Wednesday, March 19, 2008

விநாயகர்

விநாயகர் என் இஷ்ட தெய்வம்; அவரைப் பத்தி முதல்ல எழுதறது பொருத்தம் தானே!

ஆனை முகத்தோனே! ஆறுமுகன் சோதரனே!
பானை வயிற்றோனே! பார்வதியின் புத்திரனே!
அருள் ஞானக் கணபதியே! மருள் யாவும் நீக்கிடுவாய்!
தும்பிக்கை கணபதியே! நம்பிக்கை தந்திடுவாய்!

3 comments:

  1. சோதனை மடல்!

    ReplyDelete
  2. புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்! word verification-ஐ எடுத்துடலாம். தமிழ்மணம் தேன்கூடு தமிழ்ப்பதிவுகளில் இணைக்கலாம்..

    ReplyDelete
  3. என் வலைப்பூவை நுகர வந்த முதல் வண்டே வருக வருக! வழக்கம்போல தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அள்ளித் தருக! :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)