Monday, March 25, 2013

அழகழகு ஆர்கிட்!


கோலாலம்பூர் ஆர்கிட் தோட்டத்து மலர்களில் சில...









மலர்களைப் போல மலர்ந்து சிரித்து மகிழ்ச்சியைப் பரப்புவோம்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா


15 comments:

  1. காட்டியுள்ள படங்கள் யாவும் அழகோ அழகாக உள்ளன. பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  2. அழகோ அழகு...

    மலர்களைப் பார்த்தால் மனதில் என்றும் சந்தோசம் தான்...

    வாழ்த்துக்கள்... நன்றி....

    ReplyDelete
    Replies
    1. //மலர்களைப் பார்த்தால் மனதில் என்றும் சந்தோசம் தான்...//

      ஆமாம்!
      நன்றி தனபாலன் :)

      Delete
  3. எண்ணமெல்லாம் மகிழவைக்கும் வண்ண வண்ணப்பூக்கள் அழகோ அழகு. சூப்பர்......!!

    ReplyDelete
  4. ஆர்கிட் வா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்ம்ம்ம்ம்ம்மா! :)

      Delete
  5. அடடா, என்ன அழகு. ஆர்கிட் மலர்களில் மட்டுமேதான் எத்தனை வண்ணங்கள்? உள்ளம் கொள்ளை போனது. பகிர்வுக்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
    Replies
    1. கேமரா ராணி போயிருந்தா அழகழகான ஆர்கிட்ஸோட இன்னும் அழகழகான படங்கள் கிடைச்சிருக்கும்! :)

      நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  6. மலர்களைப் போல மலர்ந்து சிரித்து மகிழ்ச்சியைப் பரப்புவோம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம், அம்மா! நன்றி :)

      Delete
  7. nice photos! when you opened the photo gallery

    ReplyDelete
    Replies
    1. வாங்க தானைத் தலைவி! ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்க்கிறதில் ரொம்பவே மகிழ்ச்சி :) பூவோட அழகாலதான் அதனோட நிழற்படமும் அழகா இருக்கு; இல்லன்னா காமெராவுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் :) வருகைக்கு நன்றி!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)