tag:blogger.com,1999:blog-1582304199587288431.post4043041038225332512..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: கணேச பஞ்சரத்னம்Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-59940053772213861142013-09-08T21:06:15.548-04:002013-09-08T21:06:15.548-04:00நீங்க சொன்னபடி இப்போதான் பொருளோடு பஞ்சரத்னத்தை இடு...நீங்க சொன்னபடி இப்போதான் பொருளோடு பஞ்சரத்னத்தை இடுவதற்கு பிள்ளையார் அருள் செய்திருக்கார். முடியும் போது வந்து பாரு(டு)ங்க...http://kavinaya.blogspot.com/2013/09/blog-post_8.htmlKavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79447520575581906702010-09-13T22:29:19.200-04:002010-09-13T22:29:19.200-04:00//இந்த கீர்த்தனைக்கான பொருளையும் இங்கு எழுதலாமே?//...//இந்த கீர்த்தனைக்கான பொருளையும் இங்கு எழுதலாமே?//<br /><br />நல்ல யோசனை. ஆனா நானுமே பார்த்துதான் எழுதணும். நேரம் கிடைக்கையில் இட முயற்சிக்கிறேன்.<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அறிவன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8160615319331993602010-09-13T22:28:03.189-04:002010-09-13T22:28:03.189-04:00//அருமையான பகிர்வு. விநாயகர் அருள் அனைவருக்கும் கி...//அருமையான பகிர்வு. விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.//<br /><br />வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79781863316062927222010-09-13T02:12:22.269-04:002010-09-13T02:12:22.269-04:00இந்த கீர்த்தனைக்கான பொருளையும் இங்கு எழுதலாமே?
பட...இந்த கீர்த்தனைக்கான பொருளையும் இங்கு எழுதலாமே?<br /><br />படிப்பவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.<br /><br />நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35678240113667522282010-09-12T22:15:36.935-04:002010-09-12T22:15:36.935-04:00அருமையான பகிர்வு. விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்...அருமையான பகிர்வு. விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89087944125925513222010-09-12T22:01:26.003-04:002010-09-12T22:01:26.003-04:00//உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும், வலைத்த...//உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும், வலைத்தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்..//<br /><br />நீங்க அழகா ஒவ்வொருவரையும் நினைவு வைத்து சொன்ன வாழ்த்துகளை உங்களுக்காக நானும் ரிப்பீட்டு. :) நன்றி ஆர்.கோபி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-74337273194703616062010-09-12T06:59:54.537-04:002010-09-12T06:59:54.537-04:00மிக மிக அருமையான பாடலை சொல்லி, விநாயக சதுர்த்தி வா...மிக மிக அருமையான பாடலை சொல்லி, விநாயக சதுர்த்தி வாழ்த்து சொன்னமைக்கு நன்றி...<br /><br />உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும், வலைத்தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-45618730910315213392010-09-11T22:08:44.636-04:002010-09-11T22:08:44.636-04:00//ஒவ்வொரு கோயிலுக்காய்ப் போய் வணங்குவது போல்
ஒவ்வொ...//ஒவ்வொரு கோயிலுக்காய்ப் போய் வணங்குவது போல்<br />ஒவ்வொரு பதிவுக்காய்ப் போய்//<br /><br />அழகாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா. இங்கும் வந்து ஆசி தந்தமைக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-10772762338312253512010-09-11T22:08:03.345-04:002010-09-11T22:08:03.345-04:00நல்ல வேண்டுதலுக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா.நல்ல வேண்டுதலுக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78169601972476449082010-09-11T22:07:38.831-04:002010-09-11T22:07:38.831-04:00வாங்க கோபி :) உங்களுக்கும்.வாங்க கோபி :) உங்களுக்கும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44735239241811875192010-09-11T08:03:19.424-04:002010-09-11T08:03:19.424-04:00ஒவ்வொரு கோயிலுக்காய்ப் போய் வணங்குவது போல்
ஒவ்வொர...ஒவ்வொரு கோயிலுக்காய்ப் போய் வணங்குவது போல் <br />ஒவ்வொரு பதிவுக்காய்ப் போய்<br />அங்கு பதிந்திருந்திருக்கும் <br />விநாயகரின் பெருமைகளை <br />வாயாரப் படித்துப்<br />பெறுதற்கரிய பேறு பெற்று<br />அவன் தாள் வணங்கி <br />அவன் அருள் வேண்டுவது<br />தனித்த இன்பமாய்த் தான்<br />திகழ்கிறது.<br /><br />அந்த வாய்ப்பளித்த உங்களுக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-4925063658410641132010-09-11T03:37:14.298-04:002010-09-11T03:37:14.298-04:00கவலை இல்லாத மனமும் .
. நோய் இல்லாத உடலும் .
...கவலை இல்லாத மனமும் .<br /> <br />. நோய் இல்லாத உடலும் .<br /> .வறுமை இல்லாத வாழ்வும்<br /> .வாழ்வில் என்றும் அமைதியும<br /> .எடுக்கும் முயற்சியில் வெற்றியும்<br /> எல்லோரையும் மதிக்கும் பன்பையும் <br /> ஏழைகளுக்கு இரங்கும் அன்பையும் <br /> நல்ல வழியில் செல்கின்ற அறிவையும்<br /> .. எப்போதும் அருள வேண்டும் கணநாதா இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க chitramUnknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-75167932040613941072010-09-11T00:53:47.188-04:002010-09-11T00:53:47.188-04:00விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள் அக்கா...விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள் அக்கா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com