tag:blogger.com,1999:blog-1582304199587288431.post110480897661701814..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: குமரன் என்பதவன் பேரு!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-89827602630997477952010-01-31T21:06:44.470-05:002010-01-31T21:06:44.470-05:00வாருங்கள் திரு.ராமசந்திரன். இந்தப் பக்கம் முதல் வர...வாருங்கள் திரு.ராமசந்திரன். இந்தப் பக்கம் முதல் வருகைன்னு நினைக்கிறேன். வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி. உங்கள் பாடலையும் "முருகனருளி"ல் வாசித்து மகிழ்ந்தேன். பின்னூட்டவில்லை.<br /><br />என்னுடைய மின்னஞ்சல் குமரனிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-53589819118190762872010-01-31T20:57:38.129-05:002010-01-31T20:57:38.129-05:00பாடல் அருமை காவடி சிந்தை சற்று உரக்க பாடினால் ...பாடல் அருமை காவடி சிந்தை சற்று உரக்க பாடினால் தானே ...முருகன் காதில் விழும் <br /> ஏன் என்றல் அன்று காவடிகள் சத்ததில் கேட்காது <br />..அரோகரா ...............ரா.....ரா முருகா வெற்றி வேல் முருகா <br /><br />உங்கள் இ மெய்ல் விலாசம் தேவை <br /> <br /> சி த்ரம் ..//Unknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-40636248911883351742010-01-30T15:33:18.959-05:002010-01-30T15:33:18.959-05:00கண்ணா,
நேற்று கோவில் தைப்பூச விழாவில் நீங்க எழுதி...கண்ணா,<br /><br />நேற்று கோவில் தைப்பூச விழாவில் நீங்க எழுதின காவடிச் சிந்தை பாடினோம் என்பதை மகிழ்ச்சியோட தெரிவிச்சுக்கறேன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-58148244782581672552010-01-30T15:32:33.189-05:002010-01-30T15:32:33.189-05:00//இந்தக் "கவிநயக் காவடிச் சிந்தை" 150ஆம்...//இந்தக் "கவிநயக் காவடிச் சிந்தை" 150ஆம் பதிவாக இட, உங்கள் அனுமதி வேண்டுகிறேன்!<br />இந்தக் கண்ணனுக்கும், அன்னை வேல் தருவீங்களா//<br /><br />கசக்குமா என்ன? மிக்க மகிழ்ச்சி கண்ணா.<br /><br />அன்போட கேட்டா அம்மா என்ன வேணாலும் தருவா :)<br /><br />//அம்மன் பாட்டு-100 மீனா அவர்கள், "பாடி" இருக்காங்க!<br />ஸோ, நான் "கத்தத்" துவங்குகிறேன்! :)//<br /><br />ரொம்ப தன்னடக்கம் உங்களுக்குன்னு எனக்கு தெரியுமே!<br /><br />நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-90728106735166241042010-01-30T15:28:55.649-05:002010-01-30T15:28:55.649-05:00//நானும் ஒருமுறை வாய்விட்டுப் பாட....ஹிஹி...படிச்ச...//நானும் ஒருமுறை வாய்விட்டுப் பாட....ஹிஹி...படிச்சுட்டேன்..முருகனருளட்டும்....நன்றிக்கா//<br /><br />உங்களப் போலதான் நானும் :)<br /><br />வருகைக்கு நன்றி மௌலி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-44280071074748966632010-01-30T15:27:14.717-05:002010-01-30T15:27:14.717-05:00//அழகான வரிகள்...பாடலை பிறகு கேட்டு சொல்கிறேன் ;)/...//அழகான வரிகள்...பாடலை பிறகு கேட்டு சொல்கிறேன் ;)//<br /><br />நன்றி கோபி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-37388562173579261662010-01-30T15:26:52.368-05:002010-01-30T15:26:52.368-05:00//இந்த வருடமும் பாடிப் பணிந்தேன் அக்கா.//
நல்லது ...//இந்த வருடமும் பாடிப் பணிந்தேன் அக்கா.//<br /><br />நல்லது குமரன்.<br /><br />//இதனை முருகனருளிலும் இடுங்கள் அக்கா.//<br /><br />அவன்ல மனசு வெக்கணும்? :)<br /><br />வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-90777949617797310182010-01-30T15:25:31.271-05:002010-01-30T15:25:31.271-05:00//முத்துகுமரன் தரிசனம் காணுங்கள்//
சீக்கிரம் வரேன...//முத்துகுமரன் தரிசனம் காணுங்கள்//<br /><br />சீக்கிரம் வரேன் கைலாஷி.<br /><br />வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-39196249477983278682010-01-30T15:24:45.797-05:002010-01-30T15:24:45.797-05:00//அழகான பாடலை உங்கள் தோழி அருமையாகப் பாடி இருக்கிற...//அழகான பாடலை உங்கள் தோழி அருமையாகப் பாடி இருக்கிறார்கள். உங்களுக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்!//<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-47743402054105091942010-01-30T15:24:13.018-05:002010-01-30T15:24:13.018-05:00வாங்க ஜீவி ஐயா.
//அதைப் பவ்வியமாகப் பாடிய தோழியர...வாங்க ஜீவி ஐயா. <br /><br />//அதைப் பவ்வியமாகப் பாடிய தோழியர் மீனாவின் குரலும்,//<br /><br />அப்படின்னு அழகா சொன்னீங்க.<br /><br />வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-84626554240702406302010-01-30T13:59:03.281-05:002010-01-30T13:59:03.281-05:00//பலரும் பாடி இடணும்கிற//
அதையும் செஞ்சிட்டாப் போ...//பலரும் பாடி இடணும்கிற//<br /><br />அதையும் செஞ்சிட்டாப் போச்சு!<br /><br />அம்மன் பாட்டு-100 மீனா அவர்கள், "பாடி" இருக்காங்க!<br />ஸோ, நான் "கத்தத்" துவங்குகிறேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-69181855668897361212010-01-30T13:57:10.155-05:002010-01-30T13:57:10.155-05:00//முருகனருள்' பதிவில், பலரும் பாடி இடணும்கிற எ...//முருகனருள்' பதிவில், பலரும் பாடி இடணும்கிற எண்ணத்தோட எழுதியது. என்ன காரணத்தாலோ அது நடக்கவே இல்லை...//<br /><br />ஆகா!<br /><br />இது வரை முருகனருளில் 146 பதிவுகள் ஆகி இருக்கு-க்கா!<br /><br />இந்தக் "கவிநயக் காவடிச் சிந்தை" 150ஆம் பதிவாக இட, உங்கள் அனுமதி வேண்டுகிறேன்!<br />இந்தக் கண்ணனுக்கும், அன்னை வேல் தருவீங்களா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-71864497284046982042010-01-30T13:54:09.338-05:002010-01-30T13:54:09.338-05:00நானும் ஒருமுறை வாய்விட்டுப் பாட....ஹிஹி...படிச்சுட...நானும் ஒருமுறை வாய்விட்டுப் பாட....ஹிஹி...படிச்சுட்டேன்..முருகனருளட்டும்....நன்றிக்கா.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-29801066183079544002010-01-30T00:27:02.504-05:002010-01-30T00:27:02.504-05:00முருகனுக்கு... அரோகரா
அழகான வரிகள்...பாடலை பிறகு ...முருகனுக்கு... அரோகரா<br /><br />அழகான வரிகள்...பாடலை பிறகு கேட்டு சொல்கிறேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-85567145592652759062010-01-29T13:08:43.482-05:002010-01-29T13:08:43.482-05:00இந்த வருடமும் பாடிப் பணிந்தேன் அக்கா.
இதனை முருக...இந்த வருடமும் பாடிப் பணிந்தேன் அக்கா. <br /><br />இதனை முருகருளிலும் இடுங்கள் அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-67691027256455115372010-01-29T07:41:39.562-05:002010-01-29T07:41:39.562-05:00//சின்ன முருகன் அவன் அழகன் அவன் குமரன் அவன் கந்தன்...//சின்ன முருகன் அவன் அழகன் அவன் குமரன் அவன் கந்தன் பதம்<br />பணிவோம் பணிந்து மகிழ்வோம் //<br /><br />முருகனுக்கு அரோகரா. கந்தனுக்கு அரோகரா. <br /><br />முத்துகுமரன் தரிசனம் காணுங்கள் <br /><br />http://natarajar.blogspot.com/2010/01/blog-post_27.htmlS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-78821171583251676812010-01-28T21:20:27.874-05:002010-01-28T21:20:27.874-05:00அழகான பாடலை உங்கள் தோழி அருமையாகப் பாடி இருக்கிறார...அழகான பாடலை உங்கள் தோழி அருமையாகப் பாடி இருக்கிறார்கள். உங்களுக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-68435639898153860602010-01-28T20:49:16.139-05:002010-01-28T20:49:16.139-05:00தங்களின் பாடலும், அதைப் பவ்வியமாகப் பாடிய தோழியர் ...தங்களின் பாடலும், அதைப் பவ்வியமாகப் பாடிய தோழியர் மீனாவின் குரலும், அந்த அழகனின் திருவடிகளில் அர்ச்சிக்கும் மலர்களாகவேத் தோற்றம் தந்தன.<br />துன்பங்களைத் தூர விலகிடச்செய்ய<br />நம்மை அவன் வேல் காக்கட்டும்.<br />சேவலம்கொடியோன் திருவடிகளே சரணம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com