Monday, June 15, 2015

எல்லைகள் இல்லா வானம்!



அன்பில் நனைந்த மனது


விரிக்கும் தன் பெருஞ் சிறகு…


உற்றவர் மற்றவர் என்பதில்லை


நண்பரோ பகைவரோ பேதமில்லை


உலகம் அனைத்தும் ஓருயிராய்


உயிர்கள் அனைத்தும் தன்னுறவாய்


காணும் கருணை கொண்டதது!

எல்லைகள் இல்லா வானமது!


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://thewallpaperr.blogspot.com/2011/10/birds-wallpapers.html

2 comments:

  1. Replies
    1. உங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சேன்! நன்றி ராமலக்ஷ்மி :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)