tag:blogger.com,1999:blog-1582304199587288431.post7595309448635479888..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: சுயம்Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-80238548290544537912008-09-01T13:51:00.000-04:002008-09-01T13:51:00.000-04:00உண்மைதான் ரமேஷ். வாசித்தமைக்கு நன்றி.உண்மைதான் ரமேஷ். வாசித்தமைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-43598368248256491432008-09-01T05:28:00.000-04:002008-09-01T05:28:00.000-04:00//ஏம்மா, அப்ப நான் நானாகப் பிறந்திருந்தா என்ன வெறு...//ஏம்மா, அப்ப நான் நானாகப் பிறந்திருந்தா என்ன வெறுத்திருப்பீங்களா? //<BR/><BR/>//வேறு யாரையோ புதிதாகப் பார்ப்பது போல் இருக்கிறது, அவளுக்கு.//<BR/><BR/>அறிவியல் எவ்வள்வு தான் முன்னேறினாலும் தன் சுயத்தை பற்றிய கேள்விகளுக்கு ஒவ்வொரு மனிதனும் தனித் தனியாகத் தான் விடை தேட வேண்டும்.<BR/><BR/>நல்ல கதை. வாழ்த்துக்கள்.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-51995328616334030432008-08-31T20:01:00.000-04:002008-08-31T20:01:00.000-04:00என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கா...என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-51896312601945888362008-08-31T06:53:00.000-04:002008-08-31T06:53:00.000-04:00நன்றி குமரா :)நன்றி குமரா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-22857869463156596782008-08-31T02:27:00.000-04:002008-08-31T02:27:00.000-04:00நல்லதொரு 'கரு' அக்கா. அருமையாக இருக்கிறது கதையும் ...நல்லதொரு 'கரு' அக்கா. அருமையாக இருக்கிறது கதையும் 'கரு'வும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7269829337211146672008-08-30T21:49:00.000-04:002008-08-30T21:49:00.000-04:00வருக ஜீவா. மிக்க நன்றி!வருக ஜீவா. மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64628597871114479562008-08-30T21:37:00.000-04:002008-08-30T21:37:00.000-04:00சமுதாய சிந்தனைகளின் வெளிப்பாடாய் சிறுகதை சிறப்பாய்...சமுதாய சிந்தனைகளின் வெளிப்பாடாய் சிறுகதை சிறப்பாய் பளிச்சிடுகிறது, வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-31690030210559707542008-08-30T08:26:00.000-04:002008-08-30T08:26:00.000-04:00//பொன்குஞ்சுதான் தன் குஞ்சாக இருக்கணும்னு (பேர்)ஆச...//பொன்குஞ்சுதான் தன் குஞ்சாக இருக்கணும்னு (பேர்)ஆசைப்பட்டுட்ட<BR/>காக்கை.//<BR/><BR/>சூப்பரா சொன்னீங்க ராமலக்ஷ்மி :)<BR/><BR/>//இன்று <BR/>அதுவே<BR/>"நம்மைப் படைக்கிறது"//<BR/><BR/>அருமை. எக்காலத்துக்கும் பொருந்தும் கவிதைகள் எழுதுவதில் நீங்க வல்லவராச்சே! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-47239928220486928352008-08-30T05:45:00.000-04:002008-08-30T05:45:00.000-04:00ரம்யா சொன்னதையே சின்னத் திருத்தத்துடன் சொல்லலாமா?ப...ரம்யா சொன்னதையே சின்னத் திருத்தத்துடன் சொல்லலாமா?<BR/>பொன்குஞ்சுதான் தன் குஞ்சாக இருக்கணும்னு (பேர்)ஆசைப்பட்டுட்ட<BR/>காக்கை. சரியா கவிநயா?<BR/><BR/>என் டைரியிலிருந்து ஒரு கவிதை..<BR/>1984-ல் எழுதியது:<BR/>TEST TUBE BABY<BR/>அரிய பல<BR/>சோதனைகள்<BR/>செய்தே<BR/>அறிவியலில்<BR/>புதிய பல <BR/>சாதனைகள்<BR/>"நாம் படைத்தோம்"<BR/>இன்று <BR/>அதுவே<BR/>"நம்மைப் படைக்கிறது"ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16905611409561106292008-08-29T21:34:00.000-04:002008-08-29T21:34:00.000-04:00//இன்னும் சில வருடங்களில் இவை சாத்தியப்படும் அபாயம...//இன்னும் சில வருடங்களில் இவை சாத்தியப்படும் அபாயம் இருக்கிறது.//<BR/><BR/>ஆமாம் ரிஷு. அபாயம்னு சரியா சொன்னீங்க. <BR/><BR/>வாசிப்புக்கும் ரசிப்புக்கும் நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-82319820685012206932008-08-29T21:33:00.000-04:002008-08-29T21:33:00.000-04:00//இன்னும் 20-30 வருடங்களில் இப்படியும் நடக்குமோ என...//இன்னும் 20-30 வருடங்களில் இப்படியும் நடக்குமோ என்னமோ?//<BR/><BR/>அதான் பயமா இருக்கு. <BR/><BR/>//நல்ல வர்ணிச்சுருக்கீங்க.. :)//<BR/><BR/>நன்றி மௌலி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-77752303839872710732008-08-29T21:32:00.000-04:002008-08-29T21:32:00.000-04:00//க்ரோமசோம்களை மாற்றி அமைக்கலாம் . மனித உணர்வுகளைம...//க்ரோமசோம்களை மாற்றி அமைக்கலாம் . மனித உணர்வுகளை<BR/>மாற்றி அமைக்க இயலுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.//<BR/><BR/>உண்மைதான் சுப்பு தாத்தா. வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34013945939852419212008-08-29T21:31:00.000-04:002008-08-29T21:31:00.000-04:00//கவிநயா அக்கா கதையின் கருத்தும் தலைப்பும் நச்.காக...//கவிநயா அக்கா கதையின் கருத்தும் தலைப்பும் நச்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே??//<BR/><BR/>அக்கான்னு கூப்பிட்டோன்ன குளுகுளுன்னு இருக்கு :) காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான். இந்த கதையில உள்ள காக்கைக்குதான் கொஞ்சூண்டு பேராசை :) நன்றி ரம்யா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-30353078207365848302008-08-29T21:30:00.000-04:002008-08-29T21:30:00.000-04:00//வித்தியாசமான சிந்தனை. கதையின் நடையும் அருமை.//நன...//வித்தியாசமான சிந்தனை. கதையின் நடையும் அருமை.//<BR/><BR/>நன்றி சதங்கா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18550460671249591632008-08-29T10:41:00.000-04:002008-08-29T10:41:00.000-04:00அழகான கதை. இன்னும் சில வருடங்களில் இவை சாத்தியப்பட...அழகான கதை. இன்னும் சில வருடங்களில் இவை சாத்தியப்படும் அபாயம் இருக்கிறது. வித்தியாசமாக யோசிக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள் !Unknownhttps://www.blogger.com/profile/14915898679797759611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-76732670820890203322008-08-29T04:45:00.000-04:002008-08-29T04:45:00.000-04:00இன்னும் 20-30 வருடங்களில் இப்படியும் நடக்குமோ என்ன...இன்னும் 20-30 வருடங்களில் இப்படியும் நடக்குமோ என்னமோ? <BR/><BR/>நல்ல வர்ணிச்சுருக்கீங்க.. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-38717489115395026412008-08-28T23:24:00.000-04:002008-08-28T23:24:00.000-04:00இன்னும் ஒரு இருபது முதல் ஐம்பது வருடங்களிலேயே ஜெனட...இன்னும் ஒரு இருபது முதல் ஐம்பது வருடங்களிலேயே ஜெனடிக் <BR/> என்ஜினீரிங் வழியே எது போன்ற மகன் அல்லது மகள் பெறலாம்<BR/> என்று நிச்சயித்துக்கொள்ளும் வாய்ப்பு வர சாத்தியம் இருந்தாலும்<BR/> அவை புதிய பிரச்னைகளை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளது.<BR/><BR/> க்ரோமசோம்களை மாற்றி அமைக்கலாம் . மனித உணர்வுகளை<BR/> மாற்றி அமைக்க இயலுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/><BR/> பின் குறிப்பு: scientific fiction<BR/> எனும் வகையிலே உங்கள் கதை அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-31698519425608925312008-08-28T23:04:00.000-04:002008-08-28T23:04:00.000-04:00கவிநயா அக்கா கதையின் கருத்தும் தலைப்பும் நச்.காக்...கவிநயா அக்கா கதையின் கருத்தும் தலைப்பும் நச்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே??Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46611133341672502742008-08-28T21:39:00.000-04:002008-08-28T21:39:00.000-04:00கவிநயா,வித்தியாசமான சிந்தனை. கதையின் நடையும் அரும...கவிநயா,<BR/><BR/>வித்தியாசமான சிந்தனை. கதையின் நடையும் அருமை.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com