tag:blogger.com,1999:blog-1582304199587288431.post6113134965416995625..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: காதல் கொஞ்ச(ம்)...Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64719572698370146522008-11-18T16:06:00.000-05:002008-11-18T16:06:00.000-05:00மிக்க நன்றி சரவணகுமார் :)மிக்க நன்றி சரவணகுமார் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78943861953140431112008-11-18T14:17:00.000-05:002008-11-18T14:17:00.000-05:00அழகான கவிதைகள்.. :)அழகான கவிதைகள்.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-66945871616933805182008-11-12T23:52:00.000-05:002008-11-12T23:52:00.000-05:00வாங்க ரிஷு. என்ன வயசான காலத்துல என் ஞாபக சக்திக்கு...வாங்க ரிஷு. என்ன வயசான காலத்துல என் ஞாபக சக்திக்கு சோதனையா? :) வலைப்பூ ஆரம்பிச்சப்போ <A HREF="http://kavinaya.blogspot.com/2008/03/blog-post_25.html" REL="nofollow">என்று வருவான்</A> னு ஒரு கவிதை இட்டிருந்தேனே, அதுவும் காதல் கவிதைதாம்ப்பா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53003751401435615612008-11-12T23:43:00.000-05:002008-11-12T23:43:00.000-05:00வாங்க குமரா. விட மாட்டீங்களே :) காதல் கவிதைகள்ல இற...வாங்க குமரா. விட மாட்டீங்களே :) காதல் கவிதைகள்ல இறைவனைப் பொருத்திப் பார்க்கிறது என் வழக்கம்னு சொல்லியிருந்தேன். அதுக்குத்தான் சதங்கா 'க்' வச்சுட்டீங்களேன்னு சொல்லியிருந்தார் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-83596944486779208842008-11-12T13:38:00.000-05:002008-11-12T13:38:00.000-05:00கவிநயா,//ஆனா அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல...கவிநயா,<BR/>//ஆனா அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.//<BR/><BR/>அழகாகத்தான் இருக்கின்றது..நிஜமாவே சொல்லுங்கள்..இதுதான் உங்கள் முதல் காதல் கவிதையா சகோதரி ? :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-25351666753624910702008-11-12T09:30:00.000-05:002008-11-12T09:30:00.000-05:00அட. நான் 'க்' இருக்கும்ன்னு தானே வந்தேன். ஏமாத்திட...அட. நான் 'க்' இருக்கும்ன்னு தானே வந்தேன். ஏமாத்திட்டீங்களே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53489000681998001042008-11-11T20:43:00.000-05:002008-11-11T20:43:00.000-05:00வாங்க கோபி :) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)வாங்க கோபி :) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7757431835873522242008-11-11T17:45:00.000-05:002008-11-11T17:45:00.000-05:001 & 3 ரொம்ப நல்லாயிருக்கு...கலக்குங்க அக்கா ;)...1 & 3 ரொம்ப நல்லாயிருக்கு...கலக்குங்க அக்கா ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2834962395052281882008-11-10T22:50:00.000-05:002008-11-10T22:50:00.000-05:00வாங்க ரமேஷ் :) நீங்க வேற... அந்த வயசெல்லாம் தாண்டி...வாங்க ரமேஷ் :) நீங்க வேற... அந்த வயசெல்லாம் தாண்டிடுச்சு நமக்கு. I mean எனக்கு (ஆனா மனசுக்கு இல்லை :) ரெண்டாவதை யாருமே சொல்லலயேன்னு நினைச்சேன். நீங்க சொல்லீட்டிங்க. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-37640113732191551622008-11-10T22:33:00.000-05:002008-11-10T22:33:00.000-05:00//அதொண்ணுமில்லங்க//:) ஏதாவது இருந்தாலும் தப்பா நின...//அதொண்ணுமில்லங்க//<BR/><BR/>:) ஏதாவது இருந்தாலும் தப்பா நினைக்க மாட்டோங்க :)<BR/><BR/>நல்ல கவிதைகள் கவிநயா. இரண்டாவது கவிதை மிகவும் பிடித்தது.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-21441671658656874042008-11-10T21:30:00.000-05:002008-11-10T21:30:00.000-05:00தவறா எடுத்துக்கறதுக்கு அதில் ஒண்ணுமே இல்லை சதங்கா....தவறா எடுத்துக்கறதுக்கு அதில் ஒண்ணுமே இல்லை சதங்கா. மீள்வருகைக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-84601687900232836832008-11-10T21:28:00.000-05:002008-11-10T21:28:00.000-05:00//சதங்கா, நீங்க சொன்னதால, வச்ச 'க்'கை எடுத்துட்டேன...//சதங்கா, நீங்க சொன்னதால, வச்ச 'க்'கை எடுத்துட்டேன் :)//<BR/><BR/>தவறா எடுத்துக்காதீங்க, மனசுல பட்டதை சொன்னேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-70391602595594301802008-11-10T14:08:00.000-05:002008-11-10T14:08:00.000-05:00வாங்க மௌலி.//நல்லாயிருக்குங்க.... :)//நன்றிங்க... ...வாங்க மௌலி.<BR/><BR/>//நல்லாயிருக்குங்க.... :)//<BR/><BR/>நன்றிங்க... :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-87072053243964338462008-11-10T14:07:00.000-05:002008-11-10T14:07:00.000-05:00//அழகா இருக்கு படத்திலிருக்கும் மலர்களைப் போலவே.//...//அழகா இருக்கு படத்திலிருக்கும் மலர்களைப் போலவே.//<BR/><BR/>ஆமால்ல? எனக்கும் பிடிச்ச படம் :) ரசித்தமைக்கு நன்றிகள் ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-80031316336250502852008-11-10T14:05:00.000-05:002008-11-10T14:05:00.000-05:00//நல்லாருக்கு கவிதை கவிநயா//அட ஷைலஜாக்காவா. வராதவங...//நல்லாருக்கு கவிதை கவிநயா//<BR/><BR/>அட ஷைலஜாக்காவா. வராதவங்க வந்திருக்கீங்க... நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12329070112648890842008-11-10T08:01:00.000-05:002008-11-10T08:01:00.000-05:00நல்லாயிருக்குங்க.... :)நல்லாயிருக்குங்க.... :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-91250688867158745592008-11-10T00:44:00.000-05:002008-11-10T00:44:00.000-05:00//அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.//அழகா இரு...//அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.//<BR/><BR/>அழகா இருக்கு படத்திலிருக்கும் மலர்களைப் போலவே.<BR/><BR/>//சுட்டு விரலைக்<BR/>கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு நடக்கும்<BR/>குட்டிப் பிள்ளை போல<BR/>உன் நினைவுகளுடன்<BR/>உரிமையாய்க் கைகோர்த்தபடி<BR/>பயணிக்கிறது மனசு.//<BR/><BR/>குறிப்பா இந்த மனதின் நினைவுகள் தெரியுது.. ரொம்ப ரொம்ப அழகாவே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8428019410465705392008-11-09T23:12:00.000-05:002008-11-09T23:12:00.000-05:00நல்லாருக்கு கவிதை கவிநயாநல்லாருக்கு கவிதை கவிநயாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89199092486966736822008-11-09T22:04:00.000-05:002008-11-09T22:04:00.000-05:00சதங்கா, நீங்க சொன்னதால, வச்ச 'க்'கை எடுத்துட்டேன் ...சதங்கா, நீங்க சொன்னதால, வச்ச 'க்'கை எடுத்துட்டேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6174849417180345942008-11-09T21:37:00.000-05:002008-11-09T21:37:00.000-05:00//அங்கேயும் 'இறைவன்' பேர சொல்லி ஒரு 'க்' வச்சீட்டீ...//அங்கேயும் 'இறைவன்' பேர சொல்லி ஒரு 'க்' வச்சீட்டீங்க :))//<BR/><BR/>ஹாஹா :D சதங்கா, இதைப் படிச்சோன்னா வாய்விட்டு சிரிச்சேன் :) என்ன பண்ண, என் வழக்கத்தை சொன்னேன். நீங்க யாரை வேணா நினைச்சுக்கோங்கன்னு முன்னாடியே சொல்லிட்டேனே :)<BR/><BR/>இனி இடற காதல் கவிதைகள்ல இறைவன் பெயரைச் சொல்லல (மனசுக்குள்ள வச்சிக்கறேன் :) பயந்துகிட்டு வராம மட்டும் இருந்துராதீங்க :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-66004458037876746002008-11-09T21:32:00.000-05:002008-11-09T21:32:00.000-05:00வாங்க திகழ்மிளிர். மிக்க நன்றி. உங்கள் அருமையான கவ...வாங்க திகழ்மிளிர். மிக்க நன்றி. உங்கள் அருமையான கவிதையைப் பகிர்ந்து கொண்டதற்கும். நினைவுகள்தாம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றன என்பதை அழகாகச் சொன்னீர்கள். மீண்டும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-9774684485013959042008-11-09T21:29:00.000-05:002008-11-09T21:29:00.000-05:00காதல் கவிதை கவிநயா எழுதறாங்களேனு ஓடோடி வந்தேன். அ...காதல் கவிதை கவிநயா எழுதறாங்களேனு ஓடோடி வந்தேன். அங்கேயும் 'இறைவன்' பேர சொல்லி ஒரு 'க்' வச்சீட்டீங்க :))<BR/><BR/>நல்லாயிருக்கு கவிதை.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59910671983474384552008-11-09T21:26:00.000-05:002008-11-09T21:26:00.000-05:00/வானம் வெகுதொலைவில் இருந்தாலும்மழைக்கரம் நீட்டிபூம.../வானம் வெகுதொலைவில் இருந்தாலும்<BR/>மழைக்கரம் நீட்டி<BR/>பூமியைத் தழுவிக் கொள்வதைப் போல்<BR/>நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும்<BR/>நினைவுக்கரம் நீட்டி<BR/>உன்னைத் தன்னுடன் இறுக்கிக் கொள்கிறது<BR/>மனசு…/<BR/><BR/>அருமையான வரிகள்<BR/><BR/>உருவகம் அருமை<BR/><BR/>இந்த கவிதை படிக்கும்பொழது<BR/>என் எழுதிய கவிதை நினைவிற்கு வருகிறது<BR/><BR/>/<BR/>நினைவு<BR/>நதியில்<BR/>நீந்தும்பொழது எல்லாம்<BR/>நாம்<BR/>நனைந்து விடுகிறோம்<BR/><BR/>மனத்தில்<BR/>மறுக்கமுடியாத<BR/>மகாத்மாவும்<BR/>மட்டுமல்ல<BR/>இரக்கமற்ற<BR/>இடி அமீனும்<BR/>இதயத்தில்<BR/>இடம் பிடித்துவிடுக்கின்றார்கள்<BR/>இருக்கும்பொழது<BR/>இல்லத்தாரிடம்<BR/>எல்லோரிடமும்<BR/>வெறுப்பை<BR/>காட்டாதீர்கள்,அது<BR/>நம் இறப்பிறகு பின்னும்<BR/>கனலை கக்கும்<BR/><BR/>நினைவு என்பது<BR/>தீச்சுவலைப் போன்றது<BR/>அதை<BR/>அணைப்பது என்பது<BR/>அவ்வளவு எளிதல்ல<BR/><BR/>வேதனையைச் சுமந்து<BR/>குடும்பத்தைப் பிரிந்து<BR/>குதூகலத்தை மறந்து<BR/>அகவை தொலைத்து<BR/>அயல் மண்ணில் வாழும்<BR/>ஊழியர்களின்<BR/>உறவுகள் எல்லாம்<BR/>நினைவுகள் தான்<BR/><BR/>ஆம்<BR/>நீங்காத<BR/>நினைவுகள்<BR/>இதயத்தில்<BR/>இருக்கும் வரை<BR/>தொலைவுகள் எல்லாம்<BR/>தொடும் தூரத்தில் தான்<BR/><BR/>/தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com