tag:blogger.com,1999:blog-1582304199587288431.post4307031048669024710..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: ஆயிரம் பொற்காசுகளா?!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41426058493722525792012-06-26T22:40:37.322-04:002012-06-26T22:40:37.322-04:00//இங்க அப்படியே மாற்றி, எழுதாம வேணும்னாலும் இருந்த...//இங்க அப்படியே மாற்றி, எழுதாம வேணும்னாலும் இருந்துடுவேன், ஆனா பேசாம மட்டும் இருக்கவே முடியாது. :)) வாழ்த்துக்கள்.//<br /><br />அது சரி :) அப்படின்னா நல்ல பொருத்தம்தான்! நீங்க பேசிக்கிட்டே இருங்க, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் :)<br /><br />எனக்கு விருதும், இந்த வாய்ப்பும் தந்தமைக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள், தானைத் தலைவி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-51538989404187197542012-06-26T22:38:28.921-04:002012-06-26T22:38:28.921-04:00//உங்கள் அன்பான விருதுக்கு நன்றி பல. :)//
நன்றிக்...//உங்கள் அன்பான விருதுக்கு நன்றி பல. :)//<br /><br />நன்றிக்கு நன்றி :)<br /><br />//உங்களுக்கும் மிகப் பொருத்தமான விருதுதான்.//<br /><br />ஆஹா, இப்படிச் சொன்னதுக்காகவே உங்களுக்கு இன்னொரு ஆயிரம் பொற்காசுகள் தரலாம்னு தோணுதே! :)<br /><br />//இப்பிடியெல்லாம் விருது குடுத்தா இன்னும் பொறுப்பா எழுதனும்னு கட்டாயம் வந்துருதே :)//<br /><br />உங்க பொறுப்புணர்வைப் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஜிரா :) நீங்க இதே உற்சாகத்தோடு எழுதுவதைத் தொடரணும் என்பதே என் அன்பான வேண்டுகோள்! செய்வீங்கதானே? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-48473216866026574062012-06-26T22:35:29.991-04:002012-06-26T22:35:29.991-04:00//மிக மகிழ்வோடு பெரு நன்றியை உரிதாக்குகிறேன்.//
ம...//மிக மகிழ்வோடு பெரு நன்றியை உரிதாக்குகிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சியும், நன்றியும், உழவன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-32091255281724914052012-06-26T22:34:52.168-04:002012-06-26T22:34:52.168-04:00//என்னையும் நல்ல பதிவ்ர்களுடன் இணைத்து//
இப்படிச்...//என்னையும் நல்ல பதிவ்ர்களுடன் இணைத்து//<br /><br />இப்படிச் சொல்லி விட்டீர்களே. நீங்கள் நல்ல பதிவர் இல்லை, மிக நல்ல பதிவர் என்பதை உங்கள் வாசகர்கள் உடனடியாக ஒப்புக் கொள்வார்கள் :)<br /><br />//நல்ல பதிவுகள் தரவேண்டும் என்கிற உறுதியை<br />தங்கள் பரிசு ஏற்படுத்திப் போகிறது<br />வாழ்த்துக்கள்//<br /><br />விருதை ஏற்றுக் கொண்டதற்கும், வாழ்த்துகளுக்கும் மிக நன்றி, ரமணி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59082769670166393222012-06-26T22:30:08.370-04:002012-06-26T22:30:08.370-04:00//அட, கோபி, இவ்வளவெல்லாம் பின்னூட்டத்திலே எழுதுவீங...//அட, கோபி, இவ்வளவெல்லாம் பின்னூட்டத்திலே எழுதுவீங்க?? :P:P:P//<br /><br />ஹாஹா :) இதையும் ரசித்தேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-28433996429221810462012-06-26T22:29:33.378-04:002012-06-26T22:29:33.378-04:00//ஆகா...அக்காவிடம் இருந்து என்டா அழைப்புன்னு வந்தே...//ஆகா...அக்காவிடம் இருந்து என்டா அழைப்புன்னு வந்தேன் வந்தா விருதுடன் ஆயிரம் பொற்காசு..நன்றியோ நன்றி அக்கா ;-))//<br /><br />அன்பான தம்பிக்கு என்னால் கொடுக்க முடிஞ்சது அவ்ளோதான் :)<br /><br />//தலைவியின் இடம் இருந்து விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா ;))//<br /><br />நன்றிப்பா.<br /><br />//விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))//<br /><br />அனைவரின் சார்பிலும் நன்றி :)<br /><br />//இதான் எப்போதும்..அதுவே போதும் கூட ;-))//<br /><br />ரசித்தேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-15310962071000431142012-06-26T22:27:45.342-04:002012-06-26T22:27:45.342-04:00//இராஜராஜேஸ்வரி said...
விருது பெற்ற அனைவருக்...//இராஜராஜேஸ்வரி said...<br /><br /> விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!//<br /><br />அனைவரின் சார்பிலும் மிகவும் நன்றி அம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-82838597254852587062012-06-26T22:27:14.661-04:002012-06-26T22:27:14.661-04:00//அன்பினால் அதிகப்படியாக சொல்லி விட்டிருந்தாலும்//...//அன்பினால் அதிகப்படியாக சொல்லி விட்டிருந்தாலும்//<br /><br />தன்னடக்கமும் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், ராமலக்ஷ்மி! ரொம்பக் குறைவாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்பதே உண்மை :) விருதினை ஏற்றுக் கொண்டமைக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-42750603197846877072012-06-26T22:24:40.788-04:002012-06-26T22:24:40.788-04:00//வாழ்த்துகள். மேலும் பல விருதுகளைப் பெறவும் வாழ்த...//வாழ்த்துகள். மேலும் பல விருதுகளைப் பெறவும் வாழ்த்துகள்.//<br /><br />ஆசிகளுக்கு மிகவும் நன்றி கீதாம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-72516823179192258992012-06-26T13:18:48.440-04:002012-06-26T13:18:48.440-04:00உங்கள் அன்பான விருதுக்கு நன்றி பல. :) உங்களுக்கும்...உங்கள் அன்பான விருதுக்கு நன்றி பல. :) உங்களுக்கும் மிகப் பொருத்தமான விருதுதான்.<br /><br />இப்பிடியெல்லாம் விருது குடுத்தா இன்னும் பொறுப்பா எழுதனும்னு கட்டாயம் வந்துருதே :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-67401139949429111272012-06-26T03:14:43.566-04:002012-06-26T03:14:43.566-04:00மிக மகிழ்வோடு பெரு நன்றியை உரிதாக்குகிறேன்.மிக மகிழ்வோடு பெரு நன்றியை உரிதாக்குகிறேன்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-21603224800741253402012-06-25T09:51:23.685-04:002012-06-25T09:51:23.685-04:00என்னையும் நல்ல பதிவ்ர்களுடன் இணைத்து
கௌரவித்தமைக்...என்னையும் நல்ல பதிவ்ர்களுடன் இணைத்து <br />கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றி<br />நல்ல பதிவுகள் தரவேண்டும் என்கிற உறுதியை<br />தங்கள் பரிசு ஏற்படுத்திப் போகிறது<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-17617525150304316822012-06-25T09:27:42.480-04:002012-06-25T09:27:42.480-04:00அட, கோபி, இவ்வளவெல்லாம் பின்னூட்டத்திலே எழுதுவீங்க...அட, கோபி, இவ்வளவெல்லாம் பின்னூட்டத்திலே எழுதுவீங்க?? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-90713102361485365752012-06-25T08:18:45.240-04:002012-06-25T08:18:45.240-04:00ஆகா...அக்காவிடம் இருந்து என்டா அழைப்புன்னு வந்தேன்...ஆகா...அக்காவிடம் இருந்து என்டா அழைப்புன்னு வந்தேன் வந்தா விருதுடன் ஆயிரம் பொற்காசு..நன்றியோ நன்றி அக்கா ;-))<br /><br />தலைவியின் இடம் இருந்து விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா ;))<br /><br />விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))<br /><br />\\பதிவுகளை தொடர்ந்து வாசித்து, பின்னூட்டி, ஊக்கமளித்து வருகின்ற அன்புத் தம்பி!\\<br /><br />இதான் எப்போதும்..அதுவே போதும் கூட ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-36706453047287797832012-06-25T03:00:45.880-04:002012-06-25T03:00:45.880-04:00//பேசாம வேணுன்னாலும் இருந்துருவேன், ஆனா எழுதாம இரு...//பேசாம வேணுன்னாலும் இருந்துருவேன், ஆனா எழுதாம இருக்கிறது ரொம்பவே கஷ்டம்.//<br /><br />இங்க அப்படியே மாற்றி, எழுதாம வேணும்னாலும் இருந்துடுவேன், ஆனா பேசாம மட்டும் இருக்கவே முடியாது. :)) வாழ்த்துக்கள்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-68644311563807912702012-06-25T02:28:53.822-04:002012-06-25T02:28:53.822-04:00விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59429996466239352222012-06-24T23:03:43.405-04:002012-06-24T23:03:43.405-04:00நட்புகள் கையால் விருது மனதுக்கு இதம்:)! ஆரம்ப காலத...நட்புகள் கையால் விருது மனதுக்கு இதம்:)! ஆரம்ப காலத்தில் உங்களைப் போன்ற நண்பர்கள் தந்த ஊக்கம்தான் என்னை இன்னும் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அன்பினால் அதிகப்படியாக சொல்லி விட்டிருந்தாலும் தொடரும் ஊக்கத்துக்கும் வாழ்த்துகளுக்கும் விருதுக்கும் மனமார்ந்த நன்றி கவிநயா!<br /><br />தானைத் தலைவியின் விருதைப் பெற்றத் தங்களுக்கும், தங்களிடமிருந்து விருதை வாங்கியிருக்கும் மற்றவருக்கும் என் நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-43977770706556690682012-06-24T22:11:24.423-04:002012-06-24T22:11:24.423-04:00வாழ்த்துகள். மேலும் பல விருதுகளைப் பெறவும் வாழ்த்...வாழ்த்துகள். மேலும் பல விருதுகளைப் பெறவும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com