tag:blogger.com,1999:blog-1582304199587288431.post3002326638887511340..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: திருச்சி ஐயப்பன் கோயில் Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41770680229304881522013-02-07T10:00:11.265-05:002013-02-07T10:00:11.265-05:00good girl :) நன்றி ராமலக்ஷ்மி!good girl :) நன்றி ராமலக்ஷ்மி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-4607544509160205722013-02-07T09:25:14.573-05:002013-02-07T09:25:14.573-05:00கவனக்குறைவில் நேர்ந்தது எனத் தெரியும். சும்மாதான் ...கவனக்குறைவில் நேர்ந்தது எனத் தெரியும். சும்மாதான் கலாட்டா செய்தேன்:)!<br /><br />பதிவுகள் தொடரட்டும்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40850655910688028132013-02-07T08:07:51.015-05:002013-02-07T08:07:51.015-05:00அச்சோ! soooo sorry ராமலக்ஷ்மி :( எப்படியோ விட்டுப்...அச்சோ! soooo sorry ராமலக்ஷ்மி :( எப்படியோ விட்டுப் போய் விட்டது. மன்னிச்சுக்கோங்க ப்ளீஸ். பல வேலைகளுக்கிடையிலும் நீங்கள் வருகை தருவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும் விஷயம் :) மிக்க நன்றி ராமலக்ஷ்மி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-74611208462039670262013-02-07T07:26:29.151-05:002013-02-07T07:26:29.151-05:00எனக்கு பதில் கிடையாதா:)?எனக்கு பதில் கிடையாதா:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-19867306732570204712013-02-06T21:40:14.049-05:002013-02-06T21:40:14.049-05:00மிக்க நன்றி கோபி :)மிக்க நன்றி கோபி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-56958104378679658562013-02-06T21:39:59.960-05:002013-02-06T21:39:59.960-05:00மிக்க நன்றி பார்வதி!மிக்க நன்றி பார்வதி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-8548342900877913622013-02-06T21:39:17.545-05:002013-02-06T21:39:17.545-05:00அம்மா! உங்களை மூச்சுக்கு முன்னூறு தரம் அம்மான்னு க...அம்மா! உங்களை மூச்சுக்கு முன்னூறு தரம் அம்மான்னு கூப்பிடறேனே... அம்மான்னாலே கோபப்படக்கூடாது; கோபம் வந்தாலும் உடனே திருப்பி அனுப்பிடணும், தெரியுமா? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-16197170589361521882013-02-06T21:37:55.526-05:002013-02-06T21:37:55.526-05:00அவசியம் போய் வாருங்கள் :) நன்றி திரு.தனபாலன்!அவசியம் போய் வாருங்கள் :) நன்றி திரு.தனபாலன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-2356940541148541462013-02-04T07:47:08.027-05:002013-02-04T07:47:08.027-05:00நல்ல பயணம்....;நல்ல கதை....நல்ல பகிர்வு ;)நல்ல பயணம்....;நல்ல கதை....நல்ல பகிர்வு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-82580926497563185392013-02-04T05:02:23.568-05:002013-02-04T05:02:23.568-05:00கூடவே அழைச்சிட்டுப் போய் வந்த மாதிரி இருந்தது. ஏற்...கூடவே அழைச்சிட்டுப் போய் வந்த மாதிரி இருந்தது. ஏற்கெனவே பார்த்த இடம் என்றாலும், ஒரு தோழியோடு போய் வந்த நிறைவு.<br /><br />குட்டிக்கதையும் அருமை. ஒவ்வொரு பூஜையின் நிறைவிலும் பலன்களை பூஜா தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி இருப்பது இதனால் தான் என்று நினைக்கிறேன். நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12970647697302866682013-02-04T01:11:45.786-05:002013-02-04T01:11:45.786-05:00//தங்கையுடன் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக...//தங்கையுடன் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போன போது அங்கே இருக்கிற ஐயப்பன் கோவிலுக்குப் போயிருந்தேன். (கீதாம்மா அடிக்க வராதீங்க! அரை நாள்தான் இருந்தது!) //<br /><br />அநியாயம், அக்கிரமம், அராஜகம்! இனி தொலைபேசி அழைப்பு வரட்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு கூடச் சொல்லப் போறதில்லை! :(((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-21629491945666932032013-02-03T23:18:44.133-05:002013-02-03T23:18:44.133-05:00நல்ல பகிர்வு. பயணம் நன்றாக அமைந்திருந்தது அறிந்து ...நல்ல பகிர்வு. பயணம் நன்றாக அமைந்திருந்தது அறிந்து மகிழ்ச்சி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44873476258938833332013-02-03T22:10:36.013-05:002013-02-03T22:10:36.013-05:00அடுத்தமுறை திருச்சி செல்லும் போது அங்கு செல்ல வேண்...அடுத்தமுறை திருச்சி செல்லும் போது அங்கு செல்ல வேண்டும்.... நன்றி...<br /><br />நல்ல சுயநலக்கதை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com