tag:blogger.com,1999:blog-1582304199587288431.post4570185712331135911..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: அம்மா மனசுKavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-83455308777103969122008-06-27T00:22:00.000-04:002008-06-27T00:22:00.000-04:00வாங்க சரவணன்! மீண்டும் நன்றி :) ஒரே சமயம் ரெண்டு க...வாங்க சரவணன்! மீண்டும் நன்றி :) ஒரே சமயம் ரெண்டு கதையும் படிச்சிட்டீங்க போல. வாழ்க்கையில நடந்தது இல்லை. அம்மா மனசும் குழந்தை மனசும் தெரிஞ்சதால, கற்பனை கலந்து எழுதினது. நீங்க உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றிகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-81199868399760774012008-06-26T23:44:00.000-04:002008-06-26T23:44:00.000-04:00வாவ்..இது உங்கள் வாழ்க்கையில் நடந்ததா.. ஏன் கேட்கி...வாவ்..<BR/><BR/>இது உங்கள் வாழ்க்கையில் நடந்ததா.. ஏன் கேட்கிறேன் என்றால் இது போல எங்கள் குடும்பத்தில் நடந்துள்ளது. ஒரு குழந்தையை அவர் அத்தை வீட்டில் கூட்டிபோய் வைத்திருந்தார்கள், அம்மாவையே கேட்கவில்லை காலை முதல் மாலை வரை விளையாட்டு இரவு 11 மணிக்கு ஒரே அழுகை அவர்கள் நள்ளிரவு கொண்டுவந்து தாய் வீட்டில் விட்டார்கள். குழந்தைகளுக்கு தூங்கும்போது தாயின் அரவணைப்பு அல்லது பாதுகாப்பு உணர்வு தேவைபடுகிறது என்று நினைக்கிறேன்.<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-64252453485530211812008-05-15T15:37:00.000-04:002008-05-15T15:37:00.000-04:00அதொன்றுமில்லை குமரா. தங்கமணிகளுக்கெல்லாம் தங்கமான ...அதொன்றுமில்லை குமரா. தங்கமணிகளுக்கெல்லாம் தங்கமான மனசு மட்டுமில்லை; ரொம்ம்ப மென்மையான மனசும். அதான் :) உங்களுக்குக் கதை பிடித்திருப்பது குறித்து ரொம்ப மகிழ்ச்சி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-34484620716599184742008-05-15T15:18:00.000-04:002008-05-15T15:18:00.000-04:00அருமை அக்கா. இந்த மாதிரி கேள்விகளும் எண்ணங்களும் எ...அருமை அக்கா. இந்த மாதிரி கேள்விகளும் எண்ணங்களும் எல்லா தாய்மார்களுக்கும் வரும் போல. சில நேரங்களில் குழந்தைகள் என்னிடம் ஒட்டிக்கொள்ள என் தங்கமணிக்கும் இதே கேள்விகள் தான். புலம்பித் தள்ளிவிடுவார். <BR/><BR/>அண்மையில் ஓரிரவு எங்கள் மகள் அவளுடைய தோழியின் வீட்டில் தங்கிவிட்டாள். இங்கே தங்கமணி ஒரே புலம்பல். அவள் வீட்டில் இருந்தாலும் படுத்துகிறாள்; இப்படி எங்காவது சென்றாலோ தனிமையாக இருக்கிறது - என்றெல்லாம் சொல்லி. இத்தனைக்கும் குட்டிப்பையன் பக்கத்திலேயே படுத்துக் கொண்டிருக்கிறான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-56843184698584518852008-05-08T09:07:00.000-04:002008-05-08T09:07:00.000-04:00மிக்க நன்றி, ரிஷான்!மிக்க நன்றி, ரிஷான்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-74070786136258169882008-05-08T04:24:00.000-04:002008-05-08T04:24:00.000-04:00அன்பின் கவிநயா,கதை அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் ச...அன்பின் கவிநயா,<BR/>கதை அருமையாக உள்ளது.<BR/>வாழ்த்துக்கள் சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59010222628706986332008-05-06T22:00:00.000-04:002008-05-06T22:00:00.000-04:00முதல் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி, கோபிநாத்!...முதல் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி, கோபிநாத்!<BR/><BR/>//அந்த தாய்மையும் அதன் பாசமும் ஈடுஇணையற்றதுதான்..//<BR/><BR/>உண்மை, கோகுலன். உங்களுடைய அம்மாவுக்கான கவிதை எனக்கு மிகப் பிடித்தமானது. வாசித்ததற்கு நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-23841154351656235332008-05-06T19:47:00.000-04:002008-05-06T19:47:00.000-04:00அதுதான், குழந்தை விசயத்தில் மட்டும் எந்த தாயையும் ...அதுதான், குழந்தை விசயத்தில் மட்டும் எந்த தாயையும் அசைக்கவே முடியாது..<BR/><BR/>அந்த தாய்மையும் அதன் பாசமும் ஈடுஇணையற்றதுதான்..<BR/><BR/>நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-1127514649540582312008-05-06T16:56:00.000-04:002008-05-06T16:56:00.000-04:00நல்லாருக்கு..;)நல்லாருக்கு..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com