமை. ஒருவேளை தாமரைக்கண்ணன் மலர்கிறானோ? <BR/><BR/>ஓ. இவள் குரலொலியை மறக்க முடியாமல் தான் கோவிந்தன் குழலூதி மனமெல்லாம் நிறைகின்றானோ? //<BR/><BR/>முக்கியமாக இவைகளை ரொம்பவே ரசித்தேன் :)<BR/><BR/>கனகதாரா ஸ்தோத்திரம் கண்ணதாசனோடது படிச்சிருக்கேன், ஆனா இந்த அளவெல்லாம் நினைவில்ல. ஆனா உங்கள் ஒப்பிடுதலை படிக்க சந்தோஷமா இருந்தது :)<BR/><BR/>மிக்க நன்றி உங்களுக்கு! எழுத வைத்த அவளுக்கும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40185451400903799362008-10-03T22:34:00.000-04:002008-10-03T22:34:00.000-04:00//கற்பனைத் தேர் ஆடி அசங்கி, ஊர் கூடி சேவிக்க அழகாக...//கற்பனைத் தேர் ஆடி அசங்கி, ஊர் கூடி சேவிக்க அழகாக நிலை சேர்ந்திருக்கிறது!//<BR/><BR/>நீங்க ஒவ்வொண்ணும் சொல்ற விதமே அழகாக இருக்கு ஜீவி ஐயா :) மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78719427099349583252008-10-03T22:33:00.000-04:002008-10-03T22:33:00.000-04:00மிக்க நன்றி ரமேஷ்.மிக்க நன்றி ரமேஷ்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-65744160373773698952008-10-03T22:32:00.000-04:002008-10-03T22:32:00.000-04:00சரிதான் ராமலக்ஷ்மி. வேறு ஒன்றும் வேண்டாம் :) வருகை...சரிதான் ராமலக்ஷ்மி. வேறு ஒன்றும் வேண்டாம் :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-21789288368533648122008-10-03T22:31:00.000-04:002008-10-03T22:31:00.000-04:00தாமரைப் பூன்னு சொன்ன உடனே சரஸ்வதிதான் நினைவு வந்தத...தாமரைப் பூன்னு சொன்ன உடனே சரஸ்வதிதான் நினைவு வந்ததா இன்னொருத்தர் கூட சொன்னாங்க :) அதனால என்ன தாத்தா. பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.<BR/><BR/>//கவினயாவுக்கு லக்ஷ்மி சரஸ்வதி<BR/>இரண்டு தேவதைகளின் அருளுமே 100 per cent உண்டு.//<BR/><BR/>அப்படின்னு சொல்கிற உங்க ஆசிகளுக்கும் மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-31066945060514916142008-10-03T22:28:00.000-04:002008-10-03T22:28:00.000-04:00வருக கைலாஷி. ரொம்ப நாளா காணுமேன்னு நினைச்சேன் :) க...வருக கைலாஷி. ரொம்ப நாளா காணுமேன்னு நினைச்சேன் :) கண்டிப்பா கருட சேவைக்கு வந்துடறேன். உங்களுக்கும் நவராத்ரி நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-51301057472026113012008-10-03T19:22:00.000-04:002008-10-03T19:22:00.000-04:00மலரும் உன் வதனமும் ஒன்றெனவே மது வண்டுகளும் மயங்கும...மலரும் உன் வதனமும் ஒன்றெனவே மது வண்டுகளும் மயங்கும்ன்னு படிச்சவுடனே ஆதிசங்கரர் பாடுன கனகதாரா ஸ்தோத்ரம் நினைவுக்கு வந்துருச்சு அக்கா. <BR/> <BR/>அங்கம் ஹரே புளகபூஷனம் ஆச்ரயந்தி<BR/>ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்<BR/>அங்கீ க்ருதாகில விபூதிர் அபாங்கலீலா<BR/>மாங்கல்யதாஸ்து மம மங்கள தேவதாயா<BR/> <BR/>என்ன புரியலையா? சரி கவியரசர் அதை அப்படியே தமிழ்ல பாடியிருக்கார் 'பொன்மழைப்பாடல்கள்'னு. அதைப் படிச்சா புரிஞ்சிரும். <BR/> <BR/>மாலவன் மார்பில் நிற்கும் மங்களக் கமலச் செல்வி! <BR/>மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!<BR/>நீல மா மேகம் போல நிற்கின்ற திருமால் உந்தன் <BR/>நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!<BR/>....<BR/> <BR/>ரெண்டாவது வரியை மட்டும் பாருங்க. நீங்க அன்னையோட வதனத்தை மலர்ன்னு சொல்லி மாலவனை மதுசூதன வண்டுன்னு சொல்லியிருக்கீங்க. இங்கே ஆசாரியர் மாலவனை மரகத மலர்ன்னும் மார்பில் இருக்கும் அன்னையை மாணிக்க வண்டுன்னும் சொல்லியிருக்காரு. :-)<BR/> <BR/>சந்திரனுக்குத் தன் உடன்பிறந்தாள் மேல் பொறாமையா? பாவம் தான். சந்திர சகோதரியான இவள் மேலேயே அவன் பொறாமை கொண்டால் தேய்ந்து போக வேண்டியது தான். <BR/> <BR/>ஐ. பழைய பாடல் ஒன்று குளத்துல இருந்த அல்லிமலரெல்லாம் பெண்கள் குளிக்க வந்தவுடனே நிலவு தான் வந்துவிட்டது என்று எண்ணி மலர்ந்ததுன்னு சொல்லும். அதே போல அன்னையின் கண்ணொளியைக் கண்டு தாமரை மலருதா? அருமை. ஒருவேளை தாமரைக்கண்ணன் மலர்கிறானோ? <BR/> <BR/>ஓ. இவள் குரலொலியை மறக்க முடியாமல் தான் கோவிந்தன் குழலூதி மனமெல்லாம் நிறைகின்றானோ? <BR/> <BR/>பாட்டு எளிமையா அருமையா தெளிவா இருக்கு அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-13017848222950085642008-10-03T10:28:00.000-04:002008-10-03T10:28:00.000-04:00//கதி ரொளியோஉன் கண்ணொளி எனவேகமலங்கள் இரவிலும் மலர்...//கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே<BR/>கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?<BR/>குழ லொலியோஉன் குரலொலி எனவே<BR/>கோகிலங் களும்தலை குனிவதென்ன?//<BR/><BR/>அருமை!.. அந்த கோகிலங்கள் தலை குனிந்த பாங்கு தான் என்னே!..<BR/>கற்பனைத் தேர் ஆடி அசங்கி, ஊர் கூடி சேவிக்க அழகாக<BR/>நிலை சேர்ந்திருக்கிறது!<BR/>வாழ்த்துக்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79665734138087879002008-10-03T09:38:00.000-04:002008-10-03T09:38:00.000-04:00அழகான கவிதை கவிநயா. படமும் ரொம்ப அழகு. நவராத்திரி ...அழகான கவிதை கவிநயா. படமும் ரொம்ப அழகு. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46812429162153755782008-10-03T08:52:00.000-04:002008-10-03T08:52:00.000-04:00//உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்உன் புகழ...//உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்<BR/>உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்<BR/>உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்<BR/>உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!//<BR/><BR/>இத்தனையும் கிடைத்திட்டால் இதை விட வேறென்ன வேண்டும்?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89881395829556505622008-10-03T07:12:00.000-04:002008-10-03T07:12:00.000-04:00தாமரைப்பூவில் வீற்றிருப்பாய் என்ற உடன் வெள்ளைத...தாமரைப்பூவில் வீற்றிருப்பாய் என்ற உடன் <BR/> வெள்ளைத்தாமரைப்பூவில் வீற்றிருப்பாள் என்ற<BR/> பாடல் நினைவு வந்ததால், சரஸ்வதியின் அருள்<BR/> பெற்ற கவினயாவின் பாடலை சாரங்க ராகத்தில் <BR/> மெட்டமைத்துப் பிறகு பார்த்தால், மேடம்<BR/> கவினயா அவர்கள் மேடம் லக்ஷ்மி அருள் வேண்டும்<BR/> என்றல்லவா பாடியிருக்கிறார்கள் எனத்தெரிந்தது.<BR/><BR/> அதனால் என்ன ? கவினயாவுக்கு லக்ஷ்மி சரஸ்வதி<BR/> இரண்டு தேவதைகளின் அருளுமே 100 per cent உண்டு.<BR/><BR/> Welcome to<BR/> http://ceebrospark.blogspot.com<BR/><BR/> தாத்தா.<BR/> தஞ்சைsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-57194434127969007972008-10-03T03:19:00.000-04:002008-10-03T03:19:00.000-04:00http://uk.youtube.com/watch?v=-kGQLpASKAQhttp://uk.youtube.com/watch?v=-kGQLpASKAQsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2151621706200541492008-10-02T23:20:00.000-04:002008-10-02T23:20:00.000-04:00முதல் மூன்று நாட்கள் மஹா துர்க்கைக்கும் நடு மூன்று...முதல் மூன்று நாட்கள் மஹா துர்க்கைக்கும் நடு மூன்று நாட்கள் மஹா லக்ஷ்மிக்கும் நிறை மூன்று நாட்கள் ம்ஹா சரஸ்வதிகும் உரியது என்று கவிதையுடன் வந்திருக்கும் கவிநயா நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.<BR/><BR/>கருட சேவை பதிவு புரட்டாசி சனிக்கிழமை நாளை பதிவிட வேங்கடேசர் திருவுள்ளம் வந்து சேவியுங்கள்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59202902996087577072008-10-02T22:43:00.000-04:002008-10-02T22:43:00.000-04:00வாங்க மௌலி. ஆமாம், எப்படி சரிய்யா சொன்னீங்க? :) வர...வாங்க மௌலி. ஆமாம், எப்படி சரிய்யா சொன்னீங்க? :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54126017191630202392008-10-02T22:35:00.000-04:002008-10-02T22:35:00.000-04:00சூப்பர்...இன்று மஹாலக்ஷ்மி ஆவாஹனமோ?சூப்பர்...இன்று மஹாலக்ஷ்மி ஆவாஹனமோ?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com