tag:blogger.com,1999:blog-1582304199587288431.post1053415092341269295..comments2023-03-31T10:48:48.864-04:00Comments on நினைவின் விளிம்பில்...: ரசமோ ரசம்!Kavinayahttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1582304199587288431.post-15802959101706292922010-07-12T15:00:12.286-04:002010-07-12T15:00:12.286-04:00//மைசூர் ரசமும், மங்களூர் ரசமும் தான் தக்குடுவுக்க...//மைசூர் ரசமும், மங்களூர் ரசமும் தான் தக்குடுவுக்கு தெரியும்....:)//<br /><br />தக்குடுவுக்கு அதுக்கும் மேலே என்னென்னவோ தெரியும்னு எனக்குத் தெரியும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-43213876686659952972010-07-10T11:42:49.458-04:002010-07-10T11:42:49.458-04:00மைசூர் ரசமும், மங்களூர் ரசமும் தான் தக்குடுவுக்கு ...மைசூர் ரசமும், மங்களூர் ரசமும் தான் தக்குடுவுக்கு தெரியும்....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-73838893224565719782010-07-04T23:51:37.114-04:002010-07-04T23:51:37.114-04:00வாங்க பூங்குழலி. நீங்கள் சொன்ன விஷயம் பற்றி எனக்கு...வாங்க பூங்குழலி. நீங்கள் சொன்ன விஷயம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. கொஞ்சூண்டு கேள்வி ஞானம் மட்டும்தான். அதனாலதான் அதைப் பற்றி எழுதலை :)<br /><br />வருகைக்கும் ரசனைக்கு மிகவும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-35838357805739740222010-07-04T23:50:04.992-04:002010-07-04T23:50:04.992-04:00வாங்க சுப்பு தாத்தா :) உங்க வீட்டு (சம)ரசம் சூப்பர...வாங்க சுப்பு தாத்தா :) உங்க வீட்டு (சம)ரசம் சூப்பரா இருக்கும் போலிருக்கே :) அடுத்த தரம் வந்துடறேன், சாப்பிட...<br /><br />வருகைக்கு நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-79023556019178606862010-07-03T06:39:50.567-04:002010-07-03T06:39:50.567-04:00அழகா எழுதியிருக்கீங்க கவிநயா ....
ருக்மணி தேவி அரு...அழகா எழுதியிருக்கீங்க கவிநயா ....<br />ருக்மணி தேவி அருண்டேல் பரதத்தை எடுத்த போது ,ஆபாசமா இருக்கிறதா சொல்லி சிருங்கார ரசத்தையும் அது சார்ந்த அபினயங்களையும் கொறைச்சிட்டார் ன்னு படிச்சிருக்கேன் .பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-12995635836281862382010-07-03T06:05:24.487-04:002010-07-03T06:05:24.487-04:00//அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங...//அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... //<br /> வீட்டுக்காரியுடன் சமரசம் செய்துகொண்டேன். என்ன விசயத்தில் அப்படின்னு கேட்கிறீங்களா ?<br /> இங்கு நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு இல்லையா?<br /> அதன் அடிப்படைலே இந்த ஒப்பந்தம். <br /><br /> அதாவது, ரசம் செய்யும்போது, வாணலியை ஸ்டவ்விலே வைக்கிறது, எண்ணை ஊத்தி, கடுகு , பெருங்காயப் பவுடர்<br /> போட்டு, மஞ்சள் தூள் போட்டு, கடுகு நன்னா வெடிச்சப்பறம் , ஒரு மூன்று கப் முதல் நாலு கப் தண்ணீர் ஊற்றிவிட்டு,<br /> நறுக்கி வைத்த தக்காளிப்பழத்தையும் போட்டுவிடுவேன். <br /> அம்புட்டுதான் என் . அதுக்குமேலே அவ ஜாப்.<br /> <br /> அதுக்கு மேலே புளி பேஸ்ட், ரசப்பொடி, உப்பு, போட்டு கொதிச்சபின்னே, வெந்த பருப்பை கரைச்சு ஊத்தி,<br /> கருகப்பிலை, கொத்தமல்லி எல்லாம் கிள்ளி போடறதெல்லாம் அவ தான் செய்யணும்.<br /><br /> சுப்பு தாத்தா.<br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-202195978338517742010-07-01T08:18:21.440-04:002010-07-01T08:18:21.440-04:00//ரசபாவங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை சுவை சுவாரஸ்...//ரசபாவங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை சுவை சுவாரஸ்யம்:)!//<br /><br />நன்றி ராமலக்ஷ்மி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-65367373498101969922010-07-01T08:17:58.186-04:002010-07-01T08:17:58.186-04:00//bharatha muni mentions only 8 rasae in his natya...//bharatha muni mentions only 8 rasae in his natyasastra. the ninth- santhi was added by abhinavagupta.//<br /><br />நான் வாசித்தது தவறான தகவலாக இருக்கக் கூடும். திருத்தத்திற்கு நன்றி திரு.ருத்ரன். முதல் வருகைக்கும் மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-47037117054013769442010-07-01T08:16:55.142-04:002010-07-01T08:16:55.142-04:00வருக குமரன். ரசித்து வாசித்திருக்கீங்கன்னு தெரியுத...வருக குமரன். ரசித்து வாசித்திருக்கீங்கன்னு தெரியுது :) மிகவும் நன்றி. தங்கமணி நடனம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்களா?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-6291716833105171692010-07-01T08:15:57.941-04:002010-07-01T08:15:57.941-04:00//கொஞ்சம் லொள்ளு ரசம்!
சொஞ்சம் ஜொள்ளு ரசம்!
இதை எ...//கொஞ்சம் லொள்ளு ரசம்!<br />சொஞ்சம் ஜொள்ளு ரசம்!<br /><br />இதை எப்படிக்கா அபிநயம் புடிக்கறது? :)//<br /><br />இதெல்லாம் 'ஹாஸ்ய'த்தில் வரும் தம்பீ :)<br /><br />வருகைக்கு நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-86572732442750192102010-07-01T07:40:41.970-04:002010-07-01T07:40:41.970-04:00ரசபாவங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை சுவை சுவாரஸ்யம...ரசபாவங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை சுவை சுவாரஸ்யம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-17989287784282801812010-06-30T21:32:14.827-04:002010-06-30T21:32:14.827-04:00bharatha muni mentions only 8 rasae in his natyasa...bharatha muni mentions only 8 rasae in his natyasastra. the ninth- santhi was added by abhinavagupta.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-41603575447890978862010-06-30T19:40:33.335-04:002010-06-30T19:40:33.335-04:00ம்ம்ம் நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது. இன்னைக்குத...ம்ம்ம் நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது. இன்னைக்குத் தான் சலங்கை ஒலியில கமல் வகை வகையா ஷைலஜாவுக்கு ஆடிக் காமிக்கிறதைப் பார்த்தேன். அதில் கதக் ஆடும் போது சுத்தி சுத்தி ஆடுனார்; பரதமும் கதகளியும் ஆடும் போது தான் கண்களும் முகங்களும் கைகளும் கால்களும் பேசின. அப்ப கவனிக்கலை. இப்ப நீங்க சொன்னதைப் படிச்சபின்னாடி தெரியுது. :-) <br /><br />சிருங்காரத்துக்கு நீங்க சொல்ற விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு அக்கா. சரியானதும் கூட. சிருங்காரம்ன்னாலே காதலும் காமமும் மட்டும் தான்னு புரிதல் இருக்குறதால தான் அஷ்டபதியும் சிலருக்கு விகாரமா தெரியுது. விகாரம் அஷ்டபதியில இல்லை; தவறா புரிஞ்சிக்கிறவங்க மனசுல தான். <br /><br />வீரமில்லாதவர்கள் உள்ளதைப் போல் நடிக்கும் போதும் சில நேரம் அது ஹாஸ்யம் ஆகிவிடுகிறது! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1582304199587288431.post-90870684332819185922010-06-30T15:44:06.214-04:002010-06-30T15:44:06.214-04:00//அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங...//அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... :)//<br /><br />கொஞ்சம் லொள்ளு ரசம்! <br />சொஞ்சம் ஜொள்ளு ரசம்!<br /><br />இதை எப்படிக்கா அபிநயம் புடிக்கறது? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com