tag:blogger.com,1999:blog-1582304199587288431.post5512037834621283829..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: சிட்டுப்போல் கண்ணுறங்கு...!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-76405370319297428942009-09-18T22:03:52.761-04:002009-09-18T22:03:52.761-04:00//தாலாட்டு பாடிய தாய் அவளுக்கு நன்றி. :-)//
வருக ...//தாலாட்டு பாடிய தாய் அவளுக்கு நன்றி. :-)//<br /><br />வருக குமரா. ரொம்ப நாளானாப்ல இருக்கு உங்களை பார்த்து :) வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-25609565071369418902009-09-18T22:02:27.648-04:002009-09-18T22:02:27.648-04:00//நீலாம்பரியில். மீனாட்சி பாட்டி பாடுகிறாள்.//
கே...//நீலாம்பரியில். மீனாட்சி பாட்டி பாடுகிறாள்.//<br /><br />கேட்டேன் பாட்டி, அலுவலகத்தில் தூக்கம் சொக்கிடுச்சு :) <br /><br />//கவின்யாவுக்கு மீனாட்சி பாட்டியின் ஆசிகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சியுடன் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் நன்றிகளும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-31509553514349300222009-09-18T19:10:50.867-04:002009-09-18T19:10:50.867-04:00தாலாட்டு பாடிய தாய் அவளுக்கு நன்றி. :-)தாலாட்டு பாடிய தாய் அவளுக்கு நன்றி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-77850752489578229212009-09-17T23:26:31.154-04:002009-09-17T23:26:31.154-04:00அற்புதமான இந்த தாலாட்டு பாட்டு பாரம்பரிய ராகமான
...அற்புதமான இந்த தாலாட்டு பாட்டு பாரம்பரிய ராகமான <br /> நீலாம்பரியில். மீனாட்சி பாட்டி பாடுகிறாள். கேளுங்கள்.<br />http://menakasury.blogspot.com<br /><br /> இதை முதலிலே ஒரு ஃபோல்க் மெட்டில் போட்டேன். அது<br /> அவ்வளவு நிலைத்து ரசிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் <br /> தமிழ் இசைக்கு ஈடு இருக்க இயலுமா ?<br /><br /> கவி நயாவின் நண்பர்கள் யாவரும் பாடி ரசிக்கவேண்டிய ஒன்று.<br /> கவின்யாவுக்கு மீனாட்சி பாட்டியின் ஆசிகள்.<br /><br /> மீ.பா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-69314063672501973342009-09-17T16:12:49.475-04:002009-09-17T16:12:49.475-04:00//சூப்பர் கவிதைங்க..//
முதல் வருகைக்கும் ரசனைக்கு...//சூப்பர் கவிதைங்க..//<br /><br />முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அம்மு :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44115935867150802002009-09-17T02:57:52.555-04:002009-09-17T02:57:52.555-04:00சூப்பர் கவிதைங்க..
அன்புடன்,
அம்மு.சூப்பர் கவிதைங்க..<br /><br />அன்புடன்,<br />அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-1964029728791924862009-09-15T17:59:25.597-04:002009-09-15T17:59:25.597-04:00//இன்னொமொரு ரத்தினம்.
தாங்கீஸ்!//
ரத்தினச் சுருக்...//இன்னொமொரு ரத்தினம்.<br />தாங்கீஸ்!//<br /><br />ரத்தினச் சுருக்கமான ரசனைக்கு மிக்க நன்றி திவா! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-13861716781325094512009-09-15T17:58:50.735-04:002009-09-15T17:58:50.735-04:00//எத்தனை அழகான தாலாட்டு. வரிகளில் மயங்கிய படியே வா...//எத்தனை அழகான தாலாட்டு. வரிகளில் மயங்கிய படியே வாசித்து முடிக்கையில் வந்ததே தூக்கம்.//<br /><br />பரவாயில்லை, வேற எதாவது வாசிக்கும்போது தூக்கம் வந்தாதான் கஷ்டம். இது தாலாட்டுதானே... :)<br /><br />மிக்க நன்றி ராமலக்ஷ்மி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2908705070282053552009-09-15T03:48:56.254-04:002009-09-15T03:48:56.254-04:00இன்னொமொரு ரத்தினம்.
தாங்கீஸ்!இன்னொமொரு ரத்தினம்.<br />தாங்கீஸ்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46498591590503412882009-09-15T02:42:22.752-04:002009-09-15T02:42:22.752-04:00எத்தனை அழகான தாலாட்டு. வரிகளில் மயங்கிய படியே வாசி...எத்தனை அழகான தாலாட்டு. வரிகளில் மயங்கிய படியே வாசித்து முடிக்கையில் வந்ததே தூக்கம். <br /><br />அருமை. என் பாராட்டுக்கள் கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-18059924392968214872009-09-14T22:18:38.606-04:002009-09-14T22:18:38.606-04:00//இப்படி ஒரு அழகான ஆராரோ ஆரிராரோ பாட்டு பாடிய
கவி...//இப்படி ஒரு அழகான ஆராரோ ஆரிராரோ பாட்டு பாடிய <br />கவிதாயினி கவி நயாவுக்கு தமிழ் பல்கலைக்கழகம் ஒரு டாக்டரேட் <br />தரவேண்டும்.//<br /><br />ஆஹா, கிண்டல்தானே தாத்தா :)<br /><br />யூட்யூப்ல "pichuperan" போட்டு தேடி பார்த்தேன், கிடைக்கலை. சுட்டி வேணும்! நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-17713659628860054042009-09-14T22:12:44.971-04:002009-09-14T22:12:44.971-04:00இப்படி ஒரு அழகான ஆராரோ ஆரிராரோ பாட்டு பாடிய
...இப்படி ஒரு அழகான ஆராரோ ஆரிராரோ பாட்டு பாடிய <br /> கவிதாயினி கவி நயாவுக்கு தமிழ் பல்கலைக்கழகம் ஒரு டாக்டரேட் <br /> தரவேண்டும்.<br /><br /> பாட்டினைக்கேட்க யூ ட்யூப் செல்க:<br /> <br /> சுப்பு ரத்தினம்.<br /> http://vazhvuneri.blogspot.com<br /> http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46059840463517160342009-09-14T21:43:56.299-04:002009-09-14T21:43:56.299-04:00//ஆஹா...அருமை!//
மிக்க நன்றி மீனா!//ஆஹா...அருமை!//<br /><br />மிக்க நன்றி மீனா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-54476727089910947452009-09-14T21:43:24.344-04:002009-09-14T21:43:24.344-04:00//மகளாய் இருந்தால்??? :))))))))))) நீண்ட கூந்தலில்...//மகளாய் இருந்தால்??? :))))))))))) நீண்ட கூந்தலில் வைச்ச குஞ்சலம் ஆடுவதைப் போல் ஆடி, ஆடி நடந்து வரும் பாருங்க, மனசை அள்ளும். தலையின் பூக்கள் சிரிப்பைப் போல் அதுவும் சிரிக்கும். கண்களே சந்திரனைப் போல ஒளி வீசும்.//<br /><br />கிட்டத்தட்ட நீங்களே ஒரு கவிதை எழுதிட்டீங்களே... அப்படியே முடிச்சிடுங்க கீதாம்மா! :)<br /><br />//மகளுக்கும் ஒரு தாலாட்டு வேண்டும். :)))))))))//<br /><br />ஆகட்டும் அம்மா. மண்டபத்துல ஆர்டர் குடுத்தாச்! வந்தோன்ன சொல்றேன் :))) <br /><br />வருகைக்கு நன்றி அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-22626217931997656642009-09-14T21:41:24.209-04:002009-09-14T21:41:24.209-04:00//அருமையான வரிகள் கவிநயா. மீண்டும் ஒரு அருமையான கவ...//அருமையான வரிகள் கவிநயா. மீண்டும் ஒரு அருமையான கவிதை.//<br /><br />வாருங்கள் கைலாஷி. மிக்க நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-80895619914221011812009-09-14T21:40:53.548-04:002009-09-14T21:40:53.548-04:00வாங்க கோபி :) உங்கள் ரசனை மிக்க பின்னூட்டம் கண்டு ...வாங்க கோபி :) உங்கள் ரசனை மிக்க பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி :) ஆனா என்ன, நான் பாடினா தூக்கம் வராது, வர்ற தூக்கமும் ஓடிடும் :) வருகைக்கு மிக்க நன்றி கோபி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44886716642845247232009-09-14T09:04:15.033-04:002009-09-14T09:04:15.033-04:00ஆஹா...அருமை!ஆஹா...அருமை!Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16272416032526974872009-09-14T06:08:34.662-04:002009-09-14T06:08:34.662-04:00மகளாய் இருந்தால்??? :))))))))))) நீண்ட கூந்தலில் வ...மகளாய் இருந்தால்??? :))))))))))) நீண்ட கூந்தலில் வைச்ச குஞ்சலம் ஆடுவதைப் போல் ஆடி, ஆடி நடந்து வரும் பாருங்க, மனசை அள்ளும். தலையின் பூக்கள் சிரிப்பைப் போல் அதுவும் சிரிக்கும். கண்களே சந்திரனைப் போல ஒளி வீசும். மகளுக்கும் ஒரு தாலாட்டு வேண்டும். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8580065808127370902009-09-14T04:34:27.765-04:002009-09-14T04:34:27.765-04:00//எந்தன்கலி தீர்க்க வந்த
என்னுயிரே மன்னவனே
புன்னகை...//எந்தன்கலி தீர்க்க வந்த<br />என்னுயிரே மன்னவனே<br />புன்னகையில் முகம்ஒளிர<br />பூப்போலக் கண்ணுறங்கு<br />பொன்போல நீயுறங்கு<br />பெட்டகமே கண்ணுறங்கு//<br /><br /><br />அருமையான வரிகள் கவிநயா. மீண்டும் ஒரு அருமையான கவிதை.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-364440135221620312009-09-13T22:54:57.658-04:002009-09-13T22:54:57.658-04:00//என்செல்லமே கண்ணுறங்கு
சிட்டுப் போல் நீயுறங்கு
அன...//என்செல்லமே கண்ணுறங்கு<br />சிட்டுப் போல் நீயுறங்கு<br />அன்னை நான் தாலாட்ட<br />அற்புதமே கண்ணுறங்கு//<br /><br />இதை படிக்க ஆரம்பிச்சதுமே லைட்டா தூக்கம் வருதுங்க... நீங்களே வந்து நேர்ல பாடற மாதிரி இருக்கு...<br /><br />//தண்ணிலவு தான் வீச<br />வெண்மேகம் தொட்டில் கட்ட<br />தென்றலது தவழ்ந்து வந்து<br />தேவனுனைத் தழுவி நிற்க <br />கண்ணே நீயுறங்கு<br />கற்பகமே கண்ணுறங்கு//<br /><br />ஆஹா... இங்கே தமிழ் விளையாடுகிறதே...<br /><br />//எந்தன்கலி தீர்க்க வந்த<br />என்னுயிரே மன்னவனே<br />புன்னகையில் முகம்ஒளிர<br />பூப்போலக் கண்ணுறங்கு <br />பொன்போல நீயுறங்கு <br />பெட்டகமே கண்ணுறங்கு//<br /><br />நல்லா இருக்கு கவிநயா...<br /><br />//வள்ளுவனின் வழியினிலே<br />வாழ வைக்க வந்தவனோ<br />கம்பனவன் வழியில் வந்து<br />காவியங்கள் செய்பவனோ<br />பாரதியின் வழியில் வந்து<br />பாட்டிசைக்க வந்தவனோ<br />முத்தமிழின் காவலனோ<br />மூவுலகின் மன்னவனோ//<br /><br />யப்பா.. சான்ஸே இல்லங்க... ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க... வள்ளுவன், கம்பன், பாரதி என்று குறிப்பிட்டு, முத்தமிழின் காவலன், மூவுலகின் மன்னவன்னு எழுதி இருக்கீங்களே... கை குடுங்க... பாராட்டுக்கள்...<br /><br />//பி.கு. எப்பவும் இடற தாலாட்டு போல இல்லாம, இது நானே எழுதினதாக்கும் :)//<br /><br />அதான்... ரொம்ப நல்லா இருக்கு கவி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com