tag:blogger.com,1999:blog-1582304199587288431.post3055931387438587444..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: ஊருக்குப் புதுசு!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-23402683048908788122009-03-04T21:03:00.000-05:002009-03-04T21:03:00.000-05:00//கொழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்//ஆமாம் தி.ரா.ச. ஐ...//கொழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்//<BR/><BR/>ஆமாம் தி.ரா.ச. ஐயா. சரியா சொன்னீங்க :)<BR/><BR/>//அது சரி ஸ்ன்நோ இல்லாமலே இதெல்லாம் சென்னையில் நடக்குதே! நம்மவூரே தேவலாம்//<BR/><BR/>நம்மூரு நம்மூருதான். :)<BR/><BR/>வருகைக்கு நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-9031744878799949852009-03-04T02:17:00.000-05:002009-03-04T02:17:00.000-05:00நியு ஜெர்ஸ்ஸியில் என் மனியின் தம்பி இருக்கிறான். அ...நியு ஜெர்ஸ்ஸியில் என் மனியின் தம்பி இருக்கிறான். அவன் பசங்கள் இரண்டு பேரும் பனி சருக்கு விளயாட்டு வீட்டிலேயே விளையாடுகிறர்கள் படம் அனுப்பியுருந்தார்கள்<BR/>கொழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்<BR/> அது சரி ஸ்ன்நோ இல்லாமலே இதெல்லாம் சென்னையில் நடக்குதே! நம்மவூரே தேவலாம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55397400296436530472009-03-03T22:30:00.000-05:002009-03-03T22:30:00.000-05:00வாங்க வல்லிம்மா.//வர்ஜினியா ரயில்வே ஸ்டேஷன்ல பனி அ...வாங்க வல்லிம்மா.<BR/><BR/>//வர்ஜினியா ரயில்வே ஸ்டேஷன்ல பனி அள்ளுவதைப் பார்த்தேன். உங்க ஊருமா:(//<BR/><BR/>எங்கூரும் வர்ஜீனியாலதான் இருக்கு! இங்கேதான் இருந்தீங்களா?<BR/><BR/>//இன்னும் ரெண்டு வெள்ளிக் கவிதை போட்டு விடுங்கள்;)//<BR/><BR/>வெள்ளிக் கவிதைன்னா என்ன? புரியலயே :(<BR/><BR/>வருகைக்கு நன்றி அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-27778327068329779172009-03-03T22:27:00.000-05:002009-03-03T22:27:00.000-05:00//எங்க ஊருல பனி பெய்யுறப்பவும் வாழ்க்கை எப்பவும் ப...//எங்க ஊருல பனி பெய்யுறப்பவும் வாழ்க்கை எப்பவும் போல போய்க்கிட்டு இருக்கும்.//<BR/><BR/>ஆமால்ல? இதுக்காகவே உங்க ஊருக்கு வந்து எப்படி சமாளிக்கிறீங்கன்னு பாக்கணும்னு நினைச்சுப்பேன் :)<BR/><BR/>//பாலும் இல்லாட்டி கஷ்டமாச்சே. :-(//<BR/><BR/>ஆமா. தட்டுத் தடுமாறி இன்னிக்கு போய் வாங்கியாச்!<BR/><BR/>//பத்திரமா இருங்க.//<BR/><BR/>நன்றி குமரா :) வழுக்கி விழாம நடக்கறது ரொம்பவே கஷ்டமாதான் இருக்கு :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39291721174532348782009-03-03T10:51:00.000-05:002009-03-03T10:51:00.000-05:00வர்ஜினியா ரயில்வே ஸ்டேஷன்ல பனி அள்ளுவதைப் பார்த்...வர்ஜினியா ரயில்வே ஸ்டேஷன்ல பனி அள்ளுவதைப் பார்த்தேன். உங்க ஊருமா:(<BR/><BR/>இன்னும் ரெண்டு வெள்ளிக் கவிதை போட்டு விடுங்கள்;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35912487545174860582009-03-02T22:19:00.000-05:002009-03-02T22:19:00.000-05:00எங்க ஊருல பனி பெய்யுறப்பவும் வாழ்க்கை எப்பவும் போல...எங்க ஊருல பனி பெய்யுறப்பவும் வாழ்க்கை எப்பவும் போல போய்க்கிட்டு இருக்கும். ரொம்ப அதிகமா பெய்யுறப்ப மட்டும் போக்குவரத்து கொஞ்சம் தாமதம் ஆகும் - அதுக்காக ஒரு நாலைஞ்சு மணி நேரம் வெளியே போகாம இருக்க முயலுவோம். அம்புட்டுதான். அப்புறம் பழைய படி வாழ்க்கை தொடரும். :-) <BR/><BR/>பாலும் இல்லாட்டி கஷ்டமாச்சே. :-(<BR/><BR/>பத்திரமா இருங்க.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7936254632053769282009-03-02T21:18:00.000-05:002009-03-02T21:18:00.000-05:00//ஸ்நோ வந்தா இப்படிங்களா!நல்லாருக்குங்க... உங்களின...//ஸ்நோ வந்தா இப்படிங்களா!<BR/><BR/>நல்லாருக்குங்க... உங்களின் ஆதங்க வரிகள்! வாழ்த்துக்கள்!//<BR/><BR/>நல்வரவு ஷீ-நிசி. ஆமாங்க, ஸ்நோ வந்தா, அதுலயும் புயலோட நெறய வந்தா இயல்பு வாழ்க்கை பல விதங்கள்ல பாதிக்கப்படும். முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-23271532978400031922009-03-02T21:16:00.000-05:002009-03-02T21:16:00.000-05:00வாங்க சுப்பு தாத்தா.//நீங்களும் சித்த பொருத்துகின்...வாங்க சுப்பு தாத்தா.<BR/><BR/>//நீங்களும் சித்த பொருத்துகின்னு ஸ்னோவெல்லாம் <BR/>முடிஞ்சப்பறம் நல்ல ஒரு காஃபியை சாப்பிட்டுகிட்டு<BR/>வாங்க, ( எனக்கும் கொண்டாங்க. )//<BR/><BR/>வந்துட்டேன் உங்களுக்கு குளம்பியோட :) இந்த கவிதைக்கு கூட இசையமைச்சுட்டீங்களே, நீங்க சாதாரணமானவரில்லை :) நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2003389255868210922009-03-02T21:13:00.000-05:002009-03-02T21:13:00.000-05:00//ஆகா!!!..கலக்கல் ;)//ஆகா பார்த்தோன்ன மிக்க மகிழ்ச...//ஆகா!!!..கலக்கல் ;)//<BR/><BR/>ஆகா பார்த்தோன்ன மிக்க மகிழ்ச்சி கோபி :) வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-43111533301252366422009-03-02T21:12:00.000-05:002009-03-02T21:12:00.000-05:00வாங்க ராமலக்ஷ்மி.//பாருங்கோ உங்க கைநாலு வரில நறுக்...வாங்க ராமலக்ஷ்மி.<BR/><BR/>//பாருங்கோ உங்க கை<BR/>நாலு வரில நறுக்குன்னு <BR/>நெலவரத்த எங்களுக்குச் <BR/>சொல்லுபுடணும்னு:)!//<BR/><BR/>உண்மையச் சொல்லிடறேன். போன ஸ்நோவுக்கு எழுதினதுப்பா. அப்ப வலைப்பூ இருக்கல. அதான் இப்ப ஸ்நோ வந்தோன்ன போட்டேன் :)<BR/><BR/>வருகைக்கு நன்றி. அப்படியே நீங்க எழுதின குட்டிக் கவிதைக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-22731941650441359072009-03-02T21:10:00.000-05:002009-03-02T21:10:00.000-05:00//ரசித்தேன் சகோதரி !//மிக்க மகிழ்ச்சி ரிஷு :) வருக...//ரசித்தேன் சகோதரி !//<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி ரிஷு :) வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-77181839214025356552009-03-02T21:09:00.000-05:002009-03-02T21:09:00.000-05:00வாங்க திவா. //பால் புரியுது.ஸ்னோ வந்தா பெட்ரோல் ஏன...வாங்க திவா. <BR/><BR/>//பால் புரியுது.<BR/>ஸ்னோ வந்தா பெட்ரோல் ஏன் பதுக்குறீங்க? வெளீயே போக முடியாட்டா பெட்ரோல் எதுக்கு?//<BR/><BR/>நல்ல கேள்வி. எமர்ஜென்சிக்குதான். கட்டாயம் வெளில போக வேண்டி வந்திருச்சுன்னா, இந்த மாதிரி பனிப்புயல் சமயங்கள்ல பெட்ரோல் கடையெல்லாம் மூடியிருக்க வாய்ப்பிருக்கு. அதான் முன்னெச்சரிக்கையா போட்டு வச்சிக்கிறது. வருகைக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-85868475150865897032009-03-02T21:06:00.000-05:002009-03-02T21:06:00.000-05:00வாங்க ஜீவி ஐயா.//அதான் பார்த்தேன்..'ஸ்நோ' முடிகிற ...வாங்க ஜீவி ஐயா.<BR/><BR/>//அதான் பார்த்தேன்..<BR/>'ஸ்நோ' முடிகிற நேரத்தில்<BR/>சொல்கிறீர்களே என்று!..//<BR/><BR/>நீங்களும் இந்த பக்கந்தான் இருக்கீங்களா? :) உங்களுக்காக <A HREF="http://kavinaya.blogspot.com/2009/02/blog-post_22.html" REL="nofollow">ஒரு ஆனை குட்டி ஆனையோட</A> ரொம்ப நாளா காத்திருக்கு பாருங்க. <BR/><BR/>வருகைக்கு நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-7206357892914584672009-03-02T21:04:00.000-05:002009-03-02T21:04:00.000-05:00வாங்க தமிழன். புன்னகை கண்டு மகிழ்ச்சி :) வருகைக்கு...வாங்க தமிழன். புன்னகை கண்டு மகிழ்ச்சி :) வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-46615328566497269112009-03-02T21:03:00.000-05:002009-03-02T21:03:00.000-05:00வாங்க ஜமால்.//ஏதோ அரசியல் மாதிரி போனிச்சே//அப்படிய...வாங்க ஜமால்.<BR/><BR/>//ஏதோ அரசியல் மாதிரி போனிச்சே//<BR/><BR/>அப்படியா. அரசியலுக்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ப தூரங்க. வருகைக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-77603973578390530732009-03-02T20:13:00.000-05:002009-03-02T20:13:00.000-05:00ஸ்நோ வந்தா இப்படிங்களா!நல்லாருக்குங்க... உங்களின் ...ஸ்நோ வந்தா இப்படிங்களா!<BR/><BR/>நல்லாருக்குங்க... உங்களின் ஆதங்க வரிகள்! வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-24291643658112661392009-03-02T20:04:00.000-05:002009-03-02T20:04:00.000-05:00ஸ் நோவாம் நாளைக்குன்னு நீங்க கிளப்பிய பிதியிலே ஹம...ஸ் நோவாம் நாளைக்குன்னு நீங்க கிளப்பிய பிதியிலே<BR/> ஹம்ஸ்த்வனியிலே ஆரம்பிச்சது மோஹனத்துலே முடியுது.<BR/> நீங்களும் சித்த பொருத்துகின்னு ஸ்னோவெல்லாம் <BR/> முடிஞ்சப்பறம் நல்ல ஒரு காஃபியை சாப்பிட்டுகிட்டு<BR/> வாங்க, ( எனக்கும் கொண்டாங்க. )<BR/><BR/> வெல்கம் டு மேனகாசூரி ப்ளாக்ஸ்பாட் காம்.<BR/><BR/> சுப்பு ரத்தினம்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-63495988313952448742009-03-02T12:40:00.000-05:002009-03-02T12:40:00.000-05:00\அட, நாளக்கி "ஸ்நோ"வாம்! \\ஆகா!!!..கலக்கல் ;)\அட, <BR/>நாளக்கி "ஸ்நோ"வாம்! \\<BR/><BR/>ஆகா!!!..கலக்கல் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16759625294455396332009-03-02T12:22:00.000-05:002009-03-02T12:22:00.000-05:00பனி விழும் நாளென்று பரபரக்குது ஊர் அங்கு. பால் பது...பனி விழும் நாளென்று பரபரக்குது ஊர் அங்கு. <BR/><BR/>பால் பதுக்கா <BR/>எண்ணெய் வாங்கா <BR/>கவலைக்குள்ளும் <BR/>பரபரத்து விட்டது <BR/>பாருங்கோ உங்க கை<BR/>நாலு வரில நறுக்குன்னு <BR/>நெலவரத்த எங்களுக்குச் <BR/>சொல்லுபுடணும்னு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-85472591416332718792009-03-02T10:48:00.000-05:002009-03-02T10:48:00.000-05:00பனி பொழிவதையும் பொழியப்போவதையும் எவ்வளவு அழகாக ஒரு...பனி பொழிவதையும் பொழியப்போவதையும் எவ்வளவு அழகாக ஒரு பதிவாக்கியிருக்கிறீர்கள் :)<BR/>ரசித்தேன் சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-55167716138737383592009-03-02T10:16:00.000-05:002009-03-02T10:16:00.000-05:00பால் புரியுது.ஸ்னோ வந்தா பெட்ரோல் ஏன் பதுக்குறீங்க...பால் புரியுது.<BR/>ஸ்னோ வந்தா பெட்ரோல் ஏன் பதுக்குறீங்க? வெளீயே போக முடியாட்டா பெட்ரோல் எதுக்கு?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44163943520370690392009-03-02T10:03:00.000-05:002009-03-02T10:03:00.000-05:00//கவிதையைப் போடதான் கொஞ்சூண்டு தாமதம். பாலும் பெட்...//கவிதையைப் போடதான் கொஞ்சூண்டு தாமதம். பாலும் பெட்ரோலும் பதுக்காம விட்ட சோகத்துல இருந்துட்டேன், வேறொண்ணுமில்ல :(//<BR/><BR/>அதான் பார்த்தேன்..<BR/>'ஸ்நோ' முடிகிற நேரத்தில்<BR/>சொல்கிறீர்களே என்று!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-90354480685309512712009-03-02T10:02:00.000-05:002009-03-02T10:02:00.000-05:00\\அட, நாளக்கி "ஸ்நோ"வாம்! \\:))\\<BR/>அட, <BR/>நாளக்கி "ஸ்நோ"வாம்! <BR/>\\<BR/><BR/>:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41707358996572211492009-03-02T09:54:00.000-05:002009-03-02T09:54:00.000-05:00\\அட,நாளக்கி "ஸ்நோ"வாம்!\\இதான் மேட்டராஏதோ அரசியல்...\\அட,<BR/>நாளக்கி "ஸ்நோ"வாம்!<BR/>\\<BR/><BR/>இதான் மேட்டரா<BR/><BR/>ஏதோ அரசியல் மாதிரி போனிச்சேநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com