tag:blogger.com,1999:blog-1582304199587288431.post7461859479312853417..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: அன்பாயிருக்கக் கத்துக்கணும்!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79306542092492621272008-06-02T22:04:00.000-04:002008-06-02T22:04:00.000-04:00வாங்க மௌலி! என்ன இருந்தாலும் உங்கள மாதிரி சூப்பரா ...வாங்க மௌலி! என்ன இருந்தாலும் உங்கள மாதிரி சூப்பரா யாராலயும் "ரிப்பீட்"ட முடியாது! அன்புக்கு ரொம்ப நன்றி! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-72239472335539043892008-06-02T21:32:00.000-04:002008-06-02T21:32:00.000-04:00//கவிநயா அக்கா. அன்பைப் பற்றிய எளிய கவிதை. நன்றாக ...//கவிநயா அக்கா. அன்பைப் பற்றிய எளிய கவிதை. நன்றாக இருக்கிறது. //<BR/><BR/>ரீப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34368122780568442922008-06-02T08:39:00.000-04:002008-06-02T08:39:00.000-04:00கருத்துக்கு நன்றி, சதங்கா!கருத்துக்கு நன்றி, சதங்கா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-81812228605850814782008-06-02T08:02:00.000-04:002008-06-02T08:02:00.000-04:00எளிமையான, அருமையான அன்பு பற்றிய கவிதை அருமை கவிநயா...எளிமையான, அருமையான அன்பு பற்றிய கவிதை அருமை கவிநயா !சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35416850955575825312008-06-01T22:35:00.000-04:002008-06-01T22:35:00.000-04:00//அன்பு மழைப்பொழிந்துஅகிலத்தை செழிக்க வைப்போம்//ஆம...//அன்பு மழைப்பொழிந்து<BR/>அகிலத்தை செழிக்க வைப்போம்//<BR/><BR/>ஆம், திகழ்மிளிர். மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55430893992641792922008-06-01T22:25:00.000-04:002008-06-01T22:25:00.000-04:00/எடுக்க எடுக்க நிறையும்!கொடுக்கக் கொடுக்கப் பெருகு.../எடுக்க எடுக்க நிறையும்!<BR/>கொடுக்கக் கொடுக்கப் பெருகும்! /<BR/><BR/>அன்பின் மொழிகள்<BR/><BR/>அன்பு மழைப்பொழிந்து<BR/>அகிலத்தை செழிக்க வைப்போம்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41572139656525212232008-05-30T11:02:00.000-04:002008-05-30T11:02:00.000-04:00வாங்க ஷைலஜா! உங்கள இந்தப் பக்கம் பார்த்ததுல மிக்க ...வாங்க ஷைலஜா! உங்கள இந்தப் பக்கம் பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி!<BR/><BR/>//அன்பே தொழிலாம்! எத்தனை அற்புதமான வார்த்தை!!! //<BR/><BR/>உண்மைதான். உங்க அன்புக்கு மிக்க நன்றி! :))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18272749307336592732008-05-30T11:00:00.000-04:002008-05-30T11:00:00.000-04:00வாங்க புதுவை சிவா! நீங்க சொன்னது சரிதான். உண்மையான...வாங்க புதுவை சிவா! நீங்க சொன்னது சரிதான். உண்மையான நண்பர்களிடையே எதிர்பார்ப்பில்லாத அன்புதான் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-88796341640995224772008-05-30T10:57:00.000-04:002008-05-30T10:57:00.000-04:00வாங்க குமரா! வைத்ததொரு கல்வி மட்டும் மனப் பழக்கமில...வாங்க குமரா! வைத்ததொரு கல்வி மட்டும் மனப் பழக்கமில்லை; அன்பு செலுத்துவது கூட மனப் பழக்கம்தான்னு நம்பறேன் நான். நீங்க சொல்ற அந்த உணர்வு, விழிப்புணர்வு இருந்தாலே போதும். அதோட நீங்க மிகுந்த அன்பானவர்னு தெரியுமே! எதுக்கு இவ்வளவு கவலை? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-47397998822767186222008-05-30T10:50:00.000-04:002008-05-30T10:50:00.000-04:00வாங்க, சுப்புரத்தினம் ஐயா! ட்ராஃபிக் ஜாம் (அதை எப்...வாங்க, சுப்புரத்தினம் ஐயா! ட்ராஃபிக் ஜாம் (அதை எப்படி தமிழ்ல சொல்லணும்னு சொல்லுங்க குமரா! :) ஒரு வழியா முடிஞ்சிருச்சா? :) உங்க ஆசிகளை பாடகிகளுக்கு சொல்லிடறேன். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உங்களுக்கு இந்த கவிதை பிடிச்சிருப்பது எனக்கும் மகிழ்ச்சி. வழக்கமான உங்க உற்சாகத்திற்கும், ஊக்கத்திற்கும், நன்றி ஐயா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-37142330830439344882008-05-30T09:18:00.000-04:002008-05-30T09:18:00.000-04:00அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் புன...அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் புன்னகை. ஒரு கன்னல் வார்த்தை. அதைப் பிறருக்குத் தருவதில் என்ன சிரமம்? //<BR/><BR/>ஆமா கவிநயா அதான் பாரதி 'உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் 'என்றார்..அன்பே தொழிலாம்! எத்தனை அற்புதமான வார்த்தை!!! அன்பைப்பற்றிய எல்லாமே அருமையா இருக்கும் அப்புறம் இந்த உங்க பதிவுமட்டும் என்னவாம்? அருமை கவிநயா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34858343558734276092008-05-30T09:09:00.000-04:002008-05-30T09:09:00.000-04:00'அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் பு...'அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் புன்னகை. ஒரு கன்னல் வார்த்தை. அதைப் பிறருக்குத் தருவதில் என்ன சிரமம்?'<BR/><BR/>yes Kavithainee<BR/><BR/>in around us only see selfish they are making one rule friendship means something expect next.<BR/><BR/>That means this week I give party means they are expect next week onther one this is not friendship beyond that only business.<BR/><BR/>when I read your poem what a real friendship I realised that line<BR/><BR/>thank you <BR/><BR/>puduvai siva.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-42404725726359808032008-05-30T08:39:00.000-04:002008-05-30T08:39:00.000-04:00கவிநயா அக்கா. அன்பைப் பற்றிய எளிய கவிதை. நன்றாக இர...கவிநயா அக்கா. அன்பைப் பற்றிய எளிய கவிதை. நன்றாக இருக்கிறது. <BR/> <BR/>ஆனால் அன்பை அவ்வளவு எளிதாக மற்றவரிடம் காட்ட இயலவில்லையே. ஒரே இறையின் அங்கங்கள் என்று மனத்திற்குச் சொல்லிக் கொண்டாலும் தன்னார்வம், தன்னன்பு இதனை விட மற்றவர் மேல் அன்பு அவ்வளவு எளிதாக எனக்கு அமைவதில்லை. :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-60054909003688947122008-05-30T03:33:00.000-04:002008-05-30T03:33:00.000-04:00//அன்பு அது ஒரு அட்சய பாத்திரம் // எளிமையான ந...//அன்பு அது ஒரு அட்சய பாத்திரம் //<BR/> எளிமையான நளினமான பெரும்பாலும் மெல்லினச் சொற்களிலே <BR/> இது போன்ற கவிதை எழுதினால் நான் மெட்டமைக்காமல் இருக்கமுடியுமா என்ன ?<BR/> <BR/> உங்களது கந்தா கடம்பா பாட்டுக்கச்சேரிக்கு உரிய நேரத்தில் வர இயலவில்லை.<BR/> இன்னொரு முருகன் கோவிலுக்குச் சென்றதில் அங்கு டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டது.<BR/> இங்கு வருவதற்குள் இன்னொரு பதிவு இட்டுவிட்டீர்கள். அந்தப் பாடியவர்கள்<BR/> மிகவும் நன்றாகப் பாடியிருக்கிறார்கள். அவர் எல்லோருக்கும் எங்களது <BR/> ஆசிகளைத் தெரிவிக்கவும். <BR/> அதற்கு பின்னூட்டம்<BR/> போடவில்லையே என்று இருக்கக்கூடாது என்று அதே ராகங்கள் கலவையில்<BR/> (அதாவது பெளளி, சஹானா, அமீர்கல்யாணி, அடாணா, ரேவதி, ரீதி கெளள,<BR/> ஹம்சனாதம், தேஷ் ) இந்தக் கவிதையை அமைக்கமுடியுமா என யோசிக்கிறேன்.<BR/> <BR/> <BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-13532075924354143552008-05-28T21:15:00.000-04:002008-05-28T21:15:00.000-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மீனா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மீனா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-30171933602228928612008-05-28T17:49:00.000-04:002008-05-28T17:49:00.000-04:00அன்பு ஒரு அக்ஷயப்பாத்திரம் னு அழகா சொன்னீங்க! அரும...அன்பு ஒரு அக்ஷயப்பாத்திரம் னு அழகா சொன்னீங்க! அருமையான கருத்தை எளிமையா ஆனால் தெளிவா சொல்லியிருக்கீங்க! <BR/><BR/>வாழ்த்துக்கள்!<BR/><BR/>-மீனாMeena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41582237736927311412008-05-28T12:31:00.000-04:002008-05-28T12:31:00.000-04:00வாங்க தம்பி! //அன்பின் பாடல் இசைக்கப்படும் ஒவ்வொரு...வாங்க தம்பி! <BR/><BR/>//அன்பின் பாடல் இசைக்கப்படும் ஒவ்வொரு கணமும் உயிரொன்று புன்னகைக்கும்.வலிகளைச் சுருட்டித் தூர எறிந்து மகிழ்வைத் தன்னோடு போர்த்திக் கொள்ளும்.//<BR/><BR/>பின்னூட்டமே கவிதையா இருக்கே, கவிஞரே :) உண்மையை அழகா சொன்னீங்க. அன்புக்கு ஏங்காத ஜீவன் எது? எதிர்பார்ப்பில்லாத அன்புக்கு ஈடு இணை இல்லைதான்! <BR/><BR/>நன்றி ரிஷான்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-86492515522682476072008-05-28T12:18:00.000-04:002008-05-28T12:18:00.000-04:00அன்பின் கவிநயா,அன்பைப் பற்றிய அழகான கருத்தோடு அரும...அன்பின் கவிநயா,<BR/><BR/>அன்பைப் பற்றிய அழகான கருத்தோடு அருமையான கவிதை :)<BR/><BR/>அன்பு ஒன்றுதான் எந்தவித எதிர்பார்ப்புக்களுமற்றது.<BR/>அன்பின் பாடல் இசைக்கப்படும் ஒவ்வொரு கணமும் உயிரொன்று புன்னகைக்கும்.வலிகளைச் சுருட்டித் தூர எறிந்து மகிழ்வைத் தன்னோடு போர்த்திக் கொள்ளும்.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-26338151093919023772008-05-28T11:11:00.000-04:002008-05-28T11:11:00.000-04:00//உள்ளத்தைஉணர்த்துகின்றஒலி வடிவே-மொழி என்றால்உலகம்...//உள்ளத்தை<BR/>உணர்த்துகின்ற<BR/>ஒலி வடிவே-<BR/>மொழி என்றால்<BR/>உலகம்<BR/>உய்த்திருக்க<BR/>ஒரு வழிதான்<BR/>ஒரு மொழிதான்.<BR/>அதுவே<BR/>அன்பு மொழி.//<BR/><BR/>அழகான வரிகள், ராமலக்ஷ்மி! உங்க வலைப்பூவுக்குப் போய் நீங்க சொன்ன பதிவுகளைப் பார்க்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-10192983520368636812008-05-28T11:09:00.000-04:002008-05-28T11:09:00.000-04:00//யாரையும் காயப்படுத்தாமல் எதையும் சாதிக்கும் ஆயுத...//யாரையும் காயப்படுத்தாமல் எதையும் சாதிக்கும் ஆயுதம்தானே அன்பு!//<BR/><BR/>அழகா சொன்னீங்க, நிர்ஷன்! வருகைக்கு நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39754669400015278252008-05-28T02:01:00.000-04:002008-05-28T02:01:00.000-04:00ஜீவா://இன்னா செய்தாரை நன்னயம்செய்திட பெருகாதோ அன்ப...ஜீவா://இன்னா செய்தாரை நன்னயம்<BR/>செய்திட பெருகாதோ அன்பு,<BR/>அதை மறந்தபோது,<BR/>தாழ்ந்ததே நம் பண்பு.//<BR/><BR/>இன்னா செய்த நளினியிடம் இரக்கம் காட்டிப் நமக்கெல்லாம் பாடம் சொல்லிய பிரியங்காவின் பண்பினையும் 'பரிவுக்கரசி'எனும் என் பதிவிலே பார்க்கலாம்.<BR/>http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_12.html<BR/><BR/>தாங்கள்://எப்படி ஜீவா இப்படி 'நச்'சுன்னு சொல்றீங்க? ரொம்ப உண்மை! மிக்க நன்றி உங்களுக்கு!//<BR/><BR/>ஒத்த அலைவரிசையில் நாம் இருப்பது போல் ஓர் உணர்வு.<BR/><BR/>"அன்பும் பரிவும் உடைத்தாயின் நல் வாழ்க்கை<BR/>பண்பும் பயனும் அது."ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-84580431687347151432008-05-28T01:51:00.000-04:002008-05-28T01:51:00.000-04:00//உள்ளத்தைஉணர்த்துகின்றஒலி வடிவே-மொழி என்றால்உலகம்...//உள்ளத்தை<BR/>உணர்த்துகின்ற<BR/>ஒலி வடிவே-<BR/>மொழி என்றால்<BR/>உலகம்<BR/>உய்த்திருக்க<BR/>ஒரு வழிதான்<BR/>ஒரு மொழிதான்.<BR/>அதுவே<BR/>அன்பு மொழி.//<BR/><BR/>வலைபூவில் என் முதல் பதிவின் முதல் வரிகள்! சமயம் கிடைக்கையில் சற்றே எட்டிப் பார்க்கலாம்!<BR/><BR/>http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.htmlராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-33730134864356174132008-05-28T01:40:00.000-04:002008-05-28T01:40:00.000-04:00யாரையும் காயப்படுத்தாமல் எதையும் சாதிக்கும் ஆயுதம்...யாரையும் காயப்படுத்தாமல் எதையும் சாதிக்கும் ஆயுதம்தானே அன்பு!<BR/><BR/>//எடுக்க எடுக்க நிறையும்! <BR/>கொடுக்கக் கொடுக்கப் பெருகும்! <BR/>//<BR/><BR/>அருமையான வரிகள்இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39217481020980647082008-05-27T23:51:00.000-04:002008-05-27T23:51:00.000-04:00//http://aaththigam.blogspot.com/2008/05/20.html//...//http://aaththigam.blogspot.com/2008/05/20.html//<BR/><BR/>இன்னா செய்யாமை பற்றிய சுட்டிக்கு ரொம்ப நன்றி அண்ணா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-19567639457168387772008-05-27T23:41:00.000-04:002008-05-27T23:41:00.000-04:00//இன்னா செய்தாரை நன்னயம்செய்திட பெருகாதோ அன்பு,அதை...//இன்னா செய்தாரை நன்னயம்<BR/>செய்திட பெருகாதோ அன்பு,<BR/>அதை மறந்தபோது,<BR/>தாழ்ந்ததே நம் பண்பு.//<BR/><BR/>எப்படி ஜீவா இப்படி 'நச்'சுன்னு சொல்றீங்க? ரொம்ப உண்மை! மிக்க நன்றி உங்களுக்கு!//<BR/><BR/><BR/>http://aaththigam.blogspot.com/2008/05/20.htmlVSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com