tag:blogger.com,1999:blog-1582304199587288431.post5647136751979737316..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: விழுங்குதல்...Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-26112340085306741932009-11-14T20:52:07.038-05:002009-11-14T20:52:07.038-05:00வாருங்கள் மது கிருஷ்ணா. முதல் வருகைக்கும் ரசனைக்கு...வாருங்கள் மது கிருஷ்ணா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54290072399760234382009-11-14T15:47:53.129-05:002009-11-14T15:47:53.129-05:00அருமையான படைப்பு!
:)அருமையான படைப்பு!<br />:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-63736455417501554292009-08-12T21:44:45.252-04:002009-08-12T21:44:45.252-04:00//Excellent article.//
மிக்க நன்றி ஜெஸ்வந்தி.//Excellent article.//<br /><br />மிக்க நன்றி ஜெஸ்வந்தி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-42220122599597964702009-08-12T21:44:17.117-04:002009-08-12T21:44:17.117-04:00//கபீரன்பன் said...
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்...//கபீரன்பன் said... <br />ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)//<br /><br />அப்படியா... ரொம்ம்ம்ம்ப நன்றி உங்களுக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59457837575369301722009-08-12T21:44:16.489-04:002009-08-12T21:44:16.489-04:00//கபீரன்பன் said...
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்...//கபீரன்பன் said... <br />ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)//<br /><br />அப்படியா... ரொம்ம்ம்ம்ப நன்றி உங்களுக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-60035105756330954802009-08-12T21:42:39.732-04:002009-08-12T21:42:39.732-04:00//அருமை//
மிக்க நன்றி அமுதா :)//அருமை//<br /><br />மிக்க நன்றி அமுதா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6175430828458924812009-08-12T16:56:52.357-04:002009-08-12T16:56:52.357-04:00Excellent article.Excellent article.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55373285496682201382009-08-12T08:56:29.227-04:002009-08-12T08:56:29.227-04:00ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-65839015391100417732009-08-12T04:25:58.528-04:002009-08-12T04:25:58.528-04:00/*அதிகமாய் விழுங்குவதென்னவோ
வார்த்தைகளைத்தான்.
*/.../*அதிகமாய் விழுங்குவதென்னவோ <br />வார்த்தைகளைத்தான்.<br />*/<br /><br />/*<br />பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும் <br />என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான் <br />விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்<br />*/<br />அருமைஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78104287751542175782009-08-12T00:04:33.184-04:002009-08-12T00:04:33.184-04:00//இனிமே அடிக்கடி வர்ரதுன்னு முடிவு பண்ணிட்டேன்.......//இனிமே அடிக்கடி வர்ரதுன்னு முடிவு பண்ணிட்டேன்....//<br /><br />ரொம்ப மகிழ்ச்சி ஸ்வர்ணரேக்கா :) இதே போல எல்லா கவிதையும் உங்களுக்கு பிடிக்கணுமேன்னு கவலை வந்திருச்சு :) முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-43969067515054063172009-08-12T00:02:58.636-04:002009-08-12T00:02:58.636-04:00//நாவின் நுனியில் ஆயுதமாகத் தாக்கத் தயாராக இருக்கு...//நாவின் நுனியில் ஆயுதமாகத் தாக்கத் தயாராக இருக்கும் வார்த்தைகளை உள்ளே ஜீரணிக்கக் கற்றவிதம் என்னவோ!!//<br /><br />ரொம்ப கஷ்டமான பாடம்தானம்மா. திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கணும்...<br /><br />//அருமையான எழுத்தாக்கம்.//<br /><br />மிக்க நன்றி வல்லிம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-13154650227715869652009-08-12T00:01:38.184-04:002009-08-12T00:01:38.184-04:00//உங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;...//உங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;))//<br /><br />அச்சோ, கோபி! கவிதை அவ்ளோ மோசமா? :) ஹ்ம்... அப்படி இருந்தும் விழுங்கினதுக்கு நன்றி தம்பீ :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18585007786900044242009-08-11T23:59:37.787-04:002009-08-11T23:59:37.787-04:00//உண்மை! உண்மை! உண்மையைத்தவிர வேறுஒன்றும் இல்லை!//...//உண்மை! உண்மை! உண்மையைத்தவிர வேறுஒன்றும் இல்லை!//<br /><br />வாங்க தி.ரா.ச. ஐயா. நீங்க ஆமோதிக்கும் வேகத்தை பார்த்தால் என் அனுபவம் உங்களுக்கும் இருக்கும் போல :) இனி வரும் காலத்திலேனும் வார்த்தைகளை விழுங்கும் சந்தர்ப்பங்கள் குறையட்டும். <br /><br />உங்களையும் வெகு நாட்கள் கழித்து பாக்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40865627099045078692009-08-11T23:56:53.779-04:002009-08-11T23:56:53.779-04:00//ப்பா... கவிதை பிரமாதம் கவிநயா!//
ரசிகர் ரமேஷுக்...//ப்பா... கவிதை பிரமாதம் கவிநயா!//<br /><br />ரசிகர் ரமேஷுக்கு நன்றி!<br /><br />//எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டே இருக்காதீர்கள். அது ஆரோக்கியமானது அல்ல. சில விஷயங்களை உமிழ்வது தான் ஆரோக்கியமானது.//<br /><br />உண்மைதான். பழகிக்கிட்டிருக்கேன்.... நண்பர் ரமேஷுக்கு மிக்க நன்றி!<br /><br />ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ரமேஷ் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59425967922967425752009-08-11T23:54:54.367-04:002009-08-11T23:54:54.367-04:00//அற்புதம்//
மிக்க நன்றி திகழ்மிளிர் :)//அற்புதம்//<br /><br />மிக்க நன்றி திகழ்மிளிர் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50157868717752317772009-08-11T23:54:29.773-04:002009-08-11T23:54:29.773-04:00//ஒரே மடக்கில் விழுங்குவது சிரமமானாலும் பழகிப் போக...//ஒரே மடக்கில் விழுங்குவது சிரமமானாலும் பழகிப் போகிறது எல்லோருக்கும்.//<br /><br />ஆமாம், ரொம்பவே சிரமம்தான். மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-77279571155054252142009-08-11T23:53:52.854-04:002009-08-11T23:53:52.854-04:00//அருமை - ஆரோக்கியம்.//
அப்படியா சொல்றீங்க? நன்றி...//அருமை - ஆரோக்கியம்.//<br /><br />அப்படியா சொல்றீங்க? நன்றி ஜமால் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-60709340554938527632009-08-11T12:36:59.875-04:002009-08-11T12:36:59.875-04:00எப்பவும் கவிதைனா ஒரு கிலோ மீட்டர் ஓடுவேன்.. ஆனா உங...எப்பவும் கவிதைனா ஒரு கிலோ மீட்டர் ஓடுவேன்.. ஆனா உங்க கவிதைய படிச்சதும், ரொம்ப புடிச்சிருச்சு... <br /><br />உள்ளதை உள்ளபடி அப்படியே நயம்பட சொல்லியிருக்கீங்க... <br /><br />இனிமே அடிக்கடி வர்ரதுன்னு முடிவு பண்ணிட்டேன்....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-19580215385454916782009-08-11T10:07:29.236-04:002009-08-11T10:07:29.236-04:00கவிநயா,
வார்த்தைகளை விழுங்குவதற்கு எத்தனை தியாகம...கவிநயா,<br /><br />வார்த்தைகளை விழுங்குவதற்கு எத்தனை தியாகம் வேண்டும்.<br />நாவின் நுனியில் ஆயுதமாகத் தாக்கத் தயாராக இருக்கும் வார்த்தைகளை உள்ளே ஜீரணிக்கக் கற்றவிதம் என்னவோ!!1<br />அருமையான எழுத்தாக்கம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-24753465329785568932009-08-11T09:19:42.171-04:002009-08-11T09:19:42.171-04:00உங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;))...உங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45530825633645897352009-08-11T01:32:21.072-04:002009-08-11T01:32:21.072-04:00அதிகமாய் விழுங்குவதென்னவோ
வார்த்தைகளைத்தான்
உண்...அதிகமாய் விழுங்குவதென்னவோ <br />வார்த்தைகளைத்தான் <br /><br />உண்மை! உண்மை! உண்மையைத்தவிர வேறுஒன்றும் இல்லை!தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-76468796725394259282009-08-11T00:54:09.872-04:002009-08-11T00:54:09.872-04:00#கவிஞர் கவிநயாவிற்கு,
ப்பா... கவிதை பிரமாதம் கவிந...#கவிஞர் கவிநயாவிற்கு,<br /><br />ப்பா... கவிதை பிரமாதம் கவிநயா! <br /><br />#தோழி கவிநயாவிற்கு<br /><br /> எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டே இருக்காதீர்கள். அது ஆரோக்கியமானது அல்ல. சில விஷயங்களை உமிழ்வது தான் ஆரோக்கியமானது.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-63993759095651239422009-08-11T00:21:31.819-04:002009-08-11T00:21:31.819-04:00/கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்
தாக்கிக் காயப்ப.../கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்<br />தாக்கிக் காயப்படுத்துகின்ற<br />பிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல<br />பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்<br />என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்<br />விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்...<br /><br />சப்தமில்லாமல்,<br />வேதனை காட்டாமல்,<br />முகஞ் சுளிக்காமல்,<br />ஊசிகளை விழுங்கும்<br />வாழைப்பழம் போல்... /<br /><br />அற்புதம்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-50897187515680923352009-08-10T23:13:15.700-04:002009-08-10T23:13:15.700-04:00//பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்
என் வார்த்தை...//பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்<br />என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான் /<br /><br />இங்கேதான் இடறிவிடக் கூடாதென்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />ஒரே மடக்கில் விழுங்குவது சிரமமானாலும் பழகிப் போகிறது எல்லோருக்கும்.<br /><br />கவிதை நன்று கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-23887531742276689202009-08-10T22:34:36.226-04:002009-08-10T22:34:36.226-04:00கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்
தாக்கிக் காயப்பட...கூர்தீட்டிப் பதம்பார்த்த ஆயுதமாய்<br />தாக்கிக் காயப்படுத்துகின்ற<br />பிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல<br />பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்<br />என் வார்த்தைகளையும் சேர்த்துத்தான்<br />விழுங்கிக் கொண்டே இருக்கிறேன்...<br /><br />சப்தமில்லாமல்,<br />வேதனை காட்டாமல்,<br />முகஞ் சுளிக்காமல்,<br />ஊசிகளை விழுங்கும்<br />வாழைப்பழம் போல்... ]]<br /><br /><br />அருமை - ஆரோக்கியம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com