tag:blogger.com,1999:blog-1582304199587288431.post6800997651399639530..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: பூ வனத்தில் வரம், இங்கே ஏக்கம்...Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-52596482702124946772008-08-15T12:16:00.000-04:002008-08-15T12:16:00.000-04:00நல்ல கவிதை. வாழ்வதே மகிழ்ச்சி என்பதை உணர்ந்த பின் ...நல்ல கவிதை. வாழ்வதே மகிழ்ச்சி என்பதை உணர்ந்த பின் ஏக்கங்கள் கிடையாது.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-91751696304175299702008-08-12T20:38:00.000-04:002008-08-12T20:38:00.000-04:00//தாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்...//தாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்.//<BR/><BR/>உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இசக்கிமுத்து அவர்களே.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-20871667151814700472008-08-12T02:13:00.000-04:002008-08-12T02:13:00.000-04:00தாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்.த...தாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்.<BR/><BR/>தாய்மைக்கான ஏக்கம் கவிதை வரிகளில் அருமை!!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-65796677616740646522008-08-11T21:16:00.000-04:002008-08-11T21:16:00.000-04:00வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரம்யா.வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரம்யா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-24539966796277465442008-08-11T21:15:00.000-04:002008-08-11T21:15:00.000-04:00நல்வரவு குமரா. நன்றி.நல்வரவு குமரா. நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-11204849758319169912008-08-11T21:14:00.001-04:002008-08-11T21:14:00.001-04:00வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அகரம்.அமுதா.வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அகரம்.அமுதா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44355957723494187832008-08-11T21:14:00.000-04:002008-08-11T21:14:00.000-04:00நல்வரவு ரிஷு. ரொம்ப நாளைக்கப்புறம்... நன்றிப்பா :)...நல்வரவு ரிஷு. ரொம்ப நாளைக்கப்புறம்... நன்றிப்பா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-37462265274259238892008-08-11T21:13:00.000-04:002008-08-11T21:13:00.000-04:00வருக ஜீவி ஐயா. வாழ்த்துக்கும், ரசனைக்கும், ஊக்கமளி...வருக ஜீவி ஐயா. வாழ்த்துக்கும், ரசனைக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிகுந்த நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-48319407174958613542008-08-11T21:12:00.000-04:002008-08-11T21:12:00.000-04:00அசத்திட்டீங்க திகழ்மிளிர். "உனக்கும் கீழே உள்ளவர் ...அசத்திட்டீங்க திகழ்மிளிர். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்கிற கவியரசோட வரிகள் நினைவுக்கு வருது, உங்கள் கவிதை வரிகளைப் படிக்கையில். மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50372521871609256802008-08-11T21:10:00.000-04:002008-08-11T21:10:00.000-04:00உண்மைதான் ராமலக்ஷ்மி. இல்லாததை நினைத்து ஏங்குவதே ம...உண்மைதான் ராமலக்ஷ்மி. இல்லாததை நினைத்து ஏங்குவதே மனித இயல்பு. வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-31802780514313152572008-08-11T16:04:00.000-04:002008-08-11T16:04:00.000-04:00அருமையான கருத்து + கவிதை கவிநயா :))அருமையான கருத்து + கவிதை கவிநயா :))Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-4136009630591552652008-08-11T15:29:00.000-04:002008-08-11T15:29:00.000-04:00நல்ல கருத்துள்ள கவிதைகள் - இடுகையிலும் பின்னூட்டத்...நல்ல கருத்துள்ள கவிதைகள் - இடுகையிலும் பின்னூட்டத்திலும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6226099366592062492008-08-11T08:01:00.000-04:002008-08-11T08:01:00.000-04:00இறுதிவரிகளைப் படிக்கும் போது மனதில் இனம்புரியாத சோ...இறுதிவரிகளைப் படிக்கும் போது மனதில் இனம்புரியாத சோகம் தொற்றிக்கொள்கிறது. கவிதை அருமை.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-72674932650614852622008-08-11T01:42:00.000-04:002008-08-11T01:42:00.000-04:00அருமையான கவிதை சகோதரி..!அருமையான கவிதை சகோதரி..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-58515906234743500122008-08-11T01:11:00.000-04:002008-08-11T01:11:00.000-04:00பதினேழே வரிகளில் பாங்காக அந்தத் தாயின் ஏக்கத்தைப் ...பதினேழே வரிகளில் பாங்காக அந்தத் தாயின் ஏக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள்..<BR/><BR/>இயல்பாக வார்த்தைகள் வந்து விழுந்து அற்புதம் படைத்திருக்கின்றன.<BR/>தமிழைப் பருகிக் சுவைக்கும் ஆவலில், இன்னும் இன்னும் அவை போய்க்கொண்டேயிருக்காதா என்கிற ஏக்கம் தான் மிஞ்சுகிறது.<BR/><BR/>'திகழ்மிளிரும்' அழகழகான வரிகளுக்கு சொந்தக்காரராய் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு கவிதைக்கு இரு கவிதைகள் இப்பொழுது 'ஏக்க'த்திற்கு.<BR/><BR/>இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-68786535247640753952008-08-10T23:45:00.000-04:002008-08-10T23:45:00.000-04:00This comment has been removed by the author.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-76355180888489131242008-08-10T23:20:00.000-04:002008-08-10T23:20:00.000-04:00இருப்பவர்க்கு அதன் அருமை புரிவதில்லை எல்லா விஷயங்க...இருப்பவர்க்கு அதன் அருமை புரிவதில்லை எல்லா விஷயங்களிலும்தான். இல்லாதவரின் ஏக்கத்தை உணர்ந்தால் எல்லாமே நமக்கு அருமையாகி விடும் இல்லையா கவிநயா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com