tag:blogger.com,1999:blog-1582304199587288431.post7373720034180531955..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: இளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-56458090834453395082009-12-31T13:11:28.844-05:002009-12-31T13:11:28.844-05:00பொன்னியின் செல்வன் பற்றிய உங்க கருத்தோடு வார்த்தைக...பொன்னியின் செல்வன் பற்றிய உங்க கருத்தோடு வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப் போறேன், ராதா :) அதுதான் என்னுடைய all time favourite book :) even among Kalki's. <br /><br />//விகடனில் தங்கள் எழுத்து வராதா என்று பல பேர் கனவு கண்டு கொண்டு இருக்கும் வேளையில் உங்கள் கனவு விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள். :)//<br /><br />சொல்லாடலை ரசித்தேன் :) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55485685076249102432009-12-31T01:59:11.215-05:002009-12-31T01:59:11.215-05:00Congrats !! :)
Kalki is my all time favourite aut...Congrats !! :) <br />Kalki is my all time favourite author. I have never read another book like Ponniyin Selvan. It has suspense, humour, romance, logic, philosophy and spirituality too. Here and there Kalki would have sprinkled words of wisdom through pasurams & padhigams. Gem of a book !!!<br />விகடனில் தங்கள் எழுத்து வராதா என்று பல பேர் கனவு கண்டு கொண்டு இருக்கும் வேளையில் உங்கள் கனவு விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள். :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-10367774920384588902009-12-24T21:39:54.866-05:002009-12-24T21:39:54.866-05:00வாங்க ஹேமலதா. நன்றி :)வாங்க ஹேமலதா. நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-9676414490157914982009-12-24T01:33:57.488-05:002009-12-24T01:33:57.488-05:00பொன்னியின் செல்வன் படித்த நாட்கள் நினைவிற்கு வருகி...பொன்னியின் செல்வன் படித்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. நினைவூட்டியதற்கு நன்றி.<br /><br />ஹேமலதாHemalathahttps://www.blogger.com/profile/06724993261578599393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-43821904852617248202009-12-19T17:10:47.102-05:002009-12-19T17:10:47.102-05:00//நான் பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுட்டு இருக்கே...//நான் பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுட்டு இருக்கேன்...வந்துச்சா!??//<br /><br />இப்பதான் வருது தம்பீ!<br /><br />//அக்கா அருமையான கதை..வாழ்த்துக்கள் ;))//<br /><br />மிக்க நன்றி கோபி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-4834119072792142582009-12-17T10:52:43.925-05:002009-12-17T10:52:43.925-05:00அவ்வ்வ்வ்...நான் பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுட்...அவ்வ்வ்வ்...நான் பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுட்டு இருக்கேன்...வந்துச்சா!??<br /><br />அக்கா அருமையான கதை..வாழ்த்துக்கள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-24073713903137763582009-12-16T20:13:53.643-05:002009-12-16T20:13:53.643-05:00//Good.. Congratz for YouthV :-)//
முதல் வருகைக்க...//Good.. Congratz for YouthV :-)//<br /><br />முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, உழவன்!<br /><br />அங்கேயே உங்க படைப்பையும் பார்த்தேன்; உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-91802899792703476632009-12-16T20:12:31.442-05:002009-12-16T20:12:31.442-05:00//இதைப் படிப்பவர் யாராவது வழிகாட்டினால் தான் உண்டு...//இதைப் படிப்பவர் யாராவது வழிகாட்டினால் தான் உண்டு.//<br /><br />காத்திருப்போம் :)<br /><br />மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-28293821728470080802009-12-16T03:20:32.570-05:002009-12-16T03:20:32.570-05:00Good.. Congratz for YouthV :-)Good.. Congratz for YouthV :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64504456303746020342009-12-15T14:33:02.989-05:002009-12-15T14:33:02.989-05:00//அப்படியா. நான் இந்த பாடலின் ஒலிவடிவைக் கேட்டதே இ...//அப்படியா. நான் இந்த பாடலின் ஒலிவடிவைக் கேட்டதே இல்லை... இப்ப கேட்கணும்னா கிடைக்குமா?//<br /><br />'பொதிகை'யிலும் ஒருகாலத்தில் ஒளிப்பரப்பியதாக நினைவுண்டு; இதைப் படிப்பவர் யாராவது வழிகாட்டினால் தான் உண்டு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-60983217781838455292009-12-14T20:24:08.053-05:002009-12-14T20:24:08.053-05:00//மாமல்லரின் அறிவு தீட்சண்யமும் சிவகாமியின் அன்பின...//மாமல்லரின் அறிவு தீட்சண்யமும் சிவகாமியின் அன்பின் கூர்மையும் மிகப் பொறுமையாகச் செதுக்கிக் காண்பிப்பார்.//<br /><br />உண்மைதான் வல்லிம்மா. சிவகாமியின் சபதமும் படிச்சு நாளாயிடுச்சு. மறுபடி படிக்கணும்!<br /><br />//நீங்களும் கனவு கண்டு என்னையும் இழுத்துவிட்டீர்கள்.//<br /><br />என் கனவுக்குள் நீங்களும் வந்ததற்கு மிக்க நன்றி அம்மா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89341938021117086272009-12-14T20:22:15.544-05:002009-12-14T20:22:15.544-05:00//இளமை விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள் கவி....//இளமை விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள் கவி....//<br /><br />//செம சூப்பர் பா....//<br /><br />மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6334899162558033072009-12-14T20:21:13.416-05:002009-12-14T20:21:13.416-05:00//பொன்னியின் செல்வன்.
விகடனில் வந்ததற்கு வா...//பொன்னியின் செல்வன். <br />விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்//<br /><br />முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நிகே!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7143593715989615292009-12-14T11:50:40.063-05:002009-12-14T11:50:40.063-05:00அன்பு கவிநயா மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மாறாத சோகம்...அன்பு கவிநயா மனம் நிறைந்த வாழ்த்துகள்.<br />மாறாத சோகம் இந்தப் பாடல். இது ஒலிக்காத கன்னிப் பருவ நாட்களும் இருக்க முடியுமா. கல்கி அவர்களின் நகைச்சுவைக்கு மேலே அவரது கதாநாயகிகள் பௌம்பாட்டை அவர் வர்ணிக்கும் விதம்தான் மிகவும் அருமையாக இருக்கும். ஒரே ஒரு சிவகாமி என்னை நிறைய நாள் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறாள்.<br />மாமல்லரின் அறிவு தீட்சண்யமும் சிவகாமியின் அன்பின் கூர்மையும் மிகப் பொறுமையாகச் செதுக்கிக் காண்பிப்பார்.<br /><br />நீங்களும் கனவு கண்டு என்னையும் இழுத்துவிட்டீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-67095901833028352852009-12-14T10:07:56.983-05:002009-12-14T10:07:56.983-05:00இளமை விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள் கவி......இளமை விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள் கவி....<br /><br /><br />//ரெண்டும் இல்லைடி... கதை!<br /><br />மடியில் கிடக்கும் புத்தகம் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது!//<br /><br /><br />செம சூப்பர் பா....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55271573456117468272009-12-14T07:37:34.032-05:002009-12-14T07:37:34.032-05:00பொன்னியின் செல்வன்.
விகடனில் வந்ததற்கு வாழ்...பொன்னியின் செல்வன். <br />விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-84117336783451121912009-12-13T21:42:37.132-05:002009-12-13T21:42:37.132-05:00//திருமதி. டி.கே.கலா அவர்களின் குரல். சென்னை வானொல...//திருமதி. டி.கே.கலா அவர்களின் குரல். சென்னை வானொலியில் இந்தப் பாடலை ஒலிப்பரப்பிய ஒவ்வொரு தடவையும் வானொலிப் பெட்டிக்கு அருகே மெய்மறந்து உட்கார்ந்து விடுவேன்.//<br /><br />அப்படியா. நான் இந்த பாடலின் ஒலிவடிவைக் கேட்டதே இல்லை ஜீவி ஐயா. இப்ப கேட்கணும்னா கிடைக்குமா?<br /><br />பாடல் வரிகளை அப்படியே எடுத்து எழுதியிருப்பதிலிருந்தே உங்கள் லயிப்பு புரிகிறது.<br /><br />//---நகைச்சுவை உணர்வுக்குப் பெயர் பெற்ற கல்கியால் எப்படி இவ்வளவு சோகமாக ஒரு கவிதை வடித்தெடுக்க முடிந்தது?..<br />தெரியவில்லை.//<br /><br />உண்மைதான் ஐயா. சோகமாக மட்டும் இல்லை, வெகு அழகாகவும். வார்த்தைகள் எல்லாம் கச்சிதமாக வந்து அமர்ந்திருக்கின்றன.<br /><br />//நினைவுகளையும் பொன்னியின் செல்வன் வரிகளையும் மடக்கி ஒன்றில் ஒன்று கலந்து ஓடவிட்டு//<br /><br />வழக்கம் போல, உங்கள் பாணியில் நீங்கள் சொன்ன விதத்தை ரசித்தேன் :)<br /><br />//மனம் நிறைந்த வாழ்த்துக்கள், கவிநயா!//<br /><br />உங்கள் ஆசிகளால் என் மனமும் நிறைந்து விட்டது. மிக்க நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50745062204054200572009-12-13T21:31:58.228-05:002009-12-13T21:31:58.228-05:00//இது போன்ற கனவு நிஜத்திலும் வந்திருக்கிறதா கவிக்க...//இது போன்ற கனவு நிஜத்திலும் வந்திருக்கிறதா கவிக்கா?...அருமையான நடை...வாழ்த்துக்கள் :)//<br /><br />எனக்கு கனவே அவ்வளவா வராது; வர்றதும் உருப்படியா வராது :) கதையை ரசிச்சதுக்கு மிக்க நன்றி மௌலி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64373891500292010152009-12-13T21:30:00.111-05:002009-12-13T21:30:00.111-05:00//எனக்கு வந்தியத் தேவனைத் தான் பிடிக்கும், என்னை ம...//எனக்கு வந்தியத் தேவனைத் தான் பிடிக்கும், என்னை மாதிரி அவசரக்குடுக்கையாவும், பிரச்னைகளில் அடுத்தடுத்து மாட்டிண்டு முழிக்கிறதாலுமா?? தெரியலை.//<br /><br />அம்மா, என்னை மாதிரி இல்லாததாலதான் எனக்கு அருள்மொழிவர்மரைப் பிடிக்கும் :)<br /><br />//நல்லாத் தூங்கி இருக்கீங்க போல! தூக்கம் எங்கே? ஆப்பீச்சு??? அதான்! :D//<br /><br />சர்தான்! ஆப்பீச்ல தூங்கினா நாற்காலியோட சேர்த்து தூக்கி வெளிய வச்சிருவாங்க! இது வீட்டில் வந்த பகல் கனவுதான் :)<br /><br />//பொன்னியின் செல்வன் பத்தின பதிவுனதும் அவசரமா ஓடி வந்தேன். மூச்சு இரைக்குது, வரேன் அப்புறமா.//<br /><br />மெதுவா, ஆனா கண்டிப்பா வாங்க! <br /><br />எனக்காக இல்லாட்டாலும் பொ.செ.க்காக வந்ததுக்கு நன்றி கீதாம்மா :PKavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-1221577225867341172009-12-13T21:24:48.712-05:002009-12-13T21:24:48.712-05:00//கவிநயாவின் கனவில் வந்து சிலகணநேரம் எங்களை கட்டிப...//கவிநயாவின் கனவில் வந்து சிலகணநேரம் எங்களை கட்டிப் போட்டார்கள்:)!/<br /><br />ரொம்ப சந்தோஷம் ராமலக்ஷ்மி :) <br /><br />நான் "கனவா, நனவா?"ன்னுதான் தலைப்பு வச்சிருந்தேன். விகடன்ல மாத்தியிருக்காங்க :)<br /><br />//இளமை விகடனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!//<br /><br />நல்லா சொன்னீங்க போங்க! மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-14619604006667252702009-12-13T21:22:55.950-05:002009-12-13T21:22:55.950-05:00//வாழ்த்துக்கள் கவிநயாக்கா!//
மிக்க நன்றி ஜீவா! ர...//வாழ்த்துக்கள் கவிநயாக்கா!//<br /><br />மிக்க நன்றி ஜீவா! ரொம்ப நாளுக்கு பிறகு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியும்! :) குட்டி பாப்பா நலம்தானே?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-31179209247276507502009-12-13T21:22:02.024-05:002009-12-13T21:22:02.024-05:00//அடுத்தடுத்த பாகங்களை ஒரே வாரத்தில் படித்து முடித...//அடுத்தடுத்த பாகங்களை ஒரே வாரத்தில் படித்து முடித்தது சிலிர்ப்பான அனுபவம்.//<br /><br />ஆமாங்க, நான் வெகு நாட்களுக்கு பிறகு திரும்பவும் படிச்சேன்; ஆனாலும் கீழே வைக்க முடியலை!<br /><br />//இதற்கெல்லாம் முக்கிய காரணம் கல்கி ஏற்படுத்திய தாக்கம்தாங்க.//<br /><br />சரிதான்; இந்த கதையின் நடையில் கூட கல்கியின் பாதிப்பு இருக்கும் :) படிச்ச உடன் எழுதியது. <br /><br />//இந்த நாவலோட தொடர்ச்சி மாதிரி விக்ரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி (1000 பக்கங்களுக்கு மேல் ), வந்தியத்தேவன் வாள், சமீபத்தில் காவிரிமைந்தன் மூன்று பாகங்கள் எல்லாத்தையும் வாசித்து முடித்தாயிற்று//<br /><br />அடேயப்பா. நல்ல வேகம்தான் :)<br /><br />//இளமை விகடன் மின்னிதழ்ல கதை வந்ததுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சரண்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35265316959002463112009-12-13T21:18:32.357-05:002009-12-13T21:18:32.357-05:00//வாசிப்பனுவம் உள்ள எல்லாருக்கும் பிடித்தது பொ...//வாசிப்பனுவம் உள்ள எல்லாருக்கும் பிடித்தது பொன்னியின் செல்வன்.//<br /><br />ஆமாம், சந்தேகமில்லாமல்!<br /><br />//விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்//<br /><br />வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி கரிசல்காரன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64577565366958477342009-12-13T21:17:35.749-05:002009-12-13T21:17:35.749-05:00//எல்லாம் கல்கி செய்த மாயம். காலத்தால் அழியாத சரித...//எல்லாம் கல்கி செய்த மாயம். காலத்தால் அழியாத சரித்திரம் பொன்னியின் செல்வன்.//<br /><br />சரியாகச் சொன்னீர்கள்! வந்தியத் தேவனே வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது :) முதல் வருகைக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-58749628074848867462009-12-13T14:23:50.658-05:002009-12-13T14:23:50.658-05:00//அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்...//அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?”//<br /><br />கல்கி அவர்களின் இந்தக் கவிதை வரிகளை உங்கள் பதிவில் பார்த்து என் எண்ணமும் எங்கெங்கோ பறந்தது.<br /> <br />வருடம் சரியாக நினைவில்லை. ஆனால் அந்த அற்புத குரல் மட்டும் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விட்டது.<br /><br />திருமதி. டி.கே.கலா அவர்களின் குரல். சென்னை வானொலியில் இந்தப் பாடலை ஒலிப்பரப்பிய ஒவ்வொரு தடவையும் வானொலிப் பெட்டிக்கு அருகே மெய்மறந்து உட்கார்ந்து விடுவேன். கலகி அவர்களின் இந்தக் கவிதையிலிருந்த சோக உணர்வை குழைத்துத் தருவதாக அவர் குரல் இருக்கும்.<br />ம்.. 'நெஞ்சம் மறப்பதில்லை; நினைவுகள் அழிவதில்லை'<br /><br />“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?<br />நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?<br />காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!<br />வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே<br /><br />“வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க<br />மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?<br />வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்<br />காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?..<br /><br />---நகைச்சுவை உணர்வுக்குப் பெயர் பெற்ற கல்கியால் எப்படி இவ்வளவு சோகமாக ஒரு கவிதை வடித்தெடுக்க முடிந்தது?..<br />தெரியவில்லை.<br /><br />நினைவுகளையும் பொன்னியின் செல்வன் வரிகளையும் மடக்கி ஒன்றில் ஒன்று கலந்து ஓடவிட்டு புதுமாதிரியாக முயற்சி செய்திருப்பது அழகாக இருக்கிறது..<br /><br />மனம் நிறைந்த வாழ்த்துக்கள், கவிநயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com